<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3222812</id><updated>2012-02-10T22:29:15.534+05:30</updated><category term='#tnfisherman'/><category term='காந்தி'/><category term='நாட்குறிப்பு'/><category term='பரிநிரல்'/><category term='#defeatcongress'/><category term='கேள்வி பதில்'/><category term='கணினி'/><category term='தொடர்காதை'/><category term='சந்திப்பு'/><category term='சென்னை'/><category term='தமிழ்நாடு'/><category term='தேர்தல்'/><category term='உலகம்'/><category term='ஊழல்'/><category term='தமிழ்'/><category term='இந்துத்துவா'/><category term='சீனா'/><category term='முன்னேற்றம்'/><category term='சமூகம்'/><category term='இந்தியா'/><category term='சாதீயம்'/><category term='ஈழம்'/><category term='தமிழ்மணம்'/><category term='வலை மகுடம்'/><category term='google buzz'/><category term='#slwarcrimes'/><category term='செய்தி'/><category term='வலைப்பதிவு'/><category term='பதிவர்_பட்டறை'/><category term='அரசியல்'/><category term='மனிதர்'/><category term='கடவுள்'/><category term='பொருளாதாரம்'/><title type='text'>எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.</title><subtitle type='html'>இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>561</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-5604694873690045849</id><published>2012-02-01T06:55:00.002+05:30</published><updated>2012-02-01T06:55:30.875+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னேற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பொருளாதார பாடம் கசப்பது ஏன்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்போதைய வாசிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 3 புத்தகங்கள் வாசிக்கும் மேசையில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;முதலாவது அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற அ.அனிக்கின் எழுதிய சோவியத் வெளியீடு.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;இரண்டாவது A History of Capitalism (1500-2000) என்ற Michael Beud எழுதிய புத்தகம். பிரெஞ்சு பொருளாதார பேராசிரியரான அவர் 1980ல் ஆரம்பித்து 1999 பதிப்பில் நூற்றாண்டின் இறுதி வரைக்குமான வரலாற்றையும் சேர்த்து பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;மூன்றாவதாக கம்யூனிஸம் என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற புத்தகம் மனித சமூகத்தில் பொருளாதார சிந்தனைகளின் வரலாற்றை விவரிக்கிறது. அரிஸ்டாட்டில் அரசியல் பொருளாதாரம் பற்றி கொண்டிருந்த கருத்துக்களில் ஆரம்பித்து 16ம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்திலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், ஹாலந்திலும் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த, பொருளாதார கோட்பாடுகளில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பற்றி விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேபிடலிசத்தின் வரலாறு என்ற புத்தகம் 18ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்தான வளர்ச்சிகள், 18ம் நூற்றாண்டின் புரட்சிகள், தொழில் மயமான வளர்ச்சி, காலனி ஆட்சி, உலகப் போர்கள், 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்து நிகழ்வுகள் என்று புள்ளிவிபரங்களுடனும் தகவலுடனும் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் நீலகண்டனின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸிலிருந்து துவங்குகிறது. மார்க்சியம் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கம்யூனிசம் என்பது ஒரு வில்லத்தனமான கோட்பாடு என்பதை நிறுவுவது அந்த புத்தகத்தின் நோக்கம். மார்க்ஸ், எங்கெல்ஸ், அதன் பிறகு ரஷ்ய தலைவர்கள், சீனா, கம்போடியா, கியூபா என்று சோசலிச நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தனது பார்வையில் வண்ணம் அடித்து விளக்குகிறர். கம்யூனிசம் என்பது பஞ்சம், படுகொலை , பேரழிவுக்கு வழி வகுக்கும் என்பது புத்தகத்தின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொருளாதாரம் வாசிப்பு அனுபவங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதலில் பொருளாதாரம் பற்றி படிக்க ஆரம்பித்தது கல்லூரியில். தோல் தொழில்நுட்பம் படித்தாலும், கல்லூரியின் இறுதி ஆண்டில் 7வது பருவத்தில் ஒரு மேலாண்மை பாடமாக பொருளாதாரம் இருந்தது. &amp;nbsp;அந்த வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பிடித்திருந்தன. அதிலிருந்து தேடிப்பிடித்து சில அமெரிக்க பொருளாதார பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அமெரிக்க தகவல் மையத்தின் நூலகத்தில் உறுப்பினராக இருந்ததால் Economics &amp;nbsp;என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து புத்தகங்களை படிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டிமாண்ட், சப்ளையிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி, சந்தைகள், நுகர்வோர், போட்டி, போட்டியின்மை, ஏகபோகம், குடும்பங்களின் வருமானம், தனிநபரின் நிறைவு, உற்பத்தியில் செலவுகள், தேசிய வருமானம், வேலை வாய்ப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், வரி விதிப்பு, அரசின் அவசியம், அரசின் பணிகள், உலக வர்த்தகம் என்று எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான தலைப்புகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருந்தது&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Economics_(textbook)"&gt;பால் சாமுவேல்சன்&lt;/a&gt;&amp;nbsp;எழுதிய புத்தகம். அதுதான் பல பல்கலைக் கழங்களில் பாடநூலாக பின்பற்றப்பட்டது. 1980களிலேயே 12வது பதிப்பு வந்து விட்டதாக நினைவு. இப்போது 20வது பதிப்புக்கு அருகில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிந்தைய பதிப்புகளில் நார்ட்ஹவுஸ் என்பவருடன் இணைந்து நூலை எழுதி வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார பாடத்தில் இரண்டு பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, எப்படி முடிவுகள் எடுக்கின்றன என்பதைப் பற்றியது, மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, நாடுகள், சமூங்கள் எப்படி செயல்படுகின்றன, முடிவுகள் எடுக்கின்றன, பிற நாடுகளுடன் உறவாடுகின்றன என்பதைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோ எகனாமிக்ஸ் கொஞ்சம் விறைப்பாக செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். மேக்ரோ எகனாமிக்ஸ் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் நமது வாழ்க்கைக்கு மைக்ரோ எகனாமிக்ஸ்தானே தேவையானது என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் நாம் எப்படி முடிவு எடுக்கிறோம், எப்படி பொருட்களை நுகர்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி பேரம் பேசுகிறோம் என்பதை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார பாடப்புத்தகங்களை தவிர 20ம் நூற்றாண்டின் மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் எழுதிய பொதுவான புத்தகங்களையும் படித்தேன். குறிப்பாக&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/John_Kenneth_Galbraith"&gt;கேல்பிரித்&lt;/a&gt;&amp;nbsp;என்பவர் எழுதிய affluent society முதலான புத்தகங்கள். ஆல்வின் டோப்ளர் எழுதிய&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Future_Shock"&gt;future shock&lt;/a&gt;,&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/In_Search_of_Excellence"&gt;In search of excellence&amp;nbsp;&lt;/a&gt;என்ற ஆய்வு நூல். முந்தையதில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித வாழ்க்கை எப்படி மாறும் என்று பக்கம் பக்கமாக விளக்கியிருப்பார். இரண்டாவது நூலில் அமெரிக்காவின் தலை சிறந்த நிறுவனங்கள் எப்படி தரத்தையும், வாடிக்கையாளர் சேவையையும் சாதிக்கின்றன என்று பல நிறுவனங்களை ஆய்வு செய்த நூல்.&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Small_Is_Beautiful"&gt;Small is beautiful&lt;/a&gt;&amp;nbsp;என்ற நூல் சூமாகர் எழுதியது. 20ம் நூற்றாண்டின் பெரும் நிறுவனங்கள், பெருமளவிலான உற்பத்தி என்பது மாறி சிறு அளவிலான உற்பத்தியாக உருமாறும் என்பது அவரது கோட்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் படித்த மற்ற எந்த பாடத்தையும் விட இந்த பொருளாதாரம் தொடர்பான வாசிப்பு மிகவும் பொருள் பொதிந்ததாக தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நடைமுறை பொருளாதார வாசிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் இத்தகைய புத்தகங்களை படிப்பதை தொடர்ந்தேன். கையில் காசு கிடைத்ததால் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகம் வாங்கிக் கொண்டேன். இந்தூரின் நடைபாதைக் கடைகளில் வாங்கி குவித்தவை தனி. அந்தக் கட்டத்தில் சுமார் 1994 வாக்கில் தினமும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். மன்மோகன் சிங்/நரசிம்ம ராவ் சந்தைப் பொருளாதாரத்தை அவிழ்த்து விட்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த கால கட்டம். சுமார் 2 ஆண்டுகள் அந்த நாளிதழை படித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எகனாமிக் டைம்ஸ் இந்தூருக்கு பம்பாயிலிருந்து வரும். மாலையில்தான் வீட்டுக்குக் கொண்டு போடுவார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்து பயணத்தில் அதைப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவும், எகனாமிக் டைம்சும் குப்பை பத்திரிகைகளாக மாறுவதற்கு முந்தைய கட்டம். இந்திய பொருளாதாரம், வணிக நிறுவனங்கள், அரசு கொள்கைகள், பங்குச் சந்தை, விலை வாசி என்று பொருளாதாரம் சார்ந்த விபரங்களை அதில் படிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமில்லாத தலைப்புகள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவை செய்திகளுக்கு துணையாக அணிவகுக்க ஆரம்பித்திராத காலகட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாளிதழிலும் மைக்ரோ எகனாமிக்ஸ் குறைந்த அளவிலேயே வந்தது. முதலீட்டு ஆலோசனைகள், வரி விதிப்பு தொடர்பான கேள்வி பதில் என்று ஓரிரு பக்கங்களோடு அது நின்று விட்டிருந்தது. எந்த ஒரு செய்தி அலசலையும் எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டின் அரசியல், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி. உலக பொருளாதார நிலைமை இவை மூன்றுமே தலை காட்டி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாடா ஸ்டீல் பற்றி அலசல் இருந்தால் அதில் இந்த மூன்று முக்கிய காரணிகளையும் பற்றி பேசியிருப்பார்கள். நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, மொத்த வருமானம், லாபம், எதிர் கால திட்டங்கள் இவற்றின் பின்னணியிலேயே பேசப்பட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது செயற்கையானது என்று தோன்றினாலும், நமக்கென்ன தெரியும், மெத்தப்படித்த பொருளாதார ஆசிரியர்கள் அப்படிப் பிரித்து விளக்கினால் ஏதாவது பொருள் இருக்கத்தான் செய்யும் என்று அதை மனதுக்குள்ளேயே அழுத்திக் கொள்வேன். மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது இளங்களை பொருளாதார வகுப்புகளில் மார்ஷல் என்ற இங்கிலாந்து பேராசிரியர் எழுதிய மைக்ரோ எகனாமிக்ஸ் பாட புத்தகங்கள்தான் முதன்மையாக போதிக்கப்படுகின்றன என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். எகனாமிக்ஸ் படிக்க யாரும் ஆர்வமாக முன் வராதது புரிந்தது போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2006ல் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆன பிறகு சாமுவேல்சனின் புத்தகத்தில் தரப்படுள்ள கோட்பாடுகளை சிறு சிறு பதிவுகளாக எழுதலாம் என்று முயற்சித்து கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளையும் எழுதினேன். அப்போது எகனாமிக் டைம்ஸ் படிக்க முடியாதபடி (எனக்கு) ஆகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொருளாதார வரலாற்று நாயகர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகத்தில் பொருளாதாரவியலின் வரலாறு&lt;a href="http://en.wikipedia.org/wiki/Adam_Smith"&gt;ஆதம் ஸ்மித்&lt;/a&gt;திடமிருந்து ஆரம்பிக்கும். அவர்தான் நவீன பொருளாதாரவியலின் தந்தை. நாடுகளின் செல்வத்துக்கு காரணங்களைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக&lt;a href="http://en.wikipedia.org/wiki/David_Ricardo"&gt;&amp;nbsp;டேவிட் ரிக்கார்டோ&lt;/a&gt;&amp;nbsp;என்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக காரல் மார்க்சின் மூலதனம் என்ற ஆய்வு நூல், அதன் விளைவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1930களில் கீன்ஸ் என்ற இங்கிலாந்து பிரபு எழுதிய நாட்டின் வேலை வாய்ப்பு, வளர்ச்சி பற்றிய புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;1960களில் மில்டன் பிரீட்மேன், கால்பிரித் போன்றவர்களுடன் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிப்புகளில் காரல் மார்க்சுக்கு நான்கைந்து பக்கங்கள் ஒதுக்கி அவர் கணித்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள், அது எப்படி தவிர்க்கப்பட்டு வருகிறது என்று விளக்கியிருப்பார்கள். சமீபத்திய பதிப்புகளில் அது ஒரு பெட்டிக் குறிப்பு அளவுக்குச் சுருங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொருளாதாரவியலில் முரண்நிலைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார துறையில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே எதிரெதிர் கோட்பாட்டு முகாம்கள் செயல்பட்டே வந்திருக்கின்றன. ஆதம் ஸ்மித், கீன்ஸ், பிரீட்மேன் போன்றவர்கள் ஒரு முகாம் என்று வைத்துக் கொண்டால் ரிகார்டோ, மார்க்ஸ், கேல்பிரித் போன்றவர்களை எதிர் முகாமில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த கோட்பாட்டு முரண்பாடுகளைப் பற்றி அந்த பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;தண்ணீர்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமுவேல்சனின் புத்தகத்தில் ஒரு முக்கியமான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;u&gt;பொருளின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது&lt;/u&gt;' என்பது ஒரு கோட்பாடு. 'அப்படியென்றால் மிகவும் பலனளிக்கும் தண்ணீரின் விலை குறைவாகவும், பயன் மதிப்பு இல்லாத வைரத்தின் விலை மிக அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன?' என்பது கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது புத்தகம் சொல்லித் தரும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் முரண்பாடு காட்டும் கேள்வி. வைரத்துக்கும் தண்ணீருக்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக வெளிப்படையாக தெரிந்தாலும் இதை மாதிரி மற்ற பொருட்களிலும் இதே முரண்பாடுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். '&lt;u&gt;பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Marginal_utility"&gt;marginal utility&lt;/a&gt;)&lt;/u&gt;' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளாதார மனிதனுக்கு முதல் 1 லிட்டர் தண்ணீரின் பயன்பாடு வைரத்தை விட உயர்ந்தது. தண்ணீரே கிடைக்கா விட்டால் வைரத்தைக் கூட கொடுத்து குடிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீர் வாங்கத் தயாராக இருப்பார். அடுத்தடுத்து 1000 லிட்டர், 10000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் போது அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது, ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிடச் சாப்பிட திகட்டுவதைப் போல. வைரத்தின் உயர்ந்த விலைக்குக் காரணம் அது குறைவாக கிடைப்பது, அதனால் இறுதி அலகின் பயன்பாடு அதிகம். தண்ணீரின் அதிக விலைக்கு காரணம் அது அதிகமாக கிடைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இது பாடப் புத்தகம் நிறைய கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று படித்து விட்டு நகர்ந்து விடுவோம். அதை நம்பி நடந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அலசலில் மிகப்பெரிய ஓட்டை இது கேள்வியை அதற்கு தொடர்புள்ள முக்கியமான பகுதியை விட்டு விட்டு பரிசீலிக்கிறது என்பதே. தண்ணீர் அதிகமாக கிடைப்பதற்கு காரணம் என்ன? வைரம் குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் கிடைப்பதை நிர்ணயிப்பது எது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்குள் எங்கு வருவோம் என்றால், தொழிற்சாலையின் உற்பத்தி செலவுகள் பற்றி பேசும் போது. ஒரு தொழிலாளர் அல்லது இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி கூடுதல் அலகைப் பொறுத்தது என்று இன்னும் ஒரு சிக்கலான கோட்பாட்டை அறிமுகம் செய்வார்கள். அதனால்தான் மைக்ரோ எகனாமிக்ஸ் வறட்சியாக பட்டது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தருணம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு வயிற்று வலி என்றால் அதற்கு பல காரணங்கள் &amp;nbsp;இருக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எல்லா உறுப்புகளுக்கும் அதில் பங்கு அல்லது அதன் விளைவில் பங்கு உண்டு. வயிற்று வலி காரணமாக சரியாக சாப்பிடா விட்டால் உடம்பில் எந்த உறுப்புக்கும் சக்தி கிடைக்காத நிலை ஏற்படும். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் யாராவது வயிற்று வலியைப் பற்றி பேசவோ, ஆய்வு செய்யவோ, மருந்து கொடுக்கவோ முயற்சிக்கிறார்கள் என்றால் நமக்கு சிரிக்கத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே முயற்சிதான் பொருளாதார பாடத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார பாடத்திலிருந்து விரிவடைந்து முழு பொருளாதாரத்துக்கும் உலக சமூகத்துக்கும் அப்படித்தான் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார்கள். ஆதம் ஸ்மித்தின் பொருளாதார மனிதனின் சுயநலத்தில் ஆரம்பித்து, கீன்ஸின் முழு வேலை வாய்ப்புடனான சமூகத்தை உருவாக்க அரசின் பங்கு என்பது வரை முழுமையை புறக்கணித்து விட்டு பகுதிக்கு மட்டும் களிம்பு போடும் வேலையை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி செய்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சார்புக் கொள்கையை உருவாக்கிய 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு குவாண்டம் அறிவியலை ஏற்றுக் கொள்வதில் மறுப்பு இருந்தது.&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Bohr-Einstein_debates"&gt;'கடவுள் பகடையாடுவதில்லை&lt;/a&gt;' என்று சொல்லி அதை நிராகரித்தார். குவாண்டம் கோட்பாடுகளின்படி ஒரு துகளின் இடம் அல்லது வேகம் இரண்டையும் முற்றிலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அது கடவுளால் கூட முடியாது என்பது அதன் நீட்சி. கடவுளை நம்பும் ஐன்ஸ்டைனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் குவாண்டம் அறிவியலுக்குள் அவர் வேலை செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அறிவியலிலேயே அறிவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் போது சமூக அறிவியலான பொருளாதாரவியலில் இந்த தாக்கம் இரண்டற கலந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவியல் அணுகுமுறை தரும் முடிவுகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்ந்து, பொருளின் விலையின் இரண்டு பக்கத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சி தரும்படி இருந்தன. ரிக்கார்டோதான் பொருளின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் ஆராய்ச்சி செய்து முழுமையாக வெளிப்படுத்தியவர். அதன் விளைவுகளை விளக்கிச் சொல்ல அவரது வளர்ப்பும் சூழ்நிலையும் வழி தரவில்லை. அவர் காலத்திய மற்ற அறிஞர்கள் அவரை நிராகரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காரல் மார்க்ஸ் அந்த விளைவுகளை அவற்றின் இயல்பான இறுதி நிலை வரை விளக்கி மூலதனம் எழுதினார். அதற்கான நேர்மையான பதில் இன்று வரை முதலாளித்துவ பொருளாதாரவியலில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேக்ரோ, மைக்ரோ எகனாமிக்ஸ், இறுதி அலகின் கூடுதல் பயன்பாடு, &amp;nbsp;என்று செயற்கையாக கோட்பாடுகளை உருவாக்கி மழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த கோட்பாடுகள் தலை சிறந்த அறிஞர்களால் வளர்த்து நிறுவப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவுகளை நான் காலனி படையெடுப்புகளாக, உலகப் போர்களாக, கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளாக, போபால் விபத்தாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக, 2G ஊழலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்கள். காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள். இஸ்லாமிய ஜிகாத், நாடு பிடிக்கும் ஆசை, இன வெறி, சர்வாதிகாரி என்று பல காரணங்கள் பல வழிகளில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் எந்த பிரச்சனையும் இது வரை தீர்ந்ததாக வரலாறு இல்லை. பிரச்சனைகள் மறக்கப்பட்டு விடுகின்றன, அல்லது அடுத்து வரும் இன்னொரு பிரச்சனையால் மறைக்கப்பட்டு விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொருளின் மதிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளின் விலை அல்லது மதிப்பு குறித்த கேள்விதான் இதற்கு அடிப்படை. பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது எது?&lt;br /&gt;&lt;br /&gt;பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இரண்டாவதாக புரிந்து கொள்வதற்கு சிரமமான கடைசி அலகின் கூடுதல் மதிப்பு என்ற கோட்பாடு தேவையே இல்லை. ஒரு பொருள் எவ்வளவு பயன் மதிப்பு உடையதாக இருந்தாலும் அதன் உற்பத்தி உழைப்புதான் அதன் விலையை தீர்மானிக்கிறது. பயன் மதிப்பு இல்லாத பொருளுக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டாலும் விலை அந்த அளவு கிடைக்காமல் போய் விடலாம். உதாரணமாக ஒருவர் பல நாட்கள் உழைத்து ஒரு ஓவியம் வரைகிறார், யாரும் அதை வாங்க முன்வரவில்லை (பயன் மதிப்பு இல்லை) என்றால் அதற்கு விலை இல்லை, அல்லது விலை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பயன் மதிப்பினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை உற்பத்தி செலவுதான் என்பதை கவனிக்க வேண்டும். அந்த உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் அதன் உற்பத்தி நின்று விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயன் மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு செயற்கையானது. அதை தாங்கிப் பிடிக்க செயற்கையான பல நடவடிக்கைகள் தேவை, கீன்சின் முழு வேலை பொருளாதார கோட்பாட்டிலிருந்து பிரீட்மேனின் பணக் கொள்கை வரை பல வழியில் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-5604694873690045849?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/5604694873690045849/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=5604694873690045849' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5604694873690045849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5604694873690045849'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/02/blog-post.html' title='பொருளாதார பாடம் கசப்பது ஏன்?'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-3015882736348508528</id><published>2012-01-31T06:11:00.001+05:30</published><updated>2012-01-31T06:11:39.874+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>தட்டச்சும் திறன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;10ம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையின் போது ஆங்கிலத் தட்டச்சு கற்றுக் கொள்ளப் போனோம். வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் போய் நகரத்தின் மையத்தில் இருக்கும் தட்டச்சு பயிற்றுப் பள்ளியில் படிக்க வேண்டும். asdf lkjh என்று அடிப்பதுதான் முதல் பாடம். இதை ஒரு பக்கம் முழுவதும் அடிக்க வேண்டும். இரண்டு எழுத்து வரிசைகளுக்கும் இடையே இடைவெளி, ஒரு வரி முடிந்த உடன் அடுத்த வரிக்குப் போகும் திருப்பு விசையை அழுத்துவது போன்றவற்றை சரியாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் அடித்த தாளைப் பார்த்த நிலையத்தின் உரிமையாளர், 'இது என்ன கோழி பீ கிண்டி வைத்தது போல இருக்கிறது' என்று கமென்ட் அடித்தார். புதிதாக வருபவர்களிடம் அவர் அடிக்கும் வாடிக்கையான கமென்ட் என்று இப்போது தெரிந்தாலும், அந்த தாளில் எழுத்துக்கள் அப்படித்தான் கோழி கிண்டி வைத்த பீ போல சிதறியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒழுங்கு கை வந்த பிறகு அடுத்தடுத்த எழுத்து வரிசைகள், எழுத்துக்களின் மொழி ரீதியான சேர்க்கைகள் என்று பயிற்சி. ஒரு கட்டத்தில் abcdef என்று அடிப்பது ஆரம்பித்தது. மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களை அடிக்க இடது அல்லது வலது புறம் இருக்கும் ஒரு விசையை அழுத்திக் கொண்டு எழுத்தை அழுத்த வேண்டும். தொடர்ந்து மேல் வரிசை எழுத்துக்களை அடிக்க அதே விசையை அழுத்தி இடது புறமாக தள்ளி பூட்டி விட முடியும். அனைத்துமே இயந்திரவியல் அடிப்படையில் உருவான கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களின் இடம், விரல் பயன்பாடு மனதில் பதிந்த பிறகு முதலில் ஆரம்பித்த மெஷினிலிருந்து மாறி இன்னொரு மெஷினில் பழக ஆரம்பித்தோம். முதல் மெசின் பழசாகி விட்ட இது போன்று கத்துக்குட்டிகள் பழக்கமில்லாத விரல்களால் அழுத்தி அழுத்தி விசைகள் கெட்டித்துப் போயிருப்பது. இந்த மெஷின் பழக்கப்பட்டவர்கள் தேர்ச்சியுடன் பயன்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு சிறு உரைகள் அடிக்க ஆரம்பித்தோம். அதிலிருந்து வளர்ந்து கடிதம் எழுதுதல் வரை வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருட பயிற்சிக்குப் கீழ்நிலை தேர்வுக்குப் போகச் சொன்னார்கள். எஸ்எல்பி பள்ளியில் ஒரு கூடத்தில் தேர்வு. காலையில் முதலில் வேகத்துக்கான தேர்வு. குறிப்பிட்ட பத்தியை வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும். கூடவே தேர்வு எழுத வந்திருந்த அண்ணன், நேரம் ஆரம்பித்த உடன் ஏற்படும் பெரு ஓசையைக் கண்டு திகைத்து விடக் கூடாது என்று எச்சரித்திருந்தான். அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் வந்த சத்தம் அது வரை கற்பனை செய்திருக்காததாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பழகிக் கொண்டிருந்த எந்திரத்தில் ஒரு விசை சிக்குவதாக இருந்தது. பழகும் போது அதை பெரிய குறையாக புகாராக சொல்லவில்லை. தேர்வில் அந்த சிக்கிய எழுத்தில்தான் நிறைய தவறுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதை வெளியில் வந்து சொன்ன பிறகு யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு மேல்நிலை தேர்வுக்குப் படித்ததாக நினைவில்லை. கீழ்நிலை அல்லது லோயர் தேர்வில் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வேகத்தில் அடிக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கிடைக்கும். மேல்நிலை தேர்வு எழுதினால் 45 சொற்கள் அடிக்கும் தேர்ச்சி வந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆங்கிலத்தில், எந்திரத் தட்டச்சுக் கருவியில். ஆங்கிலத்தில் கணினியில் இதை விட கணிசமான அளவு அதிக வேகத்தில் அடித்திருக்க முடியும். அப்படி கணிசமான அளவு அடிக்க வேண்டிய வாய்ப்பு கணினியில் ஏற்படவே இல்லை. அலுவலகத்தில் சிறு சிறு கடிதங்கள், பெரும்பாலும் ஒரு பக்கத்துக்குள் அடங்கி விடக் கூடியவை அடிக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கு விற்பனைப் பிரிவில் இருந்த கணினியில் இந்த கடிதங்கள் அடிக்கும் வேலை கூட எனக்குக் கிடைக்கவில்லை. நிறுவன மென்பொருளுக்கான சர்வருக்கான முனையத்தில் தரவு உள்ளிடும் சிறு சிறு வேலைகள் செய்தேன். லோட்டஸ் 1,2,3 பயன்பாட்டைப் பயன்படுத்தவும் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிதங்கள் அடிப்பதற்கு முன்னாள் தட்டச்சு எழுத்தர் பெண்மணி இருந்தார். வேகமாக தரவு உள்ளிடுவதற்கு கணினி துறையிலேயே ஓரிருவர் இருந்தார்கள். விற்பனைக்குப் பொதிந்து தயாராகும் தோல்களைப் பற்றிய &amp;nbsp;அளவைகளை உள்ளிடும் போது அவர்கள் விரல்கள் நம்புவதற்கு அரிதான வேகத்தில் நடனமாடி முடித்து விடும். அவர்கள் நியூமரிக் பேட் எனப்பட்ட எண் பட்டியை மட்டும் பயன்படுத்துவார்கள். அவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னால் தட்டுத் தடுமாறிதான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தலைமுறை கணினியாக விண்டோசு 95 போட்டு ஒரு கணினி வந்தது. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் பிரிவுக்கான கையேடு தயாரிக்கும் பணி எனக்கு வந்தது. அந்தக் கணினி மிகவும் மெதுவாக இயங்கும். ஒரு பக்கம் அடிப்பதற்கு ஒரு மணி நேரம் &amp;nbsp;வரை கூட பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். மைக்ரோசாப்டு வேர்டின் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஆன நேரம் ஒரு பக்கம், விண்டோஸ் 95க்குத் தேவையான நினைவகம், செயலகம் இல்லாததாலும் கணினி தள்ளாடியிருக்கலாம். எப்படியோ, சில நூறு பக்கங்களுக்கு வரும் அந்த மேனுவலை அடித்துத் திருத்தி மாற்றி முடிப்பதற்கு பல இரவுகள் வேலை செய்திருந்தேன். கணினியில் தட்டச்சுவதிலும், கணினி பயன்படுத்துவதிலும் சரளமான வேகம் வந்து விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் எண் பட்டியில் எண்களை உள்ளிடுவதில் தோல் பொதியும் பிரிவில் இருப்பவருடன் ஒப்பிடும் அளவு கூட தேர்ச்சி வந்ததில்லை.&lt;br /&gt;(அதே போல உற்பத்தி தளத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியதேயில்லை. மேலாளர்கள் அப்படி தொழிலாளர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்க்க ஊக்குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இதற்கு முன்பு அது போன்று இயந்திரங்களை இயக்கித் தேர்ச்சி அடைந்தவர்களைப் பற்றி உயர்வாக பாராட்டியும் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதாக இயங்கும் எல்லா வேலைகளையும் என் கைப்பட செய்திருக்கிறேன். வேகமாக நகரும் பட்டியின் கீழ் லாவகமாக தோலை நுழைத்து மெருகூட்டும் பணியில் கடைசி வரை கை வைக்கவில்லை. கொஞ்சம் தவறு செய்தால் கை விரல்கள் நசுங்கி விடும் அபாயம், அப்படி நசுங்கா விட்டாலும் அந்த வேகமாக நகரும் கரத்தைப் பார்க்கும் போதே பயம் ஏற்பட்டு விடும். அதையும் கற்றுக் கொண்டவர்கள் பலர் உண்டு. )&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு ஷாங்காயில் கணினி வாங்கிய பிறகு நிறைய தட்டச்சி பழகினேன். முரசு அஞ்சல் மூலம் தமிங்கில தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டேன். தமிழ் 99 விசைப்பலகைக்கு முன்பே இதைக் கற்றுக் கொண்டதால் என்னை பிற்போக்கு வாதி என்று கருத முடியாது. தமிழ் 99 வந்த பிறகு சுமார் 8 ஆண்டுகள் அதிலேயே பழகியதை வேண்டுமானால் தாமதம் சொல்லலாம். ஆனால், கணினி நுட்பங்களில் புதிய தகுதரங்கள் நடைமுறைக்கு வருவதிலும் கணிசமான நேரம் பிடிக்கத்தான் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் 99 விசைப்பலகை முறைக்கு மாற வேண்டும். எழுத்துருக்களுக்கான தகுதரம் தனி, விசைப்பலகைகளுக்கான தகுதரம் தனி. எழுத்துருக்களுக்கு டிஸ்கி, டேப், யூனிகோடு என்று தகுதரங்கள். விசைப்பலகைக்கான தகுதரங்கள் எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று வரையறுப்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;கணினிக்கு முன்பே தமிழ் தட்டச்சு முறைக்கான தகுதரம் ஒன்று இருந்தது. நான் அதைக் கற்றுக் கொண்டதில்லை, அது யளனகப என்று வரும் என்று நினைவு. அதில் பழகியவர்கள் அப்படியே கணினியிலும் பயன்படுத்தும்படி மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்காக உருவானதுதான் அஞ்சல் அல்லது phonetic முறை. இதில் தமிங்கில எழுத்துக் கூட்டல் முறையில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடலாம். ammaa என்று அடித்தால் அம்மா என்று புரிந்து கொள்ளும் விசைப் பலகை தகுதரங்கள் உருவாயின. இவற்றில் சிறு சிறு மாறுதல்களுடன் பல வகைகள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ந என்ற எழுத்துக்கு எந்த விசை, ண அடிப்பது எப்படி, நெடிலுக்கான முறை, ஒற்றெழுத்துக்களை உள்ளிடுதல், இரட்டை எழுத்துக்களை உள்ளிடுத்தல் என்று பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொந்தரவு எதுவும் இல்லாமல், தமிழுக்கு இயல்பான விசைப்பலகை வடிவமைப்புதான் தமிழ்99. தமிழ் 99 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒரு மனதாக எல்லோராலும் பாராட்டப்படுவது. ஆங்கில தட்டச்சு அறிமுகம் இல்லாதவர்கள், &amp;nbsp;முதல் முறை கணினியில் தமிழ் தட்டச்சுக் கற்றுக் கொள்பவர்கள் இதைத்தான் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் வேகமாக தட்டச்சுபவர்களும் தமிழில் எழுத இதைக் கற்றுக் கொள்வது அவசியம். தமிழில் நிறைய எழுதும் போது மிக உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுமார் 2007 வாக்கில் தமிழ் 99 எழுதப் பழகிக் கொண்டேன். சுமார் 6 மாதங்களில் தமிங்கில முறையில் இருந்த வேகத்தை எட்டிப் பிடித்து விட்டேன். தமிங்கிலத்தில் எவ்வளவு வேகமாக எடுத்தாலும் நிமிடத்துக்கு 25 சொற்கள் என்ற வேகத்தைத் தாண்ட முடிந்ததில்லை. அந்த முறையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆதாயம் இருந்தாலும், பல எழுத்துக்களுக்கு 3 விசைகளை அழுத்த &amp;nbsp;வேண்டியிருந்தது. ணி என்று அடிப்பதற்கு shift-n+i அடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் 99 தட்டச்சு முறை தமிழின் 30 அடிப்படை எழுத்துக்களுக்கு இடம் ஒதுக்கியது. இந்த 30 எழுத்துக்களையும் ஒரே விசை அழுத்துவதன் மூலம் அடிக்கலாம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களைப் பெற 'ணி' என்று அடிக்க ண்+இ என்று இரண்டு விசைகள் அடித்தால் போதும். ஒரு சராசரி தமிழ் உரையை எடுத்துக் கொண்டால் இது வேலையை மூன்றில் ஒரு பகுதியாக குறைத்து விடும். குறைந்த முயற்சியில் வேலையை முடித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழ் 99 முறையில் தட்டடச்சும் போது வேகம் நிமிடத்துக்கு 30 சொற்களுக்குக் குறையாமல் கிடைக்கிறது. புத்தகத்தைப் பார்த்து தட்டச்சுவதை இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 1800 முதல் 1900 சொற்கள் வரை அடித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று ஆங்கில உரைகளையும் அடித்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளிட்டுப் பழக வேண்டும். மதுரைத் திட்டத்தின் கீழ் மனோன்மணியம் நூலை டிஸ்கி எழுத்துருவில் தமிங்கில தட்டச்சு முறையில் உள்ளிட்டுக் கொடுத்திருக்கிறேன். அது போன்ற திட்டம் ஏதாவதில் இப்போது செய்து பார்க்கலாம். அதே போன்று ஆங்கில நூல் உள்ளிடலையும் project gutenberg போன்ற தளங்களுக்காக செய்து பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தைப் பார்த்து அடிப்பதில் தன்னிச்சையாக அடிப்பதை விட வேகம் குறையலாம் அல்லது கூடலாம். தன்னிச்சையாக அடிக்கும் போது மனதில் தோன்றும் வாக்கியங்களை மூளைக்குள்ளாகவே எழுத்துக்கான விசைப்பலகை அழுத்துவதற்கான கட்டளையாக மாறி விடுகிறது. புத்தகத்தைப் பார்த்து அடிக்கும் போது கண்கள் எழுத்துக்களைப் படித்து மூளைக்கு அனுப்பி, அதை விசைக்கான கட்டளையாக மாற்ற வேண்டியிருக்கும். முதல் வேலையில் சிந்தனைக்கான நேரம் அதிகம், இரண்டாவது முறையில் எழுத்த பார்த்து உள்ளுணரும் நேரம் அதிகம். எழுத்து-&amp;gt;விசை மாற்றத்துக்கான நேரம் இரண்டுக்கும் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தானாக எழுதுவது = மூளையில் சொல் தோன்றுதல்+மூளைக்குள் எழுத்து + எழுத்து-&amp;gt;விசை மாற்றம்&lt;br /&gt;2. புத்தகத்தைப் பார்த்து எழுதுவது = கண்கள் உரையைப் பார்த்தல்+மூளையில் சொல் எடுத்துக் கொள்ளுதல்+எழுத்து-&amp;gt;விசை மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திப்பதை விட வாசிப்பதுதான் அதிகம் செய்திருக்கிறோம் (??). அதனால் இரண்டாவதன் வேகம்தான் அதிகமாக இருக்க வேண்டும். கண்கள் மூளைக்கு எழுத்துக்களை கடத்தும் வேகம், நாம் சிந்தித்து வாக்கியம் உருவாக்குவதை விட &amp;nbsp;பல மடங்கு அதிக வேகத்தில்தான் இருக்க வேண்டும். முயற்சித்துப் பரிசீலனை செய்து பார்த்தால்தான் தெரியும் உண்மை நிலவரம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-3015882736348508528?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/3015882736348508528/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=3015882736348508528' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/3015882736348508528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/3015882736348508528'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/blog-post_31.html' title='தட்டச்சும் திறன்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2939938060828535212</id><published>2012-01-18T18:41:00.000+05:30</published><updated>2012-01-18T21:14:08.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தரும சிந்தனை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Oliver_Twist"&gt;ஆலிவர் டுவிஸ்டு&lt;/a&gt; என்ற நாவலில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும் புகழ் பெற்ற "I want some more" என்ற காட்சி. கதை நடப்பது தொழிற்புரட்சிக்குப் பிறகான இங்கிலாந்தில். 'ஏழைகள் சட்டத்தின்' கீழ் திக்கற்றவர்கள் பராமரிக்கப்பட்ட காலம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;========&lt;br /&gt;அனாதையான ஆலிவர் டுவிஸ்டை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்மணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அதன் படி ஒரு குழந்தை எவ்வளவு குறைந்த அளவு உணவில் உயிர் வாழ முடியுமோ அது வரை உணவு அளவு குறைக்கப்படும். &amp;nbsp;அதற்குள் குழந்தை பலவீனத்தாலோ, குளிரினாலோ இறந்து விடும் அல்லது கவனக்குறைவால் தீயில் விழுந்து உயிரை விட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் வளர்ந்த ஆலிவர் டுவிஸ்ட் 9வது பிறந்த நாளில் வெளிறிப் போன தோலோடு குறுகிப் போன வடிவத்தில், நோஞ்சானாக இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் அனாதைகளை பராமரிப்பதற்கு உருவாக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினரான திரு பம்பிள் அன்று விடுதிக்கு வந்தார். இது போன்ற அனாதைகளுக்கான இல்லங்களை ஏழை மக்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்று அந்த வாரிய உறுப்பினர்கள் கண்டு பிடித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'காசு கொடுக்கத் தேவையில்லாத உணவு விடுதி - &amp;nbsp;பொதுச் செலவில் காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு என்று சொகுசாக வாழலாம். தூங்குவதற்கு உறுதியான ஒரு கூரை - வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.' என்று ஏழை குழந்தைகள் இந்த இல்லங்களை விரும்புவதாக மோப்பம் பிடித்து விட்ட ஆணைய உறுப்பினர்கள் "நாமதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். உடனடியாக அதைச் செய்வோம்" ஒரு விதியை ஏற்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அனாதை இல்லத்தில் படிப்படியாக பட்டினியில் சாவது அல்லது வெளியில் போய் முழுப்பட்டினியாக உடனடியாக சாவது' இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிவு செய்தார்கள். குடிநீர் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கணக்கில்லாத அளவு தண்ணீரை பெறுவதற்கும், சோள தொழிற்சாலையிலிருந்து படிப்படியாக குறைவான அளவு ஓட்மீல் பெறுவதற்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை வைத்து நாளைக்கு மூன்று வேளையும் நிறைய தண்ணீர் சேர்த்த கஞ்சி ஊற்றினார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை வெங்காயம் வழங்கப்பட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் அரைத் துண்டு அப்பம் கூடுதலாக வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பையன்களுக்கு உணவு கொடுக்கப்படும் அறை கல்லால் கட்டப்பட்ட ஒரு முனையில் செம்பு பதிக்கப்பட்ட பெரிய ஹால். செம்பு பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சீருடை அணிந்த மாஸ்டர் ஓரிரு பெண் உதவியாளர்களோடு &amp;nbsp;சாப்பாட்டு வேளைகளில் கஞ்சியை அகப்பையில் எடுத்து ஊற்றுவார். இந்த விருந்துணவில் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு அகப்பை மட்டும் கிடைத்தது, முக்கியமான திருவிழா நாட்களில் மட்டும் 65 கிராம் ரொட்டியும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சி கிண்ணங்களை கழுவ வேண்டிய தேவையே வந்ததில்லை. பையன்கள் தமது கரண்டிகளால் அவை பளபளக்கும் வரை சுரண்டி சுத்தம் செய்து விடுவார்கள். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விரிந்த கண்களுடன் செம்பு பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தமது விரல்களை நக்கி அதில் தவறி சிதறியிருக்கக் கூடிய துளிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பையன்களுக்கு பசி அதிகம். ஆலிவர் டுவிஸ்டும் அவனது சேக்காளிகளும் மூன்று மாதங்கள் இந்த சிறுகக் கொல்லும் பட்டினியை அனுபவித்தார்கள். கடைசியில் அவர்கள் பசியில் வெறி பிடித்தவர்களாக ஆனார்கள். இது போன்ற பட்டினிக்குப் பழக்கம் இல்லாத ஒரு நெட்டையான பையன், 'இன்னொரு கிண்ணம் கஞ்சி கிடைக்கா விட்டால் அன்று இரவு அவனுக்குப் பக்கத்தில் தூங்கும் பையனை தின்று விட'ப் போவதாக குறிப்பால் உணர்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பையன்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்று மாலை யார் மாஸ்டரிடம் போய் கூடுதல் கஞ்சி கேட்பது என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. பொறுப்பு ஆலிவர் டுவிஸ்டின் மீது விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை மாஸ்டர் சமையல்கார சீருடையில் பாத்திரத்தின் அருகில் நின்று கஞ்சியை பரிமாறினார். பிரார்த்தனை சொல்லப்பட்டது. பையன்களின் முன்பிருந்த கஞ்சி&amp;nbsp;சில நிமிடங்களில்&amp;nbsp;மறைந்தது. பையன்கள் ஆலிவருக்குக் &amp;nbsp;கண் சாடை காட்டினார்கள், குழந்தையாக இருந்தாலும் பசியின் களைப்பிலும், துயரத்தின் தைரியத்திலும், தனது இடத்திலிருந்து எழுந்த ஆலிவர் டுவிஸ்ட் மாஸ்டருக்கு அருகில் போய்&lt;br /&gt;&lt;br /&gt;"சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும் சார், பிளீஸ்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டான ஆரோக்கியமான மாஸ்டர்&amp;nbsp;வெளிறிப் போனார். அந்த சிறு போராளியை வியப்புடன் சில விநாடிகள் முறைத்துப் பார்த்தார். அதற்குப் பிறகு&amp;nbsp;தாங்கலாக&amp;nbsp;கஞ்சி&amp;nbsp;பாத்திரத்தை பிடித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன!"&lt;br /&gt;&lt;br /&gt;"பிளீஸ் சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்," &lt;br /&gt;&lt;br /&gt;கையிலிருந்த அகப்பையால் ஆலிவரின் தலையில் ஒரு அடி வைத்து விட்டு அவனது கைகளை முறுக்கி கூச்சல் இட்டார் மாஸ்டர். &lt;br /&gt;----&lt;br /&gt;வாரியத்தின் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அறைக்குள் பம்பிள் பரபரப்பாக ஓடி வந்தார். உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெரிய மனிதரைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் லிம்ப்கின்ஸ், குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், சார்!. ஆலிவர் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கிறான்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சி அலைகள் பரவி பெரும் பயம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் கொஞ்சமா! நிதானப்படுத்திக் கொண்டு தெளிவாக பதில் சொல்லுங்கள் பம்பிள். உணவு குழு ஒதுக்கிய இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவன் இன்னும் கொஞ்சம் கேட்டான் என்றா சொல்கிறீர்கள்?" என்றார் மிஸ்டர் லிம்ப்கின்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படித்தான் கேட்டான், சார்," என்று பதில் சொன்னார் பம்பிள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பையன் தூக்கில் தொங்குவான், இந்தப் பையன் தூக்கில் தொங்கத்தான் போகிறான் என்று எனக்குத் தெரிகிறது" வெள்ளை கோட்டு போட்ட பெரிய மனிதர் சொன்னார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2939938060828535212?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2939938060828535212/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2939938060828535212' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2939938060828535212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2939938060828535212'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/blog-post_18.html' title='தரும சிந்தனை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-5720758066345932048</id><published>2012-01-15T10:30:00.000+05:30</published><updated>2012-01-15T10:34:01.688+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்'/><title type='text'>சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;13ம் தேதி ;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு முன் நெரிசலில் நிற்கவே வாசலுக்கு நேராக இறங்கிக் கொண்டேன். பள்ளிக்கு உள்ளேயும் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்தன. நடந்து போகும் நடைபாதையின் வலது புறம் மெட்ரோ தடுப்புச் சுவர். சென்னை மெட்ரோ என்ற பெயரை அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாங்காய் தீஜியன் （上海地建） என்ற நிறுவனத்தின் பெயர் சீன எழுத்துக்களில் தெரிந்தது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் இன்னொரு நுழைவாயில். அதற்கு நேராகத்தான் புத்தகக் கண்காட்சியின் வரவேற்பு வளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சுஜாதா, வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்களுக்கு பெரிய புகைப்படம் போட்ட தட்டிகள். அடுத்த பகுதிக்கு நுழையும் இடத்தில் வலது புறம் லயன்ஸ் ரத்த தான வண்டி. அதனுள் யாரோ ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த குறுகிய பகுதியில் இன்னும் தட்டிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;போன முறை இருந்த கலைஞர் புகைப்பட அரங்கு மாயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் வரிசையாக சாப்பிடும் பொருள் விற்பவர்கள். இயற்கை உணவு என்ற பெயரில் பழங்கள், அடுத்ததாக வறுத்த கடலை, அருணா சூப், பிஸ்ஸா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் என்று சின்னச் சின்னக் கடைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது புறம் நிகழ்ச்சிக் கூடம். அதன் முன்பாக தினமும் மாலை நிகழ்ச்சி விபரங்கள் ஒரு பக்கமும், வாசகர் எழுத்தாளர் சந்திப்பு விபரங்களையும் தட்டியில் வைத்திருந்தார்கள். பெரிய பந்தல் போட்டு நிகழ்ச்சிகளுக்கான மேடை. வெள்ளிக் கிழமை சுகிசிவம் தலைமையில் பட்டி மன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;5 ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனேன். 'பெயரையும் முகவரியையும் நிரப்பிப் போட்டால், பரிசு கிடைக்கும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய கூடம். ஒவ்வொரு பாதைக்கும் பெயர் கொடுத்திருந்தார்கள். இடது புறத்திலிருந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு கடையாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1。 விஜயபாரதம் கடையில் &lt;b&gt;ராமஜன்ம பூமி போராட்ட வரலாறு&lt;/b&gt; என்று வெளியீட்டை வாங்கினேன். அதை கடையில் சுதேசி சக்தி என்ற பத்திரிகையை ஒருவர் இலவசமாக கொடுத்தார். ஜூலை 2007 இதழ். பழைய விற்காத இதழ்களை இப்படி வினியோகிப்பது நல்ல விளம்பர பிரச்சார உத்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராஸ் யூனிவர்சிட்டி கடையில் Economic conditions in South India, A Appadorai எழுதிய ஆய்வு நூல், இரண்டு பாகங்களாக 100 ரூபாய் விலை ஒவ்வொன்றும், வாங்கவில்லை, குறித்துக் கொண்டேன். &amp;nbsp;இமாச்சல் கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விருபா.காம் என்று கடை இருந்தது. &amp;nbsp;கணினியில் விருபா தளத்தின் உள்ளுறை பதிப்பை திறந்து வைத்திருந்தார். ஒரு வேளை பபாசியில் இலவசமாக கொடுத்து விட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். சுமார் 5000 சொச்சம் புத்தகங்கள் பட்டியலிட்டிருக்கிறார். இன்னும் 15000 &amp;nbsp;புத்தகங்கள் இருந்தாலும், 'அவற்றை நான் பார்க்காவிட்டால் பட்டியலில் சேர்ப்பதில்லை' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த தளத்தில் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் இது தொடர்பான மற்ற பணிகள் கிடைக்கின்றன' என்றார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் நூல்களை அட்டவணைப்படுத்துதல், கலைமகளின் 80 ஆண்டு இதழ்களை மின்வடிவமாக்குதல் பணிகளை செய்திருக்கிறார்.&amp;nbsp;கலைமகளை இப்போது நடத்துவது நாராயணசாமி என்று பேரனாம். மெட்ராஸ் லா ஜர்னல் என்று நடத்திய குடும்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லி திசை எட்டும் என்று ஒரு கடை இருந்தது. 'எல்லோருக்கும் நாம் பணம் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறோம், நாமும் புத்தகங்கள் வெளியிட்டு ஒரு கடையும் போட்டு விடுவோம்' என்று முடிவு செய்து போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு கடை. &amp;nbsp;'இவர்கள்தான் கல்பாக்கம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்' என்று நினைவு. அவருக்கு விபரங்கள் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ் என்ற விளம்பரம்தான் ஆதிக்கம் செலுத்தியது, புரபஷனல் கூரியர்ஸ் விளம்பரங்களும் தொங்கின. இரண்டு நிறுவனங்களுமே ஆளுக்கொரு கடையும் வைத்திருந்தார்கள். சாபோல் என்று தண்ணீர் விற்கும் நிறுவனத்துக்கு ஒரு கடை. அரங்கத்தின் மறு முனையில் வரிசையாக நாளிதழ்கள், வார இதழ்களின் கடைகள். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, ராஜ் டிவி, ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் என்று கடைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீக வியாபாரத்துக்கு பலர் கடை விரித்திருந்தார்கள். பெரிதாக கூட்டங்கள் இல்லை. சின்மயா மிஷன், யோகா, ஈஷா யோகா, ராமகிருஷ்ண விஜயம், வாழிய நலம், கீதா பிரஸ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் என்று பல வகையான கடைகள். எல்லாவற்றிலும் புத்தகங்கள். இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடைகளும் பல இருந்தன. குரான் விற்பவை, உமறுப் புலவரின் படைப்புகள் என்று அது இன்னொரு பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;F1 முதல் F56 வரை இரண்டு பக்க நடைபாதைகளில் திறக்கும் கடைகள். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் போலிருக்கிறது. அவற்றைத் தவிர 1லிருந்து 462 வரை ஒரே நடைபாதையில் திறக்கும் கடைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2。 விடியல் பதிப்பகத்தில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது &lt;b&gt;கிஷன்ஜி&lt;/b&gt; பற்றிய புத்தகத்தை கையில் திணித்து விட்டார் ஒருவர். அதை வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடு கடையை கடந்து போகும் போது அங்கும் பழைய காலச்சுவடு இதழை வினியோகித்து விளம்பரம் செய்யும் உத்தி செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை 2005 இதழ். உலகமயமாக்கல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. கல்வி பற்றி ஒருவரும் மொழிக்கொள்கை பற்றி செந்தில்நாதனும் எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வேக வேகமாக நடந்தேன். நியூஹொரைசான் மீடியா என்றும் கிழக்கு என்றும் இரண்டு கடைகள். ஜெயமோகன், சாருநிவேதிதா, அரவிந்தன் நீலகண்டன் புத்தகங்கள் அங்கங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பெரிதாக கைகளில் காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு கடைக்கு வெளியில் விலைப்பட்டியலை திணிக்க ஒரு பையன். வேண்டாம் என்று உள்ளே போனால், இன்னொரு பையன் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்த நேரத்தில் திணித்து விட்டான். கடைகளில் தோரணம் தொங்க விட்டிருந்தது கிழக்கு மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;3,4. அப்படியே நகர்ந்து கீழைக் காற்று பதிப்பகத்தில் &lt;b&gt;ஐடி துறை நண்பா&lt;/b&gt; என்ற புத்தகத்தையும் &lt;b&gt;ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்&lt;/b&gt; புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆழி பதிப்பகம் &amp;nbsp;ஊர்களைப் பற்றிய புத்தக வரிசை வெளியிட்டிருந்தார்கள். &amp;nbsp;&lt;b&gt;ஆம்பூர்&lt;/b&gt; பற்றி யாழன் ஆதி எழுதியதை வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிபெருக்கிகளில் 6 மணிக்கு சுகிசிவம் பட்டி மன்றம் என்று அலறிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மேடைப் பேச்சில் ஒருவர் கவர்ச்சிகரமான குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 6 மணி பட்டிமன்றத்தை வம்புக்கிழுத்து கிண்டலும் அடித்தார். '6 மணிக்கு பட்டிமன்றமாம் அதற்குள் முடித்து விட வேண்டுமாம் என்று.' அத்தோடு வெளியில் வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருவி மணியன் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் நெடுமாறன், தா பாண்டியன், நல்ல கண்ணு, சி மகேந்திரன், இயக்குனர் மணிவண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஈழத்தைப் பற்றி சி மகேந்திரன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த புத்தகம் பற்றிய விழா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே 5.30 ஆகி விட்டிருந்தது. '6 மணிக்கு பட்டி மன்றம் ஆரம்பிக்க வேண்டும் அதனால் சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன்' என்று முன்னுரை சொல்லி விட்டு பேச்சை ஆரம்பித்தார். தமிழருவி மணியன். நிறைய பேசினார். முள்ளி வாய்க்கால், துரோகம், தமிழர்களின் சுரணையின்மை. ஆறு கோடி தமிழர்கள், 4 கோடி வாக்காளர்கள், 10 லட்சம் பேர் ஏன் திரளவில்லை என்று அடுக்கிக் கொண்டே போனார். 'ராஜபக்சே என் கையில் கிடைத்தால் அவனை கொல்வேன்' என்று முழக்கமிட்டார். மணிண்ணன் அப்படி பேசியதாகச் சொல்லி விட்டு 'இல்லை என்றாலும் நான் சொல்கிறேன்., நான் காந்திய வாதியாக இருந்தாலும் கொல்வேன். காந்தியே உன் ரத்தத்தை உறிந்து கொழுக்கும் கொசுவைக் கொல்வது தவறில்லை' என்று சொல்லியிருப்பதாக பிளிறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்க முடியாமல் எழுந்து அரங்குக்குப் பின்புறம் இருந்த உணவுக் கூடத்துக்குப் போனேன்.&amp;nbsp;உள்ளே பிரார்த்தனை பாடல்கள் ஒலிக்க, வாசலில் ஒரு அம்மா பட்டுப் புடவை கட்டி ஒரு கேடலாக் கையில் கொடுத்தார்கள். திருமண விசேஷங்களுக்கு கேட்டரிங் என்று சொல்வதுடன் ராசி பலன் பக்கத்துக்குப் பக்கம். உள்ளே நுழைந்ததும் கழிவுகளைப் போடும் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுக் கூடத்தின் உள்ளே வாசலுக்கு நேராக சங்கராச்சாரியார், இறந்து போனவரின் ஆளுயரச் சிலை, உட்கார்ந்திருப்பதாக. விகாரமாக தெரிந்தது. &amp;nbsp;அதைச் சுற்றி ப வடிவில் சாப்பாட்டுக் கடைகள். நுழைந்தவுடன் வலது புறம் முதலில் தயிர் சோறு, கார சோறு, கொத்தமல்லி சோறு, தோசை, சாட், பூரி, பொங்கல், காபி. உணவுப் பொருட்கள் எல்லாம் 50 ரூபாய், காபி 20 ரூபாய் என்று கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காராபாத் என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டு டோக்கன் வாங்குமிடத்தில் சாம்பார் சாதம் என்று கேட்டேன். காராபாத் என்று திருத்திக் கொடுத்தார். வாங்கி சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள பொரித்த அரிசி வற்றல். குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு இரண்டு பேர் என்று தடபுடலாக 5 நட்சத்திர வசதியில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு வெளியில் வரும் போது தமிழருவி மணியன் முடித்து விட்டிருந்தார். அடுத்தது தா பாண்டியன் பேசுவார் என்றதும், அவர் 'குறுகச் சொல்' என்று திருவள்ளுவரோ யாரோ சொன்னதாகச் சொல்லி நேரத்தை குறைவாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்கப் போன போது என்ன நடந்தது என்று மர்மமாக பேசினார். &amp;nbsp;'மகேந்திரனின் புத்தகத்தில் சில இடங்களில் அவரசமாக எழுதிப் போனது போல இருந்தது' என்று விமர்சனமும் வைத்தார். பட்டிமன்ற நேரம் தாண்டி விட்டதை முன்னிட்டு முடித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வழக்கறிஞர் அமர்நாத் நன்றி சொன்னார். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெளியிட்ட விகடன், இடம் கொடுத்த பபாசி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிகழ்ச்சிக்காக புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து சுகிசிவம் வெளிவந்து கொண்டிருந்தார். பாரதி பாஸ்கர் இன்னொரு பிரபலம் கலந்து கொள்ளப் போகிறவர். அரங்கின் நுழைவாயிலுக்குப் போய் கடை பட்டியல் கேட்டால் ஒரு நாற்காலியில் குவித்து வைத்திருந்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அந்த வாலண்டியர். அதில் அகர வரிசையில் பதிப்பகங்களின் கடைகளின் பட்டியல். Aa என்று ஆரம்பிக்கும் ஆழி பதிப்பகம் முதலிடத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகிசிவத்தின் பட்டிமன்ற அரங்கில் நாற்காயிலியில் உட்கார்ந்தேன். முறுக்கு விற்றவரிடம் ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். கணினியை இயக்கி, புத்தகக் கண்காட்சியிலிருந்து நேரடி அப்டேட் என்று போட நினைத்து, கேவலமாக உணர்ந்து செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுகி சிவம் பேச ஆரம்பித்தார். 'இது போன்று படிப்பவர்களின் மத்தியில் பேசும் போது எங்களுக்கு இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பேசினாலும் இது சிறப்பானது' என்று ஆரம்பித்து. 'வான் காக் ஓவியம் வரைந்தார். மரங்கள் நட்சத்திரங்களைத் தொடுவதாக வரைந்தார்' என்று அரைக்க ஆரம்பித்தார். அதையும் தாங்க முடியாமல் எழுந்து வெளியில் நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இருட்டி விட்டிருந்தது. கூட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது. வெளியில் வந்து சாலையைக் கடந்தேன். சாலையின் மறுபக்கம் பழைய புத்தகங்கள் விற்கும் நடைபாதை வியாபாரிகள். 20 ரூபாய்க்கு ஜான் கென்னத் கேல்பிரித் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் &lt;b&gt;The New Industrial State&lt;/b&gt; என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் - 14ம் தேதி:&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியில் நண்பர் வண்டியை நிறுத்தப் போய் விட நான் காத்திருந்தேன். &amp;nbsp;இன்று மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்தோம். &amp;nbsp;இஸ்கான் கடையில் போய் பகவத் கீதையைப் புரட்டிக் கொண்டே ரஷ்ய வழக்கு பற்றி பேச்சுக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தடை செய்யப் பார்த்தாங்க, கோர்ட்டில் உடைத்து விட்டோம்' என்று மார் தட்டினார் கடையில் இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனால் இந்த புத்தகம் வன்முறையை தூண்டுவதாக சொல்றாங்களே, நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக சொல்கிறதே'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா &amp;nbsp;பகவான் அப்படி உருவாக்கினார், ஆனால் அது பிறப்பால் கிடையாது, ஒரு டாக்டர் மகன் எப்படி டாக்டர் ஆக முடியாதோ, எம்பிபிஎஸ் படித்து ஹவுஸ் சர்ஜன் முடித்து அதன் பிறகுதான் டாக்டர் ஆக முடியுமோ அதே போல பிராமணன் என்பது குணங்கள், நடத்தை. அதை யார் வேண்டுமானாலும் எட்டலாம்' &lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஒரு தலித், நானும் பிராமணனாக மாறி, ஒரு பிராமின் லேடியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா'&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தக் காலத்தில் யாருமே பிராமணன் கிடையாது. நான் கூட பிராமணன் கிடையாது' என்று ஆரம்பித்தார். கடைசியில் 'புத்தகம் வாங்கப் போறீங்களா இல்லையா' என்று துரத்தி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;7. லெப்ட்வேர்ட் என்ற கடையில் &lt;b&gt;A History of Capitalism&lt;/b&gt; என்று &amp;nbsp;மைக்கேல் பீட் என்பவர் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். 325 ரூபாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8,9,10,11. கீழைக்காற்று பதிப்பகத்தில் &lt;b&gt;ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை, சீனா ஒரு முடிவுறாத போர்&lt;/b&gt; என்ற வில்லியம் ஹிண்டனின் நூல், &lt;b&gt;முரண்பாடு பற்றி&lt;/b&gt; மாசேதுங் வாங்கினேன். &lt;b&gt;போராடும் தருணங்கள்&lt;/b&gt; இன்னொரு பிரதி.&lt;br /&gt;&lt;br /&gt;காமிக்ஸ் புத்தகங்கள் கட்டை வாங்கினார். நண்பர் வாங்கச் சொன்னாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. வெளியில் வந்து ஆழி செந்தில்நாதனைப் பார்க்க &amp;nbsp;தொலைபேசியில் அழைத்தால் கடைக்கு வந்திருந்தாராம். கடைக்குப் போனோம். &lt;b&gt;லூர்தம்மாள் சைமன்&lt;/b&gt; பற்றிய புத்தகத்தை வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பருக்கு பாமரன் எழுதிய புத்தர் சிரித்தார் புத்தகம் வேண்டும். அதற்காக பாலபாரதிக்குத் தொலைபேசினால், அம்ருதா பதிப்பகத்தில் கேட்கச் சொன்னார். சமீபத்திய ஒரு வெளியீடு உயிர்மையில் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். அவரது சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி நண்பரிடம் 425 ரூபாய்க்கு புத்தகங்களைக் கட்டி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;13. பாவை பதிப்பகத்தில் &lt;b&gt;Mathematics Can be fun&lt;/b&gt; என்ற என்சிபிஎச் வெளியீட்டை வாங்கிக் கொண்டேன். 300 ரூபாய். நானும் கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு வாங்கியிருப்பேன் இதுவரை.&lt;br /&gt;&lt;br /&gt;14. கீழைக்காற்றில் &lt;b&gt;அதிகாலையின் அமைதி+போர்வீரனின் கதை&lt;/b&gt; அடங்கிய டிவிடி வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;15. டிஸ்கவரி கடையில் &lt;b&gt;சாமியாட்டம்&lt;/b&gt; வாங்கினேன். கேபிள் சங்கர் உட்கார்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சு சமுத்திரம் எழுத்துக்களைத் தேடினார். மாணிக்கவாசகர் பதிப்பகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். 9 மணி நெருங்க, நான் வாசலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். 9 மணியளவில் விளக்குகளை அணைத்தார்கள். பரிசுக் குலுக்கலுக்கான அறிவிப்புகள் நடத்தி குலுக்கி பெயர் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-5720758066345932048?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/5720758066345932048/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=5720758066345932048' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5720758066345932048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5720758066345932048'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/13.html' title='சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2012'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-4800006754103327081</id><published>2012-01-09T10:54:00.002+05:30</published><updated>2012-01-09T10:59:35.810+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா'/><title type='text'>பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் (2)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;(ஜரன் திரசன்னா பதிவிலிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;குரவிந்தன் காலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் உழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;அறிவியல் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. அறிவியலின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. விஞ்ஞானிகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டைன் என்று தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக விஞ்ஞானிகளை வேட்டையாடினார்கள்? ராபர்ட் ஹூக்கும் (Robert Hooke), &amp;nbsp;ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌசும் (George Westinghouse) என்ன ஆனார்கள்? ஸ்டீபன் ஹாகிங் உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஐன்ஸ்டைன், நியூட்டனை எப்படி எதிர்கொண்டார்? அறிவியல் உண்மையிலேயே முன்னேற்ற வழிதானா? தகவல்கள் அடிப்படையில் உண்மையைக் கண்டறிதல், சக விஞ்ஞானிகளின் கருத்துக்களை விமர்சனம் செய்தல், தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் என்பதெல்லாம் வேத காலத்துக்கு முன்பே அறிவியிலில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;அறிவியல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் அறிவியல் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? அமெரிக்காவில் அப்துல் கலாமுக்கு என்ன ஆனது? பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;வெறும் வாய்ப்பந்தல் போடாமல், அறிவியலின் பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் குரவிந்தன் காலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே அறிவியல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், அறிவியல் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை விஞ்ஞானி என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே அறிவியலுக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி விஞ்ஞானிகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி விஞ்ஞானிகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குரவிந்தன் காலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் அறிவியல் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலக விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிசன், வெஸ்டிங்ஹௌசுக்கு இடையே நடக்கும் போட்டி, எடிசனைப் பார்த்து வெஸ்டிங்ஹௌசே அதிர்ந்து போவது, ஏன் நியூட்டன் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் விஞ்ஞானிகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் ஐன்ஸ்டைனின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். ஐன்ஸ்டைன் புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக விஞ்ஞானிகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக விஞ்ஞானிகள் வெஸ்டிங்ஹௌசையும், ஐன்ஸ்டைனையும் அறிஞர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் அறிவியல் மயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விஞ்ஞானிகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல அமெரிக்காவில் &amp;nbsp;அப்துல் கலாம் பற்றிய அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. ஸ்டீபன் ஹாகிங் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! ஐன்ஸ்டைனின் &amp;nbsp;அத்தியாயமோ கிளுகிளு. மூடப் பழக்கங்களுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. விஞ்ஞானிகள் எதிலுமே குறைவைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளவில் அறிவியல் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. சுயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;96களில் சுயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது குரவிந்தனின் காலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் குரவிந்தன் காலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல இளைஞர்கள் அறிவியல் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். அறிவியலின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (உழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, குரவிந்தன் காலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. scientific americanல் &amp;nbsp;ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி விஞ்ஞானிகள் கீதையே கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு பிரசங்க &amp;nbsp;மேடைகளில் பேசும் சாமியார்களுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச விஞ்ஞானிகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் விஞ்ஞானியென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஒழிக.:))))))&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உழக்கு அரங்கில் கிடைக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஜரன் திரசன்னா&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-4800006754103327081?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/4800006754103327081/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=4800006754103327081' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4800006754103327081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4800006754103327081'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/2.html' title='பஞ்சம் படுகொலை பேரழிவு - அறிவியல் (2)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-3362128498730595720</id><published>2012-01-07T09:04:00.000+05:30</published><updated>2012-01-08T02:47:35.871+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா'/><title type='text'>பஞ்சம், படுகொலை, பேரழிவு - அறிவியல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பஞ்சம், படுகொலை, பேரழிவு : அறிவியல் என்ற புத்தகத்தில் குரவிந்தன் காலகண்டன், அறிவியல் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். சர் ஐசக் நியூட்டனில் தொடங்கி, ஐன்ஸ்டைன் வழியாக, இன்று வரை அறிவியல் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஒரு கேள்வி எழலாம்: ஆனாலும் ஏன் பல அறிவாளி மூளைகளை அறிவியல் வசீகரிக்கிறது. உண்மைகளை பரிசீலனை மூலம் தெரிந்து கொள்வதையும், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதையும் விரும்புபவர்கள்தானே அறிவியலால் வசீகரிக்கப்படுகிறார்கள்? ஆனால், அதன் பின் என்ன ஆகிறது? இதற்கான பதிலையும் குரவிந்தன் விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;-- கத்ரி காஷாத்ரியின் பதிவிலிருந்து&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-3362128498730595720?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/3362128498730595720/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=3362128498730595720' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/3362128498730595720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/3362128498730595720'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/blog-post_07.html' title='பஞ்சம், படுகொலை, பேரழிவு - அறிவியல்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-6554752384082600060</id><published>2012-01-04T16:42:00.000+05:30</published><updated>2012-01-04T16:49:44.624+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கண்ணில் விழுந்தவை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;1. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - சர் வெங்கி ஆகிறார்.&lt;br /&gt;2012 புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரச விருதுகள் பட்டியலில் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நோபல் பரிசு கிடைத்த நேரத்தில் இந்தியர் என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார்கள், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. என் ஆர் நாராயண மூர்த்தி பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;"டிசம்பர் 29 மிகவும் மோசமான நாள். முதலாவதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.9 கோடி மக்கள் தொகையுடைய நாட்டின் அணியைத் தோற்கடிக்க 11 பேர் இல்லையே என்று வேதனையாக இருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;3. லோக்பால் பில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது - காங்கிரசு.&lt;br /&gt;&lt;br /&gt;1968லிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பேச்சு இன்று வேறு பேச்சு என்ற கெட்ட பழக்கமே கிடையாது. 2041லும் இதையே சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நபர்களும் முதலீடு செய்யலாம்.&lt;br /&gt;பிரதமருக்கு எப்படியாவது வெளிநாட்டுப் பணம் வந்தா சரிதான். சில்லறை வணிகத்தில் முதலீடு இல்லை என்றால் பங்குச் சந்தை வழியாகவாவது வந்து நிறையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;5. 2012ல் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நிபுணர்கள் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;6. மோனோ ரயில் ஒப்பந்த புள்ளி தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;7. வேலூர் மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை.&lt;br /&gt;&lt;br /&gt;8. இந்திய நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வெளிநாடுகளைத் தேடுகின்றன.&lt;br /&gt;இந்தியாவில் வளர்ச்சி வீதம் குறைவதால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்காது என்று வெளி வாய்ப்புகளைத் தேடுகின்றன இந்திய நிறுவனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. கிரிக்கெட் நேர்முக வர்ணனையை ஒலிபரப்பாத கோவை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட &amp;nbsp;10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-6554752384082600060?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/6554752384082600060/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=6554752384082600060' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6554752384082600060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6554752384082600060'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/blog-post_04.html' title='கண்ணில் விழுந்தவை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-4631203962524823278</id><published>2012-01-01T21:32:00.000+05:30</published><updated>2012-01-01T21:53:29.360+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கண்ணில் விழுந்தவை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;1. சச் கே சாம்னா என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப் போகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை 'மாமனார் மீது ஆசை வந்ததுண்டா' போன்ற கேள்விகளை கேட்டு சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தவர்கள் &amp;nbsp;இனிமேல் 'லஞ்சம் வாங்கியதுண்டா' போன்ற கேள்விகளைக் கேட்டு சமூகத்தை தூய்மை செய்யப் போகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.india-forums.com/video/television/175806-press-conference-of-new-show-sach-ka-samna-bhrashtachaar-ke-khi.htm"&gt;செய்தி அறிக்கை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் பெர்பார்மன்ஸ் காரணம் காட்டி பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தின் லாப வளர்ச்சியை குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/business/companies/article2723918.ece"&gt;பிரிட்டானியாவின் லாபம் அதிகரிக்க இருக்கிறது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &amp;nbsp;பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் II அரியணை ஏறி 60 ஆண்டுகள் ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மகன் சார்லஸ், திண்ணை எப்போ காலியாகும் என்று &amp;nbsp;காத்திருக்கிறார், கிழவி விட்டுத் தர மாட்டேன் என்கிறார். இதற்கிடையில் பேரன் வில்லியம் வேறு வரிசையில் வந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Diamond_Jubilee_of_Elizabeth_II"&gt;எலிசபத் ராணியின் மணிவிழா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. சோனி சோரி என்ற சத்திஸ்கர் சமூக ஆர்வலர், சித்திரவதை செய்யக் கூடாது என்று நீதி மன்றங்கள் உறுதி வாங்கிக் கொண்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த முறை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்து வர முடியாமல் போலீஸ் வேனுக்குள்ளாகவே வருகை பதிவு எடுக்க வேண்டியிருந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான சித்தரவதைகளும் பாலியல் வன்முறைகளும் அவர் மீது நிகழ்த்தப்பட்டன &amp;nbsp;என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne151011coverstory.asp"&gt;தெகல்கா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. செக்ஸ் சர்வே&lt;br /&gt;&lt;br /&gt;அவுட்லுக் போன வார இதழில் வருடாந்திர செக்ஸ் சர்வே வெளியிட்டிருக்கிறார்கள். வாரா வாரம் வாங்கினாலும் இப்போது பத்திரிகையை பெயர் சொல்லிக் கேட்டதும் கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்து விட்டுத்தான் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் படங்களும் கட்டுரைகளும் ஒருமாதிரி பார்க்கும் வகையில்தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;6. சபரிமலையாக மாறும் தேனி.&lt;br /&gt;சபரிமலைக்கு மாலை போட்ட பல பக்தர்கள் தேனி மாவட்ட எல்லையிலேயே விரதம் முடித்துத் திரும்பி விடுகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள வணிகர்களுக்கு பெறும் இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தர்கள் இப்படியே பழகி விட்டால் சபரி மலையும் இந்திய ஒருமைப்பாடும் என்ன ஆகும்? கவலையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. லட்சக்கணக்கான பேர் வட கொரியாவில் அஞ்சலி&lt;br /&gt;வடகொரியாவின் 'சர்வாதிகாரி' கிம் இல் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அழுது புலம்பி அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பைட் பைப்பர் போல மக்களை எல்லாம் மயக்கி அழ வைத்து விட்டது போல செய்திகள் சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. 'கல்லூரிகளின் நன்கொடையை ஒழிக்க வேண்டும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை வேண்டும்' என்று புகழ் பெற்ற &amp;nbsp;கல்வி வியாபாரி ஜி விஸ்வநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஐடி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;9.&amp;nbsp;1.4 லட்சம்&amp;nbsp;நேனோ&amp;nbsp; கார்களில்&amp;nbsp;ஸ்டார்டர் மோட்டாரை மாற்றப் போகிறது டாடா நிறுவனம்.&amp;nbsp;'தரம் உயர்ந்த உதிரி பாகத்தை வாடிக்கையாளருக்குக் கொடுப்பதுதான் நோக்கம்' என்று சாதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு பெருந்தன்மை!&lt;br /&gt;&lt;br /&gt;10. தமிழ்நாட்டில் 7800 ஏரிகள் இல்லாமல் போயின. - 20 ஆண்டுகளில்&lt;br /&gt;&lt;br /&gt;11. 2012ல் உலகம் அழியாது என்று பல சோதிடர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியாக இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;12. 100 பில்லியன் (10,000 கோடி &amp;nbsp;முறை ராமநாமம் எழுதுவது) ராமநாம யக்ஞம் நடத்தியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலியுகத்தின் அநியாயங்களை எதிர் கொள்ள வேறு என்னதான் வழி!&lt;br /&gt;&lt;br /&gt;13. திருமண விழாக்களுக்கு காப்பீடு செய்யும் வசதி வந்துள்ளது. மழையின் காரணமாகவோ, மணமகன்(ள்) வேறு துணைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து விட்டதாலோ, பொது வேலைநிறுத்தத்தின் காரணமாகவோ திருமணம் நின்று விட்டால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு கொடுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை யாரும் ஏன் இப்படி யோசிக்கவில்லை?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14. கட்டுப்படியாகும் மருத்துவ சேவை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு பிரதம மந்திரி கோரிக்கை விடுத்தார். - காரைக்குடி வாசன் ஐ கேர் நிகழ்ச்சியில் இப்படி பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதான் கடமையை ஒழுங்கா செய்கிறார். சபாஷ், கீப் இட் அப்!&lt;br /&gt;&lt;br /&gt;15. அம்பானி சகோதரர்கள் மூதாதையர் ஊருக்கு ஒரே நாளில் போனார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;16. KG-D6 உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சரிந்து 2012 ஆரம்பிக்கும் போது முதலிடத்தை இழந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;17. எல்ஏ ராம் - சீனா போய் வந்த அனுபவங்கள்.&lt;br /&gt;அமெரிக்காவில் எத்தனை வருஷம் இருந்தாலும், சீனாவுக்கே சுற்றுலா போனாலும் தமிழ்நாட்டை மறக்காமல் இருக்கிறாரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://losangelesram.blogspot.com/2011/10/13.html"&gt;கொழிக்கிறது சீனா&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-4631203962524823278?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/4631203962524823278/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=4631203962524823278' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4631203962524823278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4631203962524823278'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2012/01/blog-post.html' title='கண்ணில் விழுந்தவை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2449929403527045908</id><published>2011-12-26T09:42:00.000+05:30</published><updated>2011-12-26T09:47:56.621+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னேற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்'/><title type='text'>தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது. &amp;nbsp;15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது. &amp;nbsp;மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.&lt;br /&gt;&lt;br /&gt;16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது. &amp;nbsp;அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது. &amp;nbsp;அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது. &amp;nbsp;அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல &amp;nbsp;பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2449929403527045908?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2449929403527045908/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2449929403527045908' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2449929403527045908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2449929403527045908'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/12/blog-post_3285.html' title='தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-5597275143048599054</id><published>2011-12-26T09:36:00.002+05:30</published><updated>2011-12-26T09:36:23.837+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>டாடாவின் புதிய தலைமை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;டாடா குழுமத்தின் இப்போதைய தலைவரான ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறும்போது அவரது இடத்தில் வரப் போகிறவர் அவரது மச்சான் உறவுமுறைக்கார சைரஸ் மிஸ்திரி என்று அறிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'உலகெங்கிலுமுள்ள திறமையான தலைமை நிர்வாகிகளை பரிசீலித்து அடுத்த குழுமத் தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம்' என்று இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களில் பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தது போல பரிசீலனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாடா குழும நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனிப்பெரும் உரிமையாளரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி (இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்). குடும்பத்துக்கு வெளியில் கட்டுப்பாடு போய் விடக்கூடாது என்ற ஒழுக்கமும், அதிக பங்குகள் வைத்திருப்பவர்தான் சட்டாம்பிள்ளை என்ற கார்பொரேட் ஒழுங்குமுறையும் தூக்கிப்பிடிக்கப்பட்டது யாருக்கும் வியப்பைத் தந்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பிற தொழிலதிபர்கள் புதிய இளவரசருக்கு தமது நல்வாழ்த்துக்களை முறையாக தெரிவித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அனில் அம்பானி ஊழல் செய்திருக்கலாம், சத்யம் ராமலிங்க ராஜூ மோசடி செய்திருக்கலாம், ஆனால் ஒரு டாடாவைப் போல ஒரு இன்போசிஸ்சைப் போல எல்லா நிறுவனங்களும் செயல்படுவதுதான் சொர்க்கபுரியை உருவாக்கும் மார்க்கம்'. 2010-11 நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய டாடா குழுமம்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் ஆதர்ச பிரதிநிதியாக தூக்கிப்பிடிக்கப்படுகிறவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'டாடான்னா நேர்மை' என்று விளம்பரங்களில் அவர்களே பறைசாற்றிக் கொள்வது யாருக்கு நேர்மையாக இருப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;1840களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து அபின் விற்பதன் மூலம் சீன மக்களை போதைக்கு அடிமையாக்கும் விரிவாக்கக் கொள்கையை பின்பற்றியது. '(creation of wealth ) நாட்டுக்கு வளம் உண்டாக்குவது என்றால் நாட்டை ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் ஒட்டி நின்று பணம் சேர்ப்பதுதான்' என்பதை 19ம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பின்பற்றியவர் இன்றைய டாடாக்களின் மூதாதையர். அபின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து பொருள் ஈட்டியவர் ஒரு டாடா.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக ஹாங்காங் அரசு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து (http://www.legco.gov.hk/1886-87/h870325.pdf)&lt;br /&gt;&lt;br /&gt;"கூட்டத்தின் போது 'ஹாங்காங் அபின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்' என்ற ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தகர்களின் சார்பாக டேவிட் சாசூன் &amp;amp; சன்ஸ் நிறுவனத்தின் ஷெல்லிம் எசகீல் ஷெல்லிமும் டாடா &amp;amp; கம்பெனியின் ருத்தன்ஜீ டாடாவும் அடங்கியவர்கள் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவின் தந்தைதான் ருத்தன்ஜீ தாதாபாய் டாடா. 1991லிருந்து இன்று வரை பொறுப்பில் இருக்கும் ரத்தன் டாடா ஜேஆர்டி டாடாவின் மருமகன்.&lt;br /&gt;&lt;br /&gt;1868ல் ஜாம்ஷெட்ஜி டாடா துணித்துறை நிறுவனம் ஒன்றை மும்பையில் நிறுவி டாடா குழுமத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். 1877 ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்ட நன்னாளில் தானும் தனது நண்பர்களும் பணம் போட்டு ஆரம்பித்த நாக்பூர் ஜவுளி ஆலைக்கு 'பேரரசி ஆலை' என்று பெயர் சூட்டி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ஜாம்ஷெட்ஜி டாடா.&lt;br /&gt;&lt;br /&gt;'தமது அரசியல் அதிகாரம் போய் விட்டாலும் இந்தியாவை தொடர்ந்து கொள்ளை அடிக்க வழி வேண்டும்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலேயர்கள் 1884ல் ஆரம்பித்து வைத்த இந்திய தேசிய காங்கிரசின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் நின்றவர் ஜாம்ஷெட்ஜி டாடா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல் எ்கு ஆலை, மகாராஷ்டிரத்தில் நீர்மின்நிலையம், பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தாஜ்மகால் ஐந்து நட்சத்திர விடுதி என்று எதிர்கால டாடா குழுமத்தின் பரந்து பட்ட வர்த்த பேரரசின் அடித்தளங்களை அவர் உருவாக்கினார். இவற்றுக்குத் தேவையான நிலம், இயற்களை வளங்கள், அரசாங்க மானியம், வேண்டிய அனுமதிகள் பெறுவதற்கு அப்போதைய ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு இந்த 'தேசிய' நிறுவனங்களை கட்டி அமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்திய தேசிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது' என்று டாடாவின் வரலாற்றாசிரியர்களால் வியக்கப்படும் டாடா ஸ்டீல் முதலாம் உலகப் போரின் போது ஆங்கிலேய போர் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தண்டவாளங்கள் அமைக்க எ்கு தயாரித்து அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1916ல் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், "அமோக லாபம்... ஆரம்ப வடிவமைப்பை விட 30% உற்பத்தி அதிகரிப்பு... தயாராக, வாங்க விரும்பும் சந்தைகள், ஆர்டர் பதிவேடு நிரம்பி வழிகிறது" என்று மகிழ்ச்சியுடன் நிறுவன தலைவர் அறிவிப்பதற்கு உறுதுணையாக ஏகாதிபத்திய பேரழிவு போரை பயன்படுத்திக் கொண்டது இந்த தேசபக்த குழுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;1938ல் பொறுப்பேற்ற ஜேஆர்டி டாடா அடுத்தடுத்து அமைந்த காங்கிரசு 'சோசலிச' உருவாக்கிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ் இவற்றுக்கு ஏற்றபடி டாடா குழும நிறுவனங்களை வளர்த்துச் சென்று தமது முன்னோடிகளின் சீரிய பணிகளை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய தலைவர் ரத்தன் டாடா, நெருக்கி வந்த உலக ஏகாதிபத்தியங்களுக்குத் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட ஆண்டுகளில் நீரா ராடியா போன்ற கார்பொரேட் தரகர்கள், பன்னாட்டு நிதி சூதாட்டம், மெகா ஊழல்கள் என்று டாடா குழும நிறுவனங்களை காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழும நிறுவனங்களின் தேசிய பாசாங்குகளை உடைத்து டாடா ஸ்டீலை பிரிட்டனின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விழுங்க வைத்து அதை செரிக்க கசாயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டாடா மோட்டாருக்கு பிரிட்டனின் லேண்ட்ரோவர் - ஜாகுவார் என்ற கடப்பாரையை ஊட்டி விட்டு பன்னாட்டு குழுமமாக்கியிருக்கிறார். டிசிஎஸ் என்று அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி தகவல் தொழில் நுட்ப புரட்சியிலும் தமக்குரிய கணிசமான பங்கை பிடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களாயிருந்தாலும், நேருவின் சோசலிச அரசாக இருந்தாலும், 1980களுக்குப் பிறகான உலகமயமாக்கப்பட்ட சூழலாயிருந்தாலும், காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப தாளம் போட்டு திறமையாக தமது கால் பரப்பி வளர்வதுதான் இவர்களின் சிறப்பு. நேற்று முளைத்த காளான்களாக அம்பானிகளும், மிட்டல்களும் ஊழல்களில் மாட்டி விழித்துக் கொண்டிருக்க அப்படி எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், சட்டத்தின் வரையறைக்குள் தனது கொள்ளைகளை வைத்துக் கொள்வது அல்லது தமக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற கார்பொரேட் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'காலத்துக்கேற்ப தொழில் முனைவு செய்வதுதான் எங்கள் தர்மம், அந்தந்த கால கட்ட அமைப்புகளுக்குள் திறமையாக செயல்பட்டு நாட்டில் வளங்களை உருவாக்கினோம்' என்பதுதான் டாடா போன்றவர்களின் தத்துவம். இனிய இசையை ஓட விட்டு, நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலை போட்டு தன் கழுத்து அறுக்கப்படுவதை உணராமலேயே ஆட்டின் சங்கை அறுப்பது அவர்களது அணுகுமுறை. அறுபடும் ஆடுகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இழைக்கும் கொடூரங்களை பொருட்படுத்தாமல் வர்த்தகம் செய்யும் இவர்களுக்கும் நாசி ஜெர்மனி அரசாங்கத்துக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வழங்கி ஹோலகாஸ்டுக்கு துணை போன ஐபிஎம் நிறுவனத்துக்கும் என்ன வேறுபாடு!&lt;br /&gt;&lt;br /&gt;டாடா குழுமம் போன்ற 'நியாயமான' ஒரு நிறுவனம் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஆப்பிரிக்காவின் கடற்கரை நாடுகளிலிருந்து கருப்பு இன மக்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் விற்பனை செய்யும் அடிமை வியாபாரத்தின் மூலம் வளம் சேர்க்கத் தயங்கியிருப்பார்களா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-5597275143048599054?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/5597275143048599054/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=5597275143048599054' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5597275143048599054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5597275143048599054'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/12/blog-post_26.html' title='டாடாவின் புதிய தலைமை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-839700982546900017</id><published>2011-12-18T19:22:00.001+05:30</published><updated>2011-12-18T19:22:43.654+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>சுவரும் ஒரு கற்பாறையும் - ஆஷிஷ் குமார் சென்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.outlookindia.com/article.aspx?279192"&gt;The Wall And A Hard Place ‘Careful what you wish for’:&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.outlookindia.com/article.aspx?279192"&gt;Warnings for Pandora’s new haunt&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.outlookindia.com/article.aspx?279192"&gt;ASHISH KUMAR SEN&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ்ஏஞ்சலீசுக்கு அருகில் உள்ள பர்பாங்க் பகுதி குடிமக்கள் வரவிருக்கின்ற புதிய பக்கத்து வீட்டுக்காரரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழியர்களுக்கு அடிமாட்டு கூலி கொடுப்பது, குறைபாடுள்ள நலத்திட்டங்கள் செயல்படுத்துவது, பக்கத்து வீட்டுக்காரர்களை வேலையிழக்க வைப்பது போன்றவை குறித்து அதன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் கோபத்தின் இலக்கு : பெரிய-பெட்டி சில்லறை வணிகர் வால்மார்ட் “வால்மார்ட் இந்த நாட்டில் சில்லறை வணிகமும் உற்பத்தியும் நடைபெறுவதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டவர்கள் என்பதால் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் கேட் நிக்சா.&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய ஊரிலெல்லாம் வால்மார்ட் கடை திறக்கப்படவிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் அவரிடம் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. “கடுமையாக போராடுங்கள், அல்லது ஊரை விட்டு தொலைந்து போய் விடுங்கள். ஏனென்றால் வால்மார்ட் உங்கள் ஊரையே பாழாக்கி விடப் போகிறது. ”&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் வால்மார்ட் புதிய ஒரு கடை திறக்கத் திட்டமிடும் ஒவ்வொரு சமயமும் இந்த எச்சரிக்கை எழுகிறது. இந்த பெரு வணிக சங்கிலி தொடர் சிறு வணிகர்கள் மீது செலுத்தும் அழிவு பூர்வமான தாக்குதல் எல்லாவற்றையும் விட பெரிய கவலையாக இருக்கிறது. கிராமப்புற சமூகங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்த சில்லறை வணிகர்களை வால்மார்ட் அழித்தொழித்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வால்மார்ட்டைப் போல் இல்லாமல், குடும்பங்களால் நடத்தப்படும் கடைகள், தமது வருமானத்தை சமூகத்துக்குள்ளேயே செலவழிக்கிறார்கள். அவர்கள் மூடப்பட நேரிடும் போது மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. “பொதுவாக, (பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள்) சில்லறை விற்பனையை அதிகரிக்கிறார்கள், ஆனால் அது போட்டியிடும் சிறு சில்லறை வணிகர்களை அழிப்பது மூலமாகத்தான் நடக்கிறது,” என்று 'வால்மார்ட் இயக்கம்' பற்றி ஆய்வு செய்த அயோவா மாநில பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் கென்னத் ஈ ஸ்டோன் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவுட்லுக் கருத்து கேட்டதற்கு வால் மார்ட் பதில் சொல்லவில்லை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரு சில்லறை வணிகர்கள் உதவுவார்கள் என்று தம்பட்டம் அடிக்கப்படுவது கேள்விக்குரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சிகாகோவின் மேற்கு பக்கத்தில் வால்மார்ட்டின் தாக்கம் குறித்து இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டேவிட் மெர்ரிமேன் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார். விற்பனை அல்லது வேலை வாய்ப்பில் எந்த அதிகரிப்பையும் அவர் காணவில்லை. “சமூகத்துக்கு பொருளாதார முன்னேற்ற ஆதாயம் எதுவும் கிடைப்பதை நாங்கள் பார்க்க முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் தன்மையையும் விமர்சிப்பவர்கள் கேள்விக்குரியதாக்குகிறார்கள். “வால்மார்ட், டெஸ்கோ, கேரபோர் போன்ற கார்பொரேட்டுகள் இந்தியாவுக்கு வருவது பற்றிய பரபரப்புகளுக்கிடையே, இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகக் கீழ் நிலை வேலை வாய்ப்புகளைத்தான வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்” என்று இந்தியா ரிசோர்ஸ் மையத்தின் உலக எதிர்ப்பு இயக்குனரான அமித் ஸ்ரீவத்சவா சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கும் தொடர் சங்கிலியின் எல்லா கண்ணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் பெரும்-பெட்டி சில்லறை வணிகர்கள் தமது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். வால்மார்ட் தனது பெரிய அளவையும் வாங்கும் திறனையும் பயன்படுத்தி தான் வாங்கும் விவசாய பொருட்களுக்கும் தொழிற்சாலை பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கிறது ” என்கிறார் ஸ்ரீவத்சவா. இதன் விளைவாகத்தான் வாங்கும் உற்பத்தியாளர்களை “நசுக்குவதில் " வால்மார்ட் புகழ் பெற்றது. சிறு விவசாயிகள்தான் இழப்புகளை சந்திக்கிறார்கள் என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பல உள்ளூர் விவசாயிகள் வால்மார்ட்டின் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை என்கிறார் ஸ்டோன். பெரும் பெட்டி சில்லறை வணிகர்கள் அளிக்கும் குறைந்த விலைதான் நுகர்வோருக்கு கிடைக்கும் ஆதாயங்களில் முதல் இடம் பிடிக்கிறது. வேட்டையாடும் விலை குறித்த வால்மார்ட்டின் புகழ் பெரிதுபடுத்தப்பட்டது என்று சில பொருளியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். “நுகர்வோர் தாமாகவேதான் ஏற்கனவே இருக்கும் கடைகளை விட்டு வால்மார்ட்டுக்குப் போகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏதோ ஆதாயம் கிடைக்கிறது என்பது தெளிவு” என்று சொல்கிறார் மெர்ரிமேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் வால்மார்ட் அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்? “பெரும்-பெட்டி கடை திறந்ததும் உலகே அழிந்து விடப் போவதில்லை என்று இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்டோன். காலணி அல்லது ஹார்ட்வேர் போன்ற தனிப்பட்ட கவனம் தேவைப்படும் கடைகள் பெரிய கடைகளுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டு தாக்குப் பிடிப்பதோடு செழித்து வளரக் கூட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய உணவு மற்றும் வணிக தொழிலாளர்கள் பன்னாட்டு தொழிற்சங்கத்தின் ஆதரவில் செயல்படும் 'வால்மார்ட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது' அமைப்பின் பேச்சாளர் பென் வேக்ஸ்மேனின் கண்ணோட்டம் இவ்வளவு உற்சாகமாக இல்லை. “வாங்குபவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவுக்கான பாடம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொல்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத் துறையை திறந்து விட்டே தீருவோம் என்று இந்திய அரசாங்கம் அடம் பிடிக்க விரும்பினால், குறைந்தபட்சம் ஊழியர்களின் ஊதியமும் நலத்திட்டங்களும் மாற்ற முடியாத கல்லில் பொறிக்கப்பட்டதாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். “இந்தியாவின் சில்லறை வணிகத்தில் எந்த மாதிரியான தரத்தை அமைக்க வேண்டுகிறீர்கள் என்பதற்குத்தான் நாம் வந்து சேருகிறோம்" என்று அவர் சொல்கிறார். “அந்த தரங்களை ஏற்படுத்துவதை வால்மார்ட் கையில் விட்டு விட்டால், அதல பாதாளத்தில்தான் அவை போய் நிற்கும்”&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-839700982546900017?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/839700982546900017/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=839700982546900017' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/839700982546900017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/839700982546900017'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/12/blog-post_18.html' title='சுவரும் ஒரு கற்பாறையும் - ஆஷிஷ் குமார் சென்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-6007055475804805707</id><published>2011-12-18T18:39:00.002+05:30</published><updated>2011-12-18T18:39:44.054+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>கருப்புப் பணம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;கருப்புப் பணம் என்றால் என்ன?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் கணக்கில் வராமல் புழங்கும் பணம் கருப்புப் பணம் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அரசாங்க சட்ட திட்டங்களுக்கு வெளியில் எப்படி பணம் புழங்குகிறது?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க, வருமானத்தை கணக்கில் காட்டாமல் தனிக் கணக்கில் எழுதிக் கொள்வார்கள். கணக்கில் காட்டும் வருமானத்துக்கு வரி கட்டினால் போதும். தனிக்கணக்கில் சேரும் பணம் கருப்புப் பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனம் முதல் 10 ஆண்டுகளுக்கு மத்திய விற்பனை வரி கிடையாது என்ற சலுகையுடன் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ் செய்யும் போது பரஸ்பரம் ஒத்துக் கொண்ட விலைக்கு மேல் விற்பனை வரி என்று குறிப்பிட்டு வசூலித்து கொள்கிறார்கள். அரசாங்கத்துக்குக் கட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'யாரும் கண்டு கொள்ளப் போதவில்லை, அப்படியே யாராவது விற்பனை வரி துறையிலிருந்து விசாரிக்க வந்தால் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சரி கட்டிக் கொள்ளலாம். மாதா மாதம் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும் போது எப்போதாவது அவருக்கு 50,000 கொடுத்தால் லாபம்தானே!'&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் 'ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி இருக்கு. 33% வரி கட்டணும். நாம எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ அதில் 33% வருமான வரியாக கட்ட வேண்டியதுதான்' என்று சொன்னார். 'நாம் எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ' என்பதுதான் இங்கு குறித்துக் கொள்ள வேண்டியது. லாபத்திற்கு வரி இல்லை, 'காட்டும்' லாபத்துக்குதான் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சில கோடி ரூபாய் வருமானம் இருக்கும். உரிமையாளருக்கு அக்கவுண்டன்ட் என்ன லாபம் காட்டுகிறார் என்றே தெரியாது. 'ஆண்டு இறுதியில் இவ்வளவு லாபம் காட்டலாமா என்று கேட்பார், சரி என்று சொன்னால் அதை வைத்து கணக்கை முடித்து உரிய வரி கட்டி விடுவார்.'&lt;br /&gt;&lt;br /&gt;சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலேயே இப்படி என்றால் பெரிய நிறுவனங்களில் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சிஏக்களையும் வக்கீல்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தில்லாலங்கடி செய்ய முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது ஏன் நடக்க வேண்டும்? ஒருவர் நேர்மையாக தொழில் செய்ய முடியாதா? எல்லோரும் ஒழுங்காக வரி கட்டி விட்டால் பிரச்சனை இல்லைதானே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கைதிகளின் சிக்கல் என்ற prisoner's dilemmaவுடன் தொடர்புடையது.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் நிறுவனம் A என்று வைத்துக் கொள்வோம். மென்பொருள் செய்து அதை சந்தையில் விற்க போட்டி நிறுவனம் B என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுகளின் தந்தை எனப் போற்றப்படும் ஆதம் ஸ்மித் 'ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது, கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வைத்து விடுகிறது' என்று அடிப்படையை வரையறுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நிறுவனமும் தம்மால் முடிந்த வரை தமது லாபத்தை வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்வதுதான் நாடு முழுவதும் முன்னேறுவதற்கான வழி' என்றுதான் சொல்லித் தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;B நிறுவனத்தை நடத்துபவர்கள் நேர்மையாக லாபம் கணக்கிட்டு வரி கட்டுகிறார்கள் என்றும் A நிறுவனத்தினர் செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்து காண்பித்து குறைந்த லாபத்துக்குத்தான் வரி கட்டுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் A நிறுவனத்திடம் அதிக பணம் சேர்ந்து விடும். அதை&lt;br /&gt;&lt;br /&gt;1. வாடிக்கையாளருக்கு விலை குறைத்து விற்க பயன்படுத்தலாம் - இதனால் போட்டியாளரை விட்டு எல்லோரும் விலகி A நிறுவனத்திடம் வந்து விடுவார்கள்.&lt;br /&gt;2. ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் + மற்ற சப்ளையர்களுக்கு கூடுதல் விலை கொடுக்கப் பயன்படுத்தலாம் - இதன் மூலம் போட்டியாளர்களின் ஊழியர்களும் சப்ளையர்களும் அவரை விட்டு A நிறுவனத்திடம் வந்து விடுவார்.&lt;br /&gt;3. மூன்றாவதாக, இப்படி மிச்சம் பிடித்த பணத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மூலதனமாக பயன்படுத்தலாம்&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியாளர் நிறுவனம் B சிறிது காலத்தில் மூடப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடான survival of the fittestபடி செயல்படும் சந்தை பொருளாதாரத்தில் A நிறுவனம்தான் fit ஆக இருக்கும். யார் ஆகக் கூடுதல் பணத்தை மிச்சம் பிடிக்கிறார்களோ அந்த வகை நிறுவனங்கள் மட்டும் சந்தையில் நிற்க நேர்மையான நிறுவனங்கள் அழிந்து போய் விடும். இதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை வழிகாட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டி போடுதலின் மூலம் மேலும் மேலும் புதிய வழிகளில் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக கூடுதல் பணம் சேமிக்க முயற்சிக்கும் போட்டி நடக்கும். புதிய பொருட்கள் அறிமுகம், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தல் என்ற போட்டிகளுடன் கூடவே உயிர் வாழ்வதற்கான முக்கியமான போட்டியாக இது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தியாவில் கருப்புப் பணம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய காலனி ஆதிக்கத்தின் கீழ் ஆட்சியாளர்களின் சட்டத்துக்குட்பட்டு நாட்டின் வளங்களை சுரண்டிச் சென்றார்கள் பிரிட்டிஷ் முதலாளிகள். அதனால் அது கருப்புப் பணம் என்ற வரையறைக்குள் வராது. சுதந்திர அரசாங்கம் அமைந்த பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வரிகள் விதிக்கப்பட்டன. அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வளர்ச்சிப் பருவத்தில் இருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தையும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளும் போதுமானதாக இருந்தன. அவற்றின் மூலதனம் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு வர ஆரம்பிக்கவில்லை. அதனால் நாட்டின் கட்டுமானங்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. துறைமுகங்கள், சாலைகள், ஐஐடிகள், ஐஐஎம்கள் என்று பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டன. இதற்குத் தேவையான நிதி வரி விதிப்பின் மூலம் திரட்ட முயற்சிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பொரேட் வரி என்பது வருமானத்திலிருந்து செலவுகளை எல்லாம் கழித்து விட்டு வரும் லாபத்தின் மீது விதிக்கப்படுவது. வாங்கும் பொருட்களுக்கான செலவு+ஊழியர்களின் ஊதியம்+வங்கிக் கடன் கட்டுவது+ தனிக் கடன் கட்டுவது+எந்திரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் தேய்மானம் என்று பல வகை செலவினங்களை கழித்த பிறகு மீந்திருக்கும் லாபத்தில் பெரும்பகுதி மேலே சொன்ன நாட்டின் கட்டுமானங்களை இலவசமாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்திடம் வந்து சேருவது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய உச்சக் கட்ட கார்பொரேட் வரி வீதம் 90% வரை இருந்தது. இவ்வளவு அதிகம் வரி இருப்பதால் வரி ஏய்க்கிறோம் என்று செலவைக் கூட்டிக் காண்பித்து, வரவைக் குறைத்துக் காண்பித்து, வரி ஏய்ப்பு செய்தன நிறுவனங்கள். கூடவே அன்னிய செலவாணி நெறிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவதும், ஏற்றுமதி செய்யப்பட்ட பணத்தை முழுமையாக கொண்டு வந்து விடுவதும் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் கணிசமான கருப்புப் பணம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பதுக்கப்பட்டது. ஒரு உதாரணம் : ஏற்றுமதி விலையில் 12.5% வரை வெளிநாட்டு முகவருக்கு முகமை கட்டணமாக கொடுக்கலாம் என்று சட்டம் சொன்னது. ஒரு நிறுவனம் வெளிநாட்டு முகவரிடம் பேரம் பேசி 2% கட்டணம் மட்டும் ஏற்படுத்திக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். சுவிட்சர்லாந்தில் தனது குழும நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, 12.5% டாலர் வருமானத்தை அந்த குழும நிறுவனத்துக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்து 2% உரிய முகவருக்கு அனுப்பும் ஏற்பாடு சட்டப்படி சரி. வெளிநாட்டு குழும நிறுவனம் சந்தைப்படுத்தல் போன்ற சேவைகளை செய்வதாக சொல்லிக் கொள்ளலாம். இப்படியாக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து வங்கியில் சேர்த்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகவும் மெலிதான, சட்டத்தை வளைத்து சேகரிக்கும் பணம். இன்னும் 'திறமையான' நிறுவனங்கள் இன்னும் பல மடங்கு பணத்தை வெளிநாட்டில் பதுக்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பணம் அடுத்தடுத்த சுழற்சிகளில் உள்நாட்டில் சொத்துக்கள் வாங்கும் போதும், வெளிநாட்டிலிருந்து அன்னிய முதலீடாகவும், நாட்டுக்குள்ளேயே திரும்பி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உதாரணமாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு வரவேற்பு அளிக்க ஆரம்பித்த பிறகு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு பணம் மௌரீஷியஸ் போன்ற வரி சொர்க்கங்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தன. என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தாபோல் மின்சார நிறுவனம் ஏற்படுத்த கொண்டு வந்த பணம் இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கியிருந்த பணம் என்று என்ரான் திவாலான பிறகு வெளியான ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அனுமதித்த பிறகு, participatory notes என்ற p நோட்டுகள் &amp;nbsp;மூலம் பணம் பங்குச் சந்தைக்குள் பாய்ந்தது. அதன் படி தனி நபர்கள் நிதி நிறுவனத்திடம் தமது பணத்தைக் கொடுத்து, தமது சார்பில் முதலீடு செய்யக் கோருவார்கள். இந்த p நோட்டுகளை முதலீடு செய்யும் நிதி நிறுவனத்தின் பெயர் மட்டும்தான் அரசுக்குத் தெரியும். அதன் பின் இருக்கும் நபர்களின் பெயர் அரசுக்குச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. இதைத் தவிர ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் அமைச்சகங்களை தமது கையில் போட்டுக் கொண்டு சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வது 1990களுக்குப் பிறகு நடக்கிறது. வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக காட்டி பிஎஸ்என்எல்லுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை 2000 கோடி அளவு ஏய்த்த பிறகு, சுமார் 50 கோடி ரூபாய் அபராதம் கட்டி அதை சரி செய்து கொண்டது ரிலையன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருப்புப் பணம் என்பது கரன்சி நோட்டுகளாக அல்லது தங்கக் கட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது இல்லை. உள்ளூரில் கருப்புப் பணம் மஞ்சள் பைகளில் போட்டு கை மாற்றப் படுகிறது. அந்தப் பணத்தை யாரும் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துக் கொள்வதில்லை. அந்தப் பணத்தை அடுத்த பரிமாற்றத்தின் கருப்புப் பண பகுதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பணம் என்பது புழக்கத்தில் விடப்படுவதில்தான் அதன் சக்தியை பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் சமயங்களில் கைச்செலவுக்காக இந்தியாவை நோக்கிய இந்த பணப் பாய்ச்சல் பெருமளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் கட்சி பிரச்சாரத்துக்கான செலவுகள், வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் என்று அவிழ்த்து விடப் படுகிறது. மேலே சொன்னது போல கருப்புப் பணத்தை உருவாக்கி பயன்படுத்தத் தெரியாத கட்சி தேர்தலில் தோற்றுப் போய் அழிந்து போக கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் கட்சிதான் நிலைத்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1990களுக்குப் பிறகு இந்த வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு வருமான வரி வீதத்தைக் குறைத்தார்கள், அன்னியச் செலவாணி கட்டுப்பாடுகளை தளர்த்தினார்கள். பெரா என்பது பெமா என்று பல் பிடுங்கப்பட்டது. அதனால் 1990களுக்குப் பிறகு கருப்புப் பணமாக பராமரிப்பதற்கு தேவை குறைய ஆரம்பித்தது. கருப்பை வெள்ளையாகவே வைத்திருக்க வாய்ப்புகள் நிறைய ஏற்பட்டன. பாரம்பரியமாக கருப்புப் பணம் என்று கருதப்பட்ட வழிகள் அடைபட்டு, அவை சட்டபூர்வமாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் கருப்புப் பணத்தின் அளவு பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஏன்? எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நாம் பார்த்தது போல தனியார் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் போது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் பணம் சம்பாதிப்பது பிழைத்திருப்பதற்கான அடிப்படை தேவை ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1990களுக்குப் பிறகு தாரளமயமாக்கம், தனியார் மயமாக்கம் மூலம் பல பொதுத்துறை செயல்பாடுகள் தனியார் முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டன. தொலைபேசித் துறை, &amp;nbsp;விமானப் போக்குவரத்துத் துறை, சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்குதல், சேவைத் துறை என்று தனியார் செயல்படும் அனுமதி வழங்கும் போது அவற்றுடன் தொடர்புடைய தேசத்தின் வளங்களும் தனியாரின் கட்டுப்பாட்டில் மேலாண்மையின் கீழ் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக தொலைபேசி துறையில் அலைக்கற்றை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்த நிலம், சுரங்கத் துறையில் கனிம வளங்கள் என்று அது வரை அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் சொத்துக்கள் தனியாரின் மேலாண்மைக்கு விடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கருப்புப் பணம் உருவாகி செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. 2G அலைக்கற்றையை எடுத்துக் கொள்வோம். உரிமம் பெறுவதற்கு அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக அதிகாரிகளுக்கும்/அமைச்சர்களுக்கும் கொடுத்து அலைக்கற்றை பெற்று விட்டால் அதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டலாம். கூடுதலாக கொடுப்பதற்கு சேர்த்து வைத்த கருப்புப் பணம் சுழற்சியில் கொண்டு வரப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் ஓட்டுகளை விலைக்கு வாங்க இறக்கி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரங்கத் துறையில் ஜனார்தன ரெட்டி குறைந்த உரிமத் தொகை செலுத்தி விட்டு அனுமதி பெறாமல் பெருமளவு இரும்புத் தாதுவை வெட்டி ஏற்றுமதி செய்கிறார். டன்னுக்கு குறைந்த உரிமக் கட்டணம் அரசுக்குச் செலுத்தி விட்டு பல மடங்கு அதிக விலையில் விற்கிறார். அது கூட போதவில்லை, அவருக்கு, அரசுக்குக் கணக்கே காட்டாமல் பெருமளவு வெட்டி விற்கிறார். அந்த கணக்குக் காட்டாமல் பெறும் வருமானம்தான் அவரது எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே பார்த்தது போல சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிலம் மலிவு விலையில் ஒதுக்கீடு பெற்று கருப்புப் பணத்துடன் விற்பனை நடைபெறுவது. நாட்டின் இயற்கை வளங்களை கையாளுவதில்தான் கருப்புப் பணம் புழங்குகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;$1.4 டிரில்லியன் சுவிஸ் வங்கிகளில். 25 லட்சம் கோடி ரூபாய் என்று பல விதமான கணக்குகள் சொல்லப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று அண்ணா ஹசாரே மைதானங்களிலும், அத்வானி ரதத்திலும், நாடாளுன்றத்திலும் பேசுவதன் சாத்தியங்கள் என்னென்ன?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் முழுவதையும் நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு வரியே போட வேண்டாம். ஒவ்வொரு கிராமத்துக்கும் இத்தனை கோடி ரூபாய் பிரித்துக் கொடுத்து விடலாம், அல்லது ஒவ்வொரு குடிமகனுக்கும் இத்தனை லட்ச ரூபாய் கொடுத்து விடலாம் என்று பேசுகிறார்கள். இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நாம் பார்த்தது போல இந்த கருப்புப் பணம் இருப்பது நிதர்சனமான உண்மை. அது வெள்ளை பணப் புழக்கத்தை விட சில மடங்கு அதிகமாக இருப்பதும் உண்மை. ஆனால் அது என்னென்ன வடிவில் இருக்கிறது. கரன்சிகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவை தொழிற்சாலைகளாக, அம்பானியின் 400 கோடி அடுக்கு மாடி கட்டிடமாக, பெரு நிறுவன உரிமங்களாக, தங்க நகைகளாக, வெளிநாட்டு கடன் பத்திரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் கருப்புப் பணத்தை மக்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே அல்லது அத்வானி விரும்பினார், முகேஷ் அம்பானி அல்லது ரத்தன் டாடாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைப்பது என்றுதான் பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பேசாமல் கருப்புப் பணம் என்று பொதுப்படையாக பேசுகிறார்கள். நாமும் ஏதோ மாயம் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் பணம் நமது வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பணம் என்றால் என்ன?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் என்பது எல்லோரும் கையாளும் ஒன்று. பிறந்த பச்சிளம் குழந்தையின் கையில் 100 ரூபாய் நோட்டைத் திணிக்கும் ஒருவர், 'பாருங்க, எவ்வளவு கெட்டியா பிடிச்சிருக்கு, நிறைய பணம் சம்பாதிக்கும் வளர்ந்து' என்று சொல்வார். உலக அறிவே இல்லாத குழந்தையைக் கூட பணத்துடன் இணைத்துப் பேசுவது நமக்கு இயல்பாக தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் அவ்வளவு இயல்பானதா? இல்லை, பணம் என்பது இயற்கையில் உருவாகவில்லை. அது மனித குலம் கண்டுபிடித்த மகத்தான ஒரு கருவி. எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று மிகச் சுருக்கமாக பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனக்குழு சமூகங்களில் அல்லது நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்திருந்தார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவை உற்பத்தி செய்ய காய் கனிகளைத் தேடிப் போக வேண்டும் அல்லது விலங்குகளை வேட்டையாட வேண்டும். மிக எளிமையான பிற்போக்கான காலத்தில் பசி எடுத்ததும் ஒரு உந்துதலால் இரையைத் தேடிப் போயிருப்பார்கள், கிடைத்த உணவை சாப்பிட்டு உடலுக்கு சக்தியை ஈட்டியிருப்பார்கள். அந்த சக்தியை அடுத்த நாள் பசிக்கு உணவு தேடப் பயன்படுத்தியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பு -&amp;gt; விளை பொருள் -&amp;gt; நுகர்வு -&amp;gt; உழைப்பு -&amp;gt; விளைபொருள் என்று இந்த சுழற்சி நிகழ்கிறது. இதுதான் இயற்கை மனிதனுக்குக் கொடுத்த உள்ளுணர்வு சார்ந்த நடவடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமான பகுதி, தனது உழைப்பால் விளைந்த பொருளை நுகர்வதன் மூலம் அடுத்த நாள் உழைப்புக்கான சக்தியை பெறுகிறார். உடலுக்குத் தேவையான அளவுக்குத்தான் உழைத்து விளைபொருள் ஈட்டியிருப்பார். ஈட்டியதை தானே நுகர்ந்து அடுத்த நாள் உழைப்புக்கு சக்தியாக மாற்றிக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் வேட்டையாட போகிறார் - ஒரு நாள் வேட்டையாடி 2 முயல்கள் கொண்டு வருகிறார். ஒருவர் பழம் பறிக்கப் போகிறார், ஒரு நாள் பழம் பறித்து 10 பழங்கள் எடுத்து வருகிறார். இரண்டு பேருமே தமக்குத் தேவையான சக்திக்கு ஏற்ற உணவை கொண்டு வருகிறார்கள். தினமும் முயல் சாப்பிட்டு சலித்த முதலாமவர் இரண்டாமவரிடம் பழத்தை பரிமாறிக் கொள்ள விரும்புகிறார். எப்படிப் பரிமாறிக் கொள்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;2 முயலுக்கு 10 பழங்கள் என்ற வீதத்தில்தான். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கான சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஒரு பக்கம், நீ ஒரு நாள் வேலை செய்து இதை ஈட்டினாய், நானும் அதே உழைப்பில் அதை ஈட்டினேன் அதனால் இரண்டும் சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பரிமாற்றம் நடப்பது குறிப்பிட்ட பொருளை ஈட்டுவதற்கு செலவிட்ட உழைப்பின் அளவைப் பொறுத்தே இருந்தது. இதுதான் பண்டமாற்று என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகமும், பகுத்தறிவும், நுட்பமும் வளர வளர &amp;nbsp;உணவு மட்டுமில்லாமல், போர்த்திக் கொள்ள விலங்குகளின் தோல்கள், அலங்கரித்துக் கொள்ள எலும்புகள் என்றும் பொருட்கள் உருவாகியிருக்கும். ஒரு ஆட்டின் தோலை பதப்படுத்தி உடையாக தயார் செய்ய 5 நாட்கள் உழைப்பு பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மாற்றாக அந்த மனிதருக்கு 5 நாட்கள் உயிர் வாழத் தேவையான (அதாவது 5 நாட்கள் உழைப்பில் உருவான) பழங்கள் அல்லது இறைச்சி கொடுத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1 பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் = 10 முயல்கள் = 50 பழங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதப்படுத்தப்பட்ட தோல் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் பழங்களோ, முயல்களோ உடனேயே நுகரப்பட வேண்டும். காலப் போக்கில் 10 முயல் வைத்திருப்பவர் அதற்கு மாற்றாக பெற்ற பதப்படுத்தப்பட்ட தோலை கொடுத்து விட்டு மூன்றாமவரிடம் 50 பழங்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது ஆட்டுத் தோலுக்கு இடை மதிப்பு ஏற்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரிடம் 10 பதப்படுத்தப்பட்ட தோல்கள் இருந்தால், அவருக்கு 50 நாட்களுக்கான உணவு உத்தரவாதமாக இருக்கிறது. ஒவ்வொரு தோலை விற்றுக் கிடைக்கும் உணவு மூலம் 5 நாட்கள் உயிர் வாழலாம். உணவு பழமாகவோ, இறைச்சியாகவோ இருக்கலாம். ஒரு நாள் கடினமாக உழைத்து வேடைடயாடி 20 முயல்களை பிடித்துக் கொண்டு வந்த ஒருவர் அதற்கு மாற்றாக 2 தோல்களை வாங்கி தனது சேமிப்பாக வைத்துக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல சீக்கிரம் கெட்டுப் போகாத, ஆனால் பரிமாற்ற மதிப்பு (நுகர்வு+உழைப்பு) கொண்ட பொருட்கள் இடைத் தரகர்களாக செயல்பட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;50 கிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய ஆகும் உழைப்புக்கு ஈடான மதிப்பு தங்க நாணயத்துக்கு பரிமாறப்பட்டிருக்கும். ஆனால் காகித பணம், வங்கி வைப்புகள், பங்குச் சந்தைகள், நவீன நிதி மூலதன கருவிகள் மூலம் பணம் என்பது உழைப்பினால் உருவாகாமலே சந்தையில் வெளிவிடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் பணம் மதிப்பை இழந்து விடுகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட 2 மடங்கு கருப்புப் பணம் புழங்குகிறது என்றால், ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதி மதிப்புதான் அவருக்குப் பயன்படும் பொருட்கள் வாங்க பயன்படுகிறது என்று பொருள். கருப்புப் பணத்தின் புழக்கத்தால் விலைவாசி, 3 மடங்காக உயர்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-6007055475804805707?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/6007055475804805707/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=6007055475804805707' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6007055475804805707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6007055475804805707'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/12/blog-post.html' title='கருப்புப் பணம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-7024830799704976685</id><published>2011-11-23T20:04:00.000+05:30</published><updated>2011-12-18T20:04:54.555+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='google buzz'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>சென்னை - வேலூர் பேருந்து கட்டணம் - ஒரு சிறு விவாதம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;வேலூர் 102 விரைவுப் பேருந்து நிற்க ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார் நீல நிற சீருடை அணிந்த, கண்ணாடி போட்ட கொஞ்சம் வயதான நடத்துனர். இரண்டு பேருந்துகள் தாண்டி குளிர் சாதன பேருந்தும் கண்ணில் பட்டது. கட்டணங்கள் ஏறியிருக்கும் நிலையில் அதில் போவதெல்லாம் கட்டுப்படி ஆகாது.&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;ஒரு குடும்பமாக 102 விரைவு வண்டி நடத்துனரிடம் "எவ்வளவு டிக்கெட்" என்று பெண் ஒருவர் கேட்டார்.&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"81 ரூபாய்" - அதிர்ச்சி.&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;நாளிதழில் 40 ரூபாய் வேலூர் கட்டணம் 68 ரூபாய் என்று போட்டிருந்தது. அது சாதாரண பேருந்தில் இருக்கலாம். அப்படி ஒரு பேருந்து ஓடுவதாகவே தெரியவில்லை. பொதுவாக கிடைப்பது 46 ரூபாய் வாங்கும் விரைவுப் பேருந்துகள்தான். அது இப்போது 81 ஆக்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"இது என்னங்க அநியாயம். இப்படி ஏத்திட்டாங்க"&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"என்னம்மா 10 வருஷமா ஏத்தலை, தங்க விலை எவ்வளவு ஏறியிருக்கு, டீசல் விலை எவ்வளவு ஏறியிருக்கு, அதான் இதுவும் ஏறுகிறது"&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"உங்களுக்குத் தெரியாததா, போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை ஒழித்தாலே போதும். டயர் வாங்க, உதிரிப் பாகம் வாங்க என்று எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கிறார்கள். பழைய கட்டண வீதத்திலும் தனியார் பேருந்துகள் லாபத்தில்தானே ஓடின. அவங்க கொள்ளை அடிப்பதற்கு மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்"&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"இப்படி அநியாயம் பண்றீங்களே!"&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;"இவங்களை ஒன்னும் சொல்ல முடியாதுங்க, இவங்களும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். மேலே இருக்கிறவங்கதான் கொள்ளை அடிப்பவர்கள்"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-7024830799704976685?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/7024830799704976685/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=7024830799704976685' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7024830799704976685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7024830799704976685'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/11/blog-post_23.html' title='சென்னை - வேலூர் பேருந்து கட்டணம் - ஒரு சிறு விவாதம்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2720446549815909382</id><published>2011-11-23T15:14:00.001+05:30</published><updated>2011-11-23T15:15:55.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>குடிக்காத 12 மணி நேரம் உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"பேருந்து கட்டணம் உயர்ந்ததால் உங்களுக்கு வியாபாரம் அதிகரிக்கத்தான் செய்யும். பெரிய அளவில் இல்லா விட்டாலும், மக்கள் ஆட்டோ பிடிக்க யோசிக்கும் தருணங்கள் அதிகமாகும்"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"அப்படியா! எவ்வளவு ஏத்தியிருக்காங்க. காலையில் விலை ஏறியிருக்கு என்று தலைப்புச் செய்தி பார்த்தேன், ஆனா விபரம் தெரியாது."&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவருக்கு எப்படி விபரம் தெரியாமல் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஏறி விட்டதுங்க, வடபழனியிலிருந்து சிறுசேரி செல்ல குளிர் சாதன பேருந்தில் 33 ரூபாய் இருந்தது 50 ரூபாய் ஆகி விட்டது. வேலூருக்கு 40 ரூபாய் இருந்தது 72 ரூபாய் ஆகி விட்டது "&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;(எக்ஸ்பிரஸ் பேருந்தில் 46லிருந்து 81 ஆக உயர்ந்தது பின்னர் தெரிந்தது)&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"ஆமா, வேலூரிலிருந்து எங்க அக்கா பேசினாங்க. எப்போ சென்னை வருகிறீர்கள் என்று கேட்டேன். இப்போ பஸ் கட்டணம் எல்லாம் ஏறி விட்டது. வர முடியாது, குறைந்த பிறகுதான் வருவேன் என்று சொன்னார்."&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"நான்கு பேர் கொண்ட குடும்பம் வேலூரிலிருந்து சென்னை வந்தால் போக வர கூடுதல் செலவு 200 ரூபாய் ஆகி விடும். கஷ்டம்தான். உங்க ஆட்டோ சங்கம் எல்லாம் இருக்கிறது, அவர்கள் எல்லாம் இதற்கு போராட வேண்டும். முன்பெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் நினைத்தா நகரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியும். இப்போ போராட்டங்களை இல்லாம போச்சு. "&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"அப்படி யாரும் யோசிக்கிறதில்லைங்க, ஒரு நாள் வண்டி ஓட்டினா வண்டிக்கு வாடகை கட்டலாம், பெட்ரோல் மற்ற செலவு போக வீட்டுக்கு காசு கொண்டு கொடுக்கலாம். ஸ்டிரைக் பண்ணினா அதுக்கு மண் விழுந்து விடும். எங்க சங்கம் இருக்கு, வருஷத்துக்கு ஏதோ சந்தா கட்டுகிறோம் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு. அவர்களிடம் சொல்லி இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும்"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"இப்படியே போய்க் கொண்டிருநால் என்ன ஆகும்? மக்களுக்கு அவங்க வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும் போதுதான் போராடும் எண்ணம் வருகிறது. கூடங்குளத்தில் பாருங்க, மக்களுக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. நம்ம குழந்தை குட்டிகள், பேரக் குழந்தைகள் வாழ்க்கைக்கு அபாயம் என்று உணர்ந்ததும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். மீனவர்கள் அதிகாலை மீன் பிடிக்கப் போய் விட்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம்"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"அப்படியா அது என்ன போராட்டம்? ஏன் போராடுகிறார்கள்?"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;விபரங்கள் சொல்லி விட்டு, "எனக்கு ஆச்சரியமா இருக்கு, நீங்க நாட்டு செய்திகளே தெரியாம இருக்கீங்களே என்று"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"ஆமா சார் எனக்கு நேரமே கிடைப்பதில்லை, 10 மணிக்கு ஆட்டோ எடுத்தா இரவு 10 மணி வரை ஓட்டுவேன். அப்புறம் வீட்டுக்குப் போய் படுத்து தூங்கினா காலையில் 8.30க்குத்தான் எழுந்திருக்க முடியும். அவ்வளவு உடம்பு வலியும் அசதியும் இருக்கும். மற்ற சிலரைப் போல நான் குடிப்பதில்லை. 10 மணிக்கு திரும்பவும் வண்டி எடுக்கணும்.&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;இரண்டு பசங்க, ஒரு குழந்தை 2ம் வகுப்பு, இன்னொரு குழந்தைக்கு 3 வயது. மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்குப் போவதில்லை. நம்ம குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, எதிர்காலத்துக்கும் திட்டமிடணும் என்றால் உழைத்தால்தான் ஆகும்.&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;2ம் வகுப்பு குழந்தைக்கு 1500 ரூபாய் பீஸ் வாங்கினாங்க. போகப் போக அதிகமாகும் என்று தோணுது. ஒரு குழந்தை மட்டும்தான் இருக்கணும் என்று தோன்றுகிறது. அப்போதான் சமாளிக்க முடியும்."&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"இந்த கட்டணம் இன்றைய நிலவரத்துக்குக் குறைவுதான். போகப் போக திடீரென்று அரசு உதவு பெறும் பள்ளிகள் இனிமேல் சுயநிதி பள்ளிகளாக மாற வேண்டும் என்று யாராவது சொன்னாலும் சொல்லி விடலாம். அப்போ கட்டணம் எல்லாம் பல மடங்கு ஏறி விடும்"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"ஆமா சார், நினைச்சாலே பயமா இருக்கு. பாடுபட்டு பிழைப்பதில் கஷ்டம் வர வர அதிகமாகிக்கிட்டே போகிறது. நம்ம குழந்தைகளை எந்த மாதிரி உலகத்தில் விட்டு விட்டுப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்தால் மனம் கலங்குகிறது"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் மக்கள் வெளியில் வருவது மாலையில் குறைந்து விடும்" என்று அவர் குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"நீங்க எந்த பகுதி"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"மண்ணடி"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"ஓ, மண்ணடியா! இப்போதான் ஓட்ட ஆரம்பிக்கிறீங்களா, இதை முடித்து விட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதானா"&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;"காலையில் இருந்தே ஓட்டுகிறேன். 10 மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போகணும். கோயம்பேடு போய் போவேன்".&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2720446549815909382?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2720446549815909382/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2720446549815909382' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2720446549815909382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2720446549815909382'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/11/12.html' title='குடிக்காத 12 மணி நேரம் உழைக்கும் ஆட்டோ ஓட்டுனர்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-7819565319412283791</id><published>2011-11-23T15:04:00.001+05:30</published><updated>2011-12-30T12:14:03.884+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பிஎஸ்என்எல்லுக்கு மாற வேண்டியதுதான்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 19px;"&gt;பயணம் செய்வது அதிகமாகி விட்டதால், கம்பியில்லா இணைய இணைப்பு கருவி வாங்கலாம் என்று முடிவு. ஏர்டெல், ரிலையன்ஸ், எம்டிஎஸ் என்று பரிந்துரைகள் கிடைத்தன, யாரும் பிஎஸ்என்எல் பெயரையே எடுக்கவில்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 19px;"&gt;முயற்சித்து பார்க்கலாம் என்று&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;3G டேடா கார்டு பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்டேன். ஒரு தொலைபேசி எண் தருகிறேன் என்று மொபைல் எண்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;(9486109966)&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;சொன்னார். அவர் பெயர் கிருபாகரன் என்றும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;வெளியில் வந்ததும் எண்ணை அழைத்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'3G டேடா கார்டு வாங்க வேண்டும். அது பற்றின விபரங்கள் வேண்டும். என்ன செலவாகும்? மாதாந்திர கட்டணம் எவ்வளவு? வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;இளமையான ஒரு குரல் பதில் சொன்னது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'2,900 ரூபாய் ஆகும் சார், அதிலேயே 1 GB யூசேஜ் சேர்த்து கொடுத்து விடுவோம். கருவியில் விலை 2,100 ரூபாய், ஆக்டிவேசன் சார்ஜ் 110 ரூபாய்' என்று பட்டியலிட்டார். '7.2 mbps வேகத்திலான மோடம் தருவோம். 1 GBக்கு 423 ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் ரோமிங் பிரீ'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'எந்தெந்த ஊரில் பயன்படுத்தலாம். எல்லா ஊரிலும் வருகிறதா?'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'நீங்க எந்தெந்த ஊர்களில் பயன்படுத்துவீர்கள்? இந்தியா முழுவதும் எல்லா இடத்திலும் சேவை உண்டு'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'மெயினா வேலூரிலும் சென்னையிலும் வேண்டும்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'சென்னையில் எந்தெந்த இடங்கள்?'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'வளசரவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர். இன்னொரு விஷயம். நான் பயன்படுத்துவது லினக்ஸ் கணினி. அதில் இந்தக் கருவி வேலை செய்யுமா என்று பார்க்க வேண்டும். என்ன மாடல் என்று சொன்னால் தேடிப் பார்ப்பேன்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'7.2 mbps மோடம், நீங்க லேப்டாப்பை கொண்டு வாங்க, செட் செய்து விடலாம். நீங்க மதியம் 2 மணிக்கு மேல் வாங்க, இப்போ நான் வெளியில் ஒரு பயிற்சியில் இருக்கிறேன். மதியத்துக்கு மேல் வாங்க'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'பணம் செக்காக கொடுக்கலாமா, கேஷ்தான் தர வேண்டுமா?, என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'கேஷ்தான் சார், உங்க ஐடி புரூப், ஒரு போட்டோ அவ்வளவுதான். அதில் இருக்கும் முகவரியையே எடுத்துக் கொள்ளலாம். தலைமை தபால் நிலையம் அருகில் வந்து விடுங்க, பழைய பேருந்து நிலையம் தாண்டி ஊரிஸ் காலேஜ் எல்லாம் போகும் வழியில்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;நினைத்ததை விட வேகமாக நடக்கிறதே என்று வீடு வந்து சேர்ந்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;இணையத்தில் பிஎஸ்என்எல் 3G அட்டை பற்றி தேடினேன். லினக்சில் எப்படி பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை வட்டத்தில் ஒருவர் ஒரு பக்க வழிகாட்டி இணையத்தில் போட்டிருந்தார், பிஎஸ்என்எல் அதிகாரிதான். கர்நாடகா வட்டத்தில் ஒரு பெரிய கையேடு பிடிஎப் ஆகி வெளியிட்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;இவற்றைத் தவிர இந்தியா பிராட்பேண்ட் பாரம், இன்னொரு வலைப்பதிவில் விபரங்கள் கிடைத்தன. இணைப்பு வேகம் எல்லோருக்கும் நன்றாக கிடைக்கிறது. லினக்சில் இயக்குவதற்கான வழிகளும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன. wvdial நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த விபரங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். மதியம் போகும் போது பயன்படலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;2 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார் என்று உடனேயே புறப்பட்டு விடவில்லை. 2.30க்கு அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'என்ன சார், வருவதாகச் சொன்னீங்களே, இன்னும் வரவில்லையே'. ஆச்சரியமாயிருந்தது, இவ்வளவு வாடிக்கையாளர் சேவையா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;உடனேயே புறப்பட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. 'உங்க ஐடி புரூபில் இருக்கும் முகவரியை சொல்லுங்க சார்' என்று குறித்துக் கொண்டார். 'நீங்க எப்படி வருவீங்க பைக்கிலா' என்று கேட்டு பேருந்து என்று சொன்னதும், 'ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க, அங்கிருந்து அழைத்தால் நானே வந்து அழைத்துப் போகிறேன்'. இவர் உண்மையிலேயே பிஎஸ்என்எல் ஊழியர்தானா அல்லது வேறு ஏதாவது முகவரா என்று சந்தேகமே வந்து விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;போவதற்கு முன்பு wvdial நிறுவிக் கொள்வது என்று நிறுவிக் கொண்டேன். மடிக்கணினி, அதற்கான வயர், போட்டோ, காசோலை ஒன்றும் கூட எடுத்துக் கொண்டேன். ஓட்டுனர் உரிமம் நகல் எடுப்பதற்கு வழியில் முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;பழைய பேருந்து நிலையம் தாண்டிய பிறகு ராஜா தியேட்டர் நிறுத்தம் இறங்கி, தொலைபேசினால்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&amp;nbsp;சாலையைக் கடந்து தபால் நிலையம் வரச் சொன்னார். தபால் நிலையம் அருகில் வந்து திரும்பவும் அழைத்தேன் அவரை எங்கு தேடுவது. தபால் நிலையத்துக்கு பின்புறம் பிஎஸ்என்எல் ஆபீஸ் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகுடன், உருண்டையான முகத்துடன் சுமார் 40+ வயதுள்ளவர் வந்தார். நேர்த்தியான சீருடை அணிந்திருந்தார். மகிழ்ச்சியாக கை குலுக்கினார். வாடிக்கையாளர் மையத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று சொன்னார். அருகிலேயே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டை நகலுக்கு நகலகத்துக்குப் போய் வந்தேன். காத்திருக்கச் சொன்ன இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவரது அலுவலகம் அங்குதானாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;அந்த இடத்தில் நிறைய குரங்குகள் உலாவிக் கொண்டிருந்தன. 5-10 நிமிடங்களில் வந்தார். 'என்ன சார், இங்கேயே உட்கார்ந்துட்டீங்க' என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனார். பெரிய, பழைய கால அலுவலக கட்டிடம். ஒரு அறையை சாவி கொண்டு திறந்தார். உயரமான கூரையுடன் அறை. நடுவில் மேசை, ஒரு தொலைபேசி. சுவர்களில் பிஎஸ்என்எல் போஸ்டர்கள். இப்போது சந்தேகமாக இருந்தது, இவர் உண்மையில் பிஎஸ்என்எல் ஊழியர்தானா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;அவரது நட்பான அணுகுமுறையும் பேச்சும் பிஎஸ்என்எல் பாணியில் இல்லா விட்டாலும், உடை, முகபாவம், அறையின் எளிமை தனியார் நிறுவனமாக இருப்பதை ரூல் அவுட் செய்தது. ஒரு சின்ன அட்டை கவரில் இருந்து கருவியை எடுத்தார். விண்ணப்ப படிவத்தை நிரப்பச் சொன்னார். எனது தொலைபேசியை வாங்கி அதில் சிம்மைப் போட்டு ஆக்டிவேசன் செய்ய ஆரம்பித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;இந்த சிம்மை தொலைபேசி கருவியில் போட்டு பேசவும் பயன்படுத்தலாம், 3G கருவியில் போட்டு 3G எண்ணாகவும் பயன்படுத்தலாம், கணினியில் டேடா கார்டை போட்ட பிறகு மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவையும் செய்யலாமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;விண்ணப்ப படிவத்தை நிரப்பி முடிப்பதற்குள் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் நிலவரத்தை குறுஞ்செய்தியாகக் காட்டினார். அதன் பிறகு சிம் அட்டையை எடுத்து கருவியில் போட்டு மடிக்கணினியில் இணைக்கச் சொன்னார். நான் கொண்டு போயிருந்த வழிகாட்டி கோப்புகளின் படி wvdial.conf கோப்பை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். 'அதெல்லாம் வேண்டாம் சார், தானாகவே செட் ஆகி விடும்' என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'லினக்சுக்கும் அப்படி மென்பொருள் செய்து விட்டார்களா என்ன, பரவாயில்லையே!' என்று சொல்லிக் கொண்டே கருவியை வாங்கி சொருகிறேன். ஓரிரு நிமிடங்களில் நெட்வொர்க் மேனேஜரில் அடையாளம் காணப்பட்டு சின்னம் காட்டியது. அதன் மீது கிளிக்கினால், enable mobile broadband இருந்தது, அதை கிளிக் செய்து விட்டு wvdial ஓட விட்டால் டிவைஸ் இல்லை என்று வந்தது. டிவைஸ் பெயரை மாற்ற வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;ACM என்று டிவைஸ் செட் ஆகியிருந்தது. நெட்வொர் மேனேஜரில் அதைப் பார்த்து wvdial.confல் மாற்றி இயக்கினால் இணைந்து விட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;அருகில் கிருபாகரன் காத்திருந்தார். 'ஒண்ணும் செய்யாதீங்க சார், காத்திருங்க, அதுவே வரும். நான் விளக்கமாகச் சொல்கிறேன்' &amp;nbsp;என்றார். நான் கூகுள் குரோமை இயக்கி இணையத்தில் இணைத்துக் காட்டியதும் நம்பவே முடியவில்லை. 'எப்படி சார், சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாம கனெக்ட் ஆகவே செய்யாதே, இது என்னெவென்று புரியவில்லையே' என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'அதுதான் நான் முதலிலேயே சொன்னேன். இதில் இருக்கும் சாப்ட்வேர் விண்டோசுக்கு எழுதியிருப்பார்கள், லினக்சின் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நான் இணையத்தில் இருந்து எடுத்து வந்த முறையைப் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன்' என்று விளக்கினேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'அந்த சாப்ட்வேர் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது, கணக்கில் மீதி விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?' கர்நாடகா பிஎஸ்என்எல் கொடுத்திருந்த கையேட்டில் லினக்சில் சாப்ட்வேர் நிறுவுவதற்கான வழி கொடுக்கப்பட்டிருந்தது. நான் நிறுவிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'சிம் கணக்கில் குறைந்த பட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அதை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். பிரவுசிங்குக்கு ரீசார்ஜ் செய்யலாம். 1GB - 403 ரூபாய், 0.5 GB - 202 ரூபாய், 25 MB - 101 ரூபாய், 5GB - 751 ரூபாய், 2GB - 716 ரூபாய் எல்லாமே 1 மாத வேலிடிட்டிதான். 5GB கட்டணம் டிசம்பர் 31 வரை ஆபர்தான். அதற்கு பிறகு வேறு ஆபர் வரலாம். சிம் எண 9445040622. ஆரம்ப ஆக்டிவேஷனில் 200 MB பயன்பாடு உள்ளடங்கியிருக்கிறது. அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'வெளிப்படையாக சொல்லப்போனால், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் உங்களிடம் பேசினேன். இப்போ இணையத்தில் இணைந்தாகி விட்டது. பிஎஸ்என்எல்லில் இப்படி ஒருவரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.' முகத்தில் உணர்ச்சிகளை அதிகம் காட்டாத மனிதர். கேட்டுக் கொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'எங்களை எப்படியாவது அழித்து விடணும் என்று மேலிடத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் சார். தனியார் நிறுவனத்துக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு நார்ம்ஸ் என்று அதே வசதியை மறுக்கிறார்கள். ஐடியா செல்லுலர் காரன் மைக்ரோவேவ் பயன்படுத்தி இணைப்பு தருகிறான். நாங்கள் அப்படி செய்ய நார்ம்ஸ் அனுமதிக்காது, அது மனித உடலுக்குக் கெடுதியாம். ஆனால் தனியார் செய்தால் கெடுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் செய்யணும் சார்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;'நிச்சயம் செய்கிறோம் சார். நானும் நான்கு நண்பர்களுக்கு நிச்சயம் இது பற்றி சொல்வேன்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;அவரது விசிட்டிங் கார்டு தந்தார். 'எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார், கார்டு கொடுத்தாச்சு என்று நாங்கள் பேசாம இருக்க மாட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் பேசுங்க. உங்களை மாதிரி பெங்களூரில் வேலை பார்க்கும் ஒருத்தர் வாங்ககிக் கிட்டு போனார். நாட்றாம்பள்ளி வரை காரில் இணைப்பு தொடர்ந்து இருந்ததாம். பெங்களூர் போய் பேசினார்' என்று விபரங்கள் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;புறப்படும் போது 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார். சரி என்று வெளியில் வந்தால், அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு டீக்கடையில் 2 டீ சொன்னார். நன்றாக இருந்தது. என்னை காசு கொடுக்க அனுமதிக்கவில்லை. 'அவர் வாங்க மாட்டாரே' என்று தானே கொடுத்து விட்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;வேலூரிலிருந்து வாலாஜா வரை பயணத்தில் பேருந்தில் பயன்படுத்த முடிந்தது, வாலாஜாவில் தொழிற்சாலையிலும் இணைப்பு கிடைத்தது. வேலூரில் வேகம் சிறப்பாக இருந்தது. அடுத்த 10 நாட்கள் பயன்படுத்திப் பார்த்து உறுதியான மதிப்பீடு செய்யலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-7819565319412283791?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/7819565319412283791/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=7819565319412283791' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7819565319412283791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7819565319412283791'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/11/blog-post.html' title='பிஎஸ்என்எல்லுக்கு மாற வேண்டியதுதான்!'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2218588304537304453</id><published>2011-11-03T20:05:00.000+05:30</published><updated>2011-12-18T20:06:23.929+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='google buzz'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா'/><title type='text'>ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a class="ot-anchor" href="http://www.jeyamohan.in/?p=21829" style="background-color: white; color: #3366cc; cursor: pointer; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto; text-decoration: none;"&gt;http://www.jeyamohan.in/?p=21829&lt;/a&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;சிறு வயதில் கடவுள் நம்பிக்கையுடன், 'மாலையில் 6 மணி அடித்தால் விளக்கு வைத்து சாமி பாட்டு படிக்க வேண்டும்' என்ற பக்தி ஒழுக்கத்திலும், ரமண மகரிஷியின் 'நான் யார்' என்ற தியான முறையை கடைப்பிடித்த அப்பாவின் ஆன்மீகத் தேடலின் தடயங்களாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி முதல், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றிய புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்த சூழலில் வளர்ந்தவன் நான். பகவத் கீதையின் சுலோகங்களை படிக்க பல முறை முயற்சி செய்ததும், ராஜாஜியின் ராமாயணம்,மகாபாரதத்தை பல முறை படித்ததும் நடந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;கல்லூரியில் படிக்கும் போது ஜே கிருஷ்ணமூர்த்தியின் 'எண்ணங்களின் குவியல்தான் நான்' ஆதலால் அறிந்ததினின்றும் விடுதலை பெற்று வாழ்வதுதான் ஆன்மீக வாழ்க்கை என்று படித்துப் படித்து புரிந்து கொள்ள முயன்றேன். அதன் பிறகு ஓஷோவின் வாழ்க்கையை கொண்டாடும் உரைகளையும், கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும் படித்து பிரமித்திருக்கிறேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இவை அனைத்திலும் ஊடாக நெருடிய விஷயம், ஆன்மீக அக வாழ்க்கைக்கும், லௌகீக புற வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;ரமண மகரிஷிதான் மனித வாழ்க்கையின் வழிகாட்டி என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும் ஆன்மீகம் பரவும் போது மலையில் குடிசைகளில் எளிமையாக சமைத்து விலங்குகளுடன் வாழ்வதுதான் மிஞ்சுமா என்றும், ஓஷோவின் போதனைகள்தான் ஆன்மீகத்துக்கு இட்டுச் செல்பவை என்று ஏற்றுக் கொண்டால் எல்லோரும் ஆசிரமத்தில் மூன்று வேளை தியானம், ஆனந்த நடனம் என்று வாழ ஆரம்பித்து விட்டால் வெளி உலகில் நாம் பள்ளியில் படிக்கும் அறிவியலுக்கும், நிறுவனத்தில் பயன்படுத்தும் உற்பத்தி இயந்திரங்களுக்கும், இன்று தட்டச்சிக் கொண்டிருக்கும் கணினிகளுக்கும் இடம் இல்லாமல் போய் விடும். ஓஷோவின் ஆசிரமத்திற்கு சாப்பிட உணவு கூட அந்த அமைப்பில் இல்லாதவர்களிடமிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது (அவர்களும் ஆன்மீக வழியில் இறங்கி விட்டால் என்ன ஆகும்?).&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இதுதான் அடிப்படை உறுத்தல்!&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஏதாவது ஒன்றை மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. நாள் முழுவதும் அறிவியல் வழியில் வேலை செய்து விட்டு, மாலையிலும் வார இறுதியிலும் ஆன்மீக வழியில் வாழ்வது வாழ்க்கையை ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட இரு துருவங்களில் இழுப்பதாகப் பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இயற்கையாகவே ஏதாவது (திரைப்படம் எடுத்தல், மென்பொருள் எழுதுதல், நாற்காலி செய்தல், வண்டி ஓட்டுதல்) புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று உந்துதலை உணர முடிகிறது. சக மனிதர்களோடு சமூகமாக வாழ்வது இன்னொரு அடிப்படை பண்பாக தோன்றுகிறது. ஆன்மீக வழியில் இந்த இரண்டையுமே மறுக்க வேண்டியிருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இப்படி இருக்கையில் ஆன்மீகமா, அறிவியலா என்ற கேள்வி வரும் போது அறிவியல் என்று தேர்ந்தெடுப்பது சரியாகப் படுகிறது. ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2218588304537304453?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2218588304537304453/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2218588304537304453' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2218588304537304453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2218588304537304453'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/11/blog-post_03.html' title='ஆன்மீகத்தின் அவசியம் அல்லது இடம்தான் என்ன?'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2793665295355407754</id><published>2011-10-19T20:07:00.000+05:30</published><updated>2011-12-18T20:08:17.885+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='google buzz'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா'/><title type='text'>மாயைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="io SD" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="vg"&gt;இந்து மத ஞான மரபு இல்லாத சீனா எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்' என்ற பதற்றம் எப்படிப்பட்ட ஊகங்களுக்குக் கொண்டு விடுகிறது!!&lt;br /&gt;&lt;br /&gt;//சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.//&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல தொழில்பேட்டைகளுக்கும் குடியிருப்பு நகரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய் வந்திருக்கிறேன். (1997-2001). அப்படிப்பட்ட கட்டுப்பாடு அரசியல் காரணங்களுக்காக திபெத், ஷின்ஜியாங் போன்ற பகுதிகளில் (அங்கெல்லாம் தொழில் வளர்ச்சி கிடையாது) இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள்.//&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;//மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது//&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள&lt;wbr&gt;&lt;/wbr&gt;து. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் 'சட்ட விரோதமாக' நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="Jm" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="B-u-C dE" style="margin-bottom: 7px; margin-top: 5px;"&gt;&lt;img alt="" class="B-u-mj" src="https://s2.googleusercontent.com/s2/favicons?domain=www.jeyamohan.in" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; float: left; height: 16px; margin-right: 5px; margin-top: 2px; width: 16px;" /&gt;&lt;div class="B-u-Y" style="font-weight: bold; line-height: 1.4; margin-bottom: 4px;"&gt;&lt;a class="ot-anchor B-u-Y-j" href="http://www.jeyamohan.in/?p=21398" style="color: #3366cc; cursor: pointer; text-decoration: none; vertical-align: middle;"&gt;கடிதங்கள் » ஜெயமோகன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2793665295355407754?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2793665295355407754/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2793665295355407754' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2793665295355407754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2793665295355407754'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/10/blog-post.html' title='மாயைகள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-7346071777913816192</id><published>2011-10-15T20:24:00.000+05:30</published><updated>2011-12-18T20:25:15.687+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='google buzz'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காஷ்மீர் பற்றி அண்ணா ஹசாரே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;அண்ணா ஹசாரே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;"&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீர்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&amp;nbsp;இந்தியாவின் முக்கியமான பிரிக்க முடியாத ஒரு பகுதி. யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்" - அண்ணா ஹசாரே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;Mr. Hazare said, “Kashmir is an important, inseparable part of India, and having any other opinion about this is not acceptable. I am ready to give my life for Kashmir.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் என்ன சம்பந்தம்? &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அங்கு உள்ள மக்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லோரையும் இடது கையால் ஒதுக்கி விட்டு இப்படி சொல்வது ஒரு பள்ளிச் சிறுவனின் மூர்க்கத்தனமான தேசப்பற்று வெளிப்பாடாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அன்னா ஹசாரேவின் பல கருத்துக்கள், பேசும் விதம், நடை உடை பாவனைகள் அந்த பாணியிலேயே இருக்கின்றன. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உலக பார்வையில் எல்லாவற்றையும் நோக்கும் அணுகுமுறைதான் தெரிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;'அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு காந்தியின் மீது இருந்த மரியாதை (பிம்பம்) சிதைய ஆரம்பித்திருக்கிறது, அவரும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது' என்று ஒருவர் ஓரிரு மாதங்கள் முன்பு குறிப்பிட்டார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;ஆனால் அன்னா ஹசாரேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பித்து வரிசையாக முக்கிய அமைச்சர்கள் கடிதம் எழுதுவதும் பேச்சு வார்த்தை நடத்துவதும் ஏன்? இவரும் அடுத்தடுத்த பிரச்சனைகளில் தனது 'கருத்து' முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இதை போலத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்தியை ஊதிப் பெருக்கியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீரின் விடுதலை என்ற பொருளை எடுத்துக் கொண்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான வாதங்களையும் அதை எதிர்த்து காஷ்மீர் பிரிந்து செல்வதற்கான நியாயங்களையும் பேச வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;'யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்று மிரட்டுவது' தவறு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;'இந்திய தேச பக்தி, ஒருமைப்பாடு' என்பதை மட்டும் சொல்லி, மற்ற காரணங்களை புறக்கணிப்பது அயோக்கியத்தனம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அன்னா ஹசாரேவை என்றுமே முற்போக்காளர்கள் ஆதரித்ததாக தெரியவில்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b style="font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;தேசிய இனங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;'பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு இனத்தினர் தமது அரசியல் தேவைகளை தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வேண்டும்' என்பது அடிப்படை ஜனநாயகம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;இந்த உரிமை அளிக்காத நாடுகள் எல்லாம் பெயரளவில் ஜனநாயக நாடுகள் மட்டுமே (அது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவானாலும் சரி).&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;ஸ்பெயினில் பாஸ்க் விடுதலை இயக்கம்,இங்கிலாந்தில் ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் லிபரேஷன் ஆர்மி) &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;போராட்டங்கள் எல்லாம் கொடுமையான அடக்குமுறை, வன்முறைகள் மூலம் ஒடுக்கப்பட்டன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;20ஆம் நூற்றாண்டின் பொருளாதாரக் கட்டாயங்கள் இது போன்று தேசிய இனங்களை அடக்கி சிறைப்பிடித்து வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தன. அந்த பொருளாதார சூழ்நிலைகள் மாறி வரும் போது சிறைப்பிடிக்கப்பட்டவர்கள விடுதலை பெறுவது நடக்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;தாக்குபவர்களின் வன்முறையையும் தற்காத்துக் கொள்பவர்களின் வன்முறையையும் ஒப்பிடக் கூடாது. விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வன்முறை தம் மீதான ஒடுக்குமுறையை (வன்முறை அடிப்படையிலான) எதிர்த்த வெளிப்பாடு.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் இல்லாமல் போனால் வன்முறையும் ஒழிந்து விடும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;ஸ்பெயின் அரசு வன்முறையை ஒழிக்க ஒரே ஒரு வேலை செய்தால் போதும், தமக்கு சம்பந்தம் இல்லாத பாஸ்க் பகுதியிலிருந்து தமது ஆதிக்கத்தை விலக்கிக் கொண்டால் போதும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;b&gt;இந்தியா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இந்திய அரசியல் சட்டத்தை யார் உருவாக்கினார்கள்? மக்கள் எப்போது இதற்கு ஒப்புதல் அளித்தார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;இந்திய அரசமைப்புச் சட்டம் 1949, ஜனவரி 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950, ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952ல்தான் நடந்தது. அப்போது இருந்த மாநில சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்தான் அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மக்களாட்சி என்பது கீழிருந்து உருப்பெற வேண்டும். ஒவ்வொரு பகுதி மக்களும் அரசியலமைப்பு சட்டத்தை விவாதித்து தமது கருத்துக்களை சேர்த்து நிறைவேற்ற வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;மோசமான ஜனநாயகம் என்பது மக்கள் தொகையில் மிகச்சிறு சதவீதத்தினர் (பெரு நிறுவனங்கள்+ அரசியல் தலைவர்கள்) நாட்டின் பெரும்பான்மை இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பின் பெரும்பகுதியையும் வீணடிப்பதாக இருக்கும் போது, உண்மையான ஜனநாயகத்தின் தேவை அதிகமாகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;இப்போதைய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு போடும் நடைமுறை ஒரு திருவிழாவாக முடிகிறதே அல்லாமல், மக்களை முன்னேற்ற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் அமைப்பிற்கான தேர்வாக இல்லை என்பது நிதர்சனம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;தேர்தலில் வாக்களிப்பதுதான் உரிமை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி கொள்ளயடிக்கப் போவது கருணாநிதியா, ஜெயலலிதாவா --- அல்லது நகராட்சித் தலைவராக X வந்து சம்பாதிக்க வேண்டுமா அல்லது Y வந்து சம்பாதிக்க வேண்டுமா என்று வாக்களித்து விட்டு அவர்கள் சம்பாதிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொட்டுவதுதான் உரிமையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;1. ஜனநாயகம் கீழ்மட்டத்திலிருந்து மேல் நோக்கி அதிகாரம் பரவுவதாக இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;2. அரசு நிர்வாகம், நீதித் துறை, சட்டம் இயற்றும் துறை மூன்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;(மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்துத் தலைவரை விட கிராம அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் அதிக அதிகாரம் செலுத்துகிறார்கள்).&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;3. மக்கள் எந்த பிரதிநிதியையும் திருப்பி அழைக்கும் உரிமையும் நடைமுறையும் இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;4. உண்மையாக ஒரு நாளுக்கு 8 மணி நேரம் உழைக்கும் மக்களிடமிருந்து இத்தகைய அதிகாரத்தைப் பறிக்கத் திட்டமிடும், கும்பல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இந்தக் கும்பல்கள் உழைக்காமல் இருப்பதால் முழு நேரமும் இந்த அதிகாரப் பிடிப்பு குறித்து யோசித்து செயல்பட முடிகிறது. அவர்களுக்கான அந்த இடம் இல்லாமல் போக வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;b style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;b&gt;காஷ்மீர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீரில் அப்படி என்ன சூழல்கள் நிலவுகின்றன? அந்த ஊர் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது யார்? அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்? அவர்களது பிரிந்து செல்லும் கோரிக்கைக்கான வரலாற்றுப் பின்னணி என்ன?&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீரை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதால்தான் தீவிரவாதம் தலையெடுக்கிறது (என்று பாகிஸ்தான் சொல்கிறது). இந்தியாவே தீவிரவாதத்துக்கு காரணமாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் (பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர்) தமது இன மக்களுடன் சுதந்திரமாக பழக வேண்டும், வர்த்தகம் செய்ய வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் முடிவு செய்ய உரிமை இருக்கிறதா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;கடந்த 20 ஆண்டுகளிக் காஷ்மீரில் எத்தனை இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;பெண்களும் சிறுவர்களும் தெருவுக்கு வந்து போராடுவதற்கான அடக்குமுறைகளுக்கு யார் பொறுப்பு?&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;இந்திய ராணுவம் ஏன் காஷ்மீரில் குவிக்கப்பட்டிருக்கிறது? &amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் ஏன் நடைமுறையில் இருக்கிறது?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;எல்லை நெடுகிலும் முள்வேலி போட வேண்டும் என்று புலம்பும் தலைவர்கள் இன்னும் மனநோய் காப்பகத்துக்கு அனுப்பப்படாமல் இருப்பது ஏன்?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;உலக நாடுகளுக்கு இந்திய பிராந்தியத்தில் ஆதாயம் பெறுவதற்கு இந்தியா என்ற வல்லரசின் துணை தேவைப்படுகிறது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் இவர்கள் யாரையும் காஷ்மீரிகள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை. தமது வாழ்க்கை பற்றிய அரசியலை தம்மைச் சார்ந்தவர்களே (காஷ்மீரிகளே) தீர்மானிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;காஷ்மீர் மக்களுக்கும், வடகிழக்கு மக்களுக்கும் அவர்கள் நாடுகள் இந்தியாவின் கையில் சிக்கி காலனியாக மாறி இருக்கின்றன. அவர்களுக்கு எப்போது சுதந்திரம்? (வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் மறுக்க இது போன்ற வாதத்தைத்தான் வைத்திருந்தார்).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-7346071777913816192?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/7346071777913816192/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=7346071777913816192' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7346071777913816192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7346071777913816192'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/10/blog-post_15.html' title='காஷ்மீர் பற்றி அண்ணா ஹசாரே'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-7968109607657625219</id><published>2011-10-10T20:25:00.000+05:30</published><updated>2011-12-18T20:26:17.356+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>மாநில சுயாட்சியும் மங்காத்தாவும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;டாடாக்கள், அம்பானிகள், மிட்டல்கள், சரத்பவார்கள் போன்ற சூட்டு போட்ட பெரிய மனிதர்கள், கிளப்பில் மங்காத்தா ஆடி இந்திய தேசத்தின் வளத்தைப் பெருக்கி வந்தார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மாறன்கள், அன்புமணிகள், ஸ்டாலின்கள், அழகிரிகள், சசிகலாக்கள் போன்ற அரை டவுசர் போட்ட சிறுவர்கள், ஆடுபவர்களுக்கு சிகரெட், கூல் டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் வாங்கி வருவது, புதிய சீட்டுக் கட்டு மாற்றித் தருவது என்று எடுபிடி வேலைகள் செய்து கொடுத்தால் கணிசமான டிப்ஸ் வாங்கி வளமாக வாழலாம், இந்திய தேசத்தில்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;'50 ஆண்டுகளாக கேட்டுப் போராடி வந்த மாநில சுயாட்சி வரப் போகிறது, நாமும் மங்காத்தா மேசையில் உட்காரலாம்' என்று துணிந்து பெரிய மனிதர்களின் வட்டத்தில் உட்காரத் துணிந்த தயாநிதி மாறனும், ஆ ராசாவும் இப்போது கிளப் காவலர்களால் தெருவில் தள்ளப்பட்டு நையப் புடைக்கப்படுகிறார்கள் (அன்புமணி ஏற்கனவே தெருவுக்கு அனுப்பப்பட்டு விட்டார்).&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இப்போதைய உடனடி தேவை மாநில சுயாட்சிக்கான மக்கள் போராட்டம். நம்ம ஊர் மாறன்களும், அன்புமணிகளும் (அவருக்கு தனியாக ஒரு மாநிலம் கூட பிரித்துக் கொள்ளலாம்), தாங்களும் பெரிய மனிதர்களாக மங்காத்தா ஆட ஒரு கிளப்பும் ஆட்ட மேசையும் அவசரமாக தேவைப்படுகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மக்களே உங்கள் குரலை எழுப்புங்கள், போராட்டங்களை ஆரம்பியுங்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-7968109607657625219?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/7968109607657625219/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=7968109607657625219' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7968109607657625219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/7968109607657625219'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/10/blog-post_10.html' title='மாநில சுயாட்சியும் மங்காத்தாவும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-6091582952658100780</id><published>2011-08-30T21:09:00.000+05:30</published><updated>2011-08-30T21:09:06.744+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;எந்த பெரிய கட்சியும், பெரிய தலைவரும் அழைப்பு விடாமல் வெளிப்படையாகத் தெரியாத உணர்வலையால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே நோக்கத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மக்கள் எழுச்சிப் போராட்டம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. 2009ல் இறுதிக் கட்ட ஈழப் போரில் ஆரம்பித்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு கெட்டிக்காரத்தனமான முதலமைச்சரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனையை சேவ் தமிழ்ஸ் முன்னெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;3. 2011 சட்டசபை தேர்தலின் போது மேலே சொன்ன மாநிலம் தழுவிய செயல்பாடுகள் நடந்தன. பெரு ஊடகங்கள் இவற்றை முழுவதுமாகவே இருட்டடிப்பு செய்தாலும் (விகடன் குழுமம் தவிர) ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் சிறு சிறு குழுக்களாக மாநிலம் எங்கும் இயங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவாக காங்கிரசு சேர்ந்திருந்த கூட்டணிக்கு பலத்த அடி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4. இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கையைத் தொடர்ந்து &amp;nbsp;போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற கூட்டமைப்பின் கீழ் 19 இயக்கங்கள் செயல்பட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் தனித்தனியான குழுக்களாகவே செயல்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டத்துக்கு சேனல்4 தொலைக்காட்சி, ஹெட்லைன்ஸ் டுடே, ஜெயா டிவி என்ற காட்சி ஊடகங்களிலும், தினமணி, விகடன் போன்ற அச்சு ஊடகங்களிலும் முழுமையான தகவல்கள் வெளியாகி தமிழகமெங்கும் போய்ச் சேர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது வரை நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்குத் தூக்கு என்று மத்திய அரசு உறுதி செய்து நிறைவேற்ற தூண்டிய பிறகு நிகழ்ந்த எழுச்சி மாநிலமெங்கும் வெகு வேகமாக பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து அரசியல் கட்சிகள் (காங்கிரசு தவிர), பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், தலைவர்கள்/பேச்சாளர்கள் (சோ, சுப்ரமணியசாமி, தங்கபாலு, இராம கோபாலன் தவிர) தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டத்தில் ஆரம்பித்து, எந்தவிதமான மைய ஒருங்கிணைப்பும் இல்லாமல் மாணவர்களும் போராளிகளும் எல்லா பெரிய நகரங்களிலும் போராட்டங்களை &amp;nbsp;முன்னெடுத்தார்கள். துயரத்துக்குரிய நிகழ்வாக தோழர் செங்கொடியின் உயிர்த்தியாகம் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எழுச்சியின் தாக்கம் சட்டசபையில் ஒருமனதான தீர்மானமாகவும், உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையாகவும் உருவெடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-6091582952658100780?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/6091582952658100780/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=6091582952658100780' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6091582952658100780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/6091582952658100780'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/08/blog-post.html' title='மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-8599941067690747201</id><published>2011-07-06T18:06:00.001+05:30</published><updated>2011-07-06T18:09:50.931+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமும், கோயில்களில் பொக்கிஷங்களும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், விலைமதிப்பு வாய்ந்த கற்கள் நிறைந்த பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பலர் பல லட்சம் கோடி மதிப்பிலான கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;இந்த இரண்டும் பொதுவான அம்சங்களைக் கொண்டவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. பெருமதிப்பிலான இந்த புதையல்கள் எப்படி உருவாயின?&lt;/b&gt;&lt;br /&gt;நாட்டு மக்களிடமிருந்து சம்பாதித்த, கொள்ளையடித்த அல்லது பறித்த பணத்தை, அது அரசாங்கத்தின் மூலமாக மக்கள் நலப்பணிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் தனி மனிதர்கள் பதுக்கி வைத்ததன் விளைவுகள்தான் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை உருவாக்கியவர்கள் இரண்டு முறை குற்றவாளிகள். மக்களையும், அரசையும் ஏமாற்றிப் பணத்தை திரட்டியது ஒரு குற்றம். திரட்டிய பணத்தை பயன்படுத்தாமல் பதுக்குவது இரண்டாவது குற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. இவற்றை அப்படியே விட்டு வைத்தால் என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;இந்த செல்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள், பொதுவான புழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளுக்கு வெளியில் கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, ஒரு வீட்டை வாங்கும் போது கறுப்புப் பணம் வைத்திருப்பவர், வாங்கும் மதிப்பில் 80%த்தை தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து விற்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். 20%த்துக்கு மட்டும் வரி கட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் படிக்கப் போகும் தனது மகனுக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பிக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முன்னாள் அரச குடும்பத்தினர் அல்லது மடஅதிபதிகள், அதை வைத்து மற்றவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. இவற்றை அரசு கைப்பற்றி மக்கள் நலனுக்கு செலவழிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இத்தனை லட்சம் கோடி டாலர்கள் வெளியில் வந்தால் இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு மிகவும் அதிகமாகி விடும் (1 டாலருக்கு 20 ரூபாய் என்று ஆகி விடலாம்), அதனால் ஏற்றுமதி நின்று போய் விடும், நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கும்' என்று ஒரு விந்தையான வாதம் வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம்+ஒரு லட்சம் கோடி மதிப்பிலான கோவில் நகைகள் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'பணப் பற்றாக்குறை அல்லது அன்னிய செலாவணி மதிப்பு குறைந்து விடக் கூடாது' என்று செய்யாமல் இருக்கின்ற பல திட்டங்களை செயல்படுத்தலாம். இது போன்ற புதிய இறக்குமதி பரிமாற்றங்களில் பணம் செலவாகும் போது பாரம்பரிய ஏற்றுமதி/இறக்குமதி செலவாணி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் &amp;nbsp;கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பல்வேறு துறைகளில் நிபுணர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;நவீன எந்திரங்களை, தொழில் நுட்பங்களை விலைக்கு வாங்கலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;புதிய ஆய்வு நிறுவனங்கள் ஏற்படுத்தலாம்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பணத்தை வைத்து பிற நாட்டவரின் உழைப்பை நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிஜினலாக இந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள், நமது மக்களின் உழைப்பை சுவிஸ் நாட்டுக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள், அதற்கு நிவாரணமாக இது அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷம் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியர் சொல்வது ஏன்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கத்தி நம்மைப் போன்ற மடங்களின் தலைக்கு மேல் என்று தோன்றுவதாலும் இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-8599941067690747201?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/8599941067690747201/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=8599941067690747201' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8599941067690747201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8599941067690747201'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/07/blog-post_06.html' title='சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணமும், கோயில்களில் பொக்கிஷங்களும்'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-1322653675934387866</id><published>2011-07-04T09:25:00.001+05:30</published><updated>2011-07-04T09:25:00.377+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கையில் இனப்படுகொலை - நாம் என்ன செய்யப் போகிறோம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;எதுவும் நடக்காமல் இருந்து, இறுதிக் கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களும், 60 ஆண்டுகளாக நடந்து வரும் &amp;nbsp;இன அழிப்பும் உலக சமூகத்தின்/மக்களின் கவனத்திலிருந்து மறைந்து மறந்து போய் விடுவதுதான்&amp;nbsp;குற்றவாளிகளான இலங்கை இனவெறி அரசும், கூட்டாளி இந்திய அதிகார அமைப்பும் வேண்டுவது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;நாம் என்ன செய்யப் போகிறோம்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பேரழிவையும் பெருங் கொலைகளையும் நடத்திய போர் முடிவடைந்தது,&lt;/li&gt;&lt;li&gt;ஐநா பொதுச்செயலாளர் குறைந்தபட்ச நடவடிக்கையாக ஒரு ஆலோசனை குழுவை நியமிக்கிறார்&lt;/li&gt;&lt;li&gt;இலங்கை அரசிடமிருந்து எந்த வகையிலும் ஒத்துழைப்பு இல்லாமல் குழு தனது ஆராய்வு அறிக்கையை&amp;nbsp;சமர்ப்பிக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி, போர்க் காலத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை ஆவணப் படமாக&amp;nbsp;வெளியிடுகிறது.&lt;/li&gt;&lt;li&gt;தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்த்லில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபரை போர்க்குற்றவாளியாக&amp;nbsp;அறிவிக்கவும், இலங்கை இனவெறி அரசு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் கோரி தமிழ்நாடு&amp;nbsp;சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கப்படும் வர்த்தக சலுகைகளை ரத்து செய்கின்றன.&lt;/li&gt;&lt;li&gt;பிரிட்டன், ஃபிரான்சு முதலான ஐரோப்பிய நாட்டு அரசியல் தலைவர்கள் போர்க்குற்றங்கள் பற்றி தமது&amp;nbsp;கடுமையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக&amp;nbsp;ஒரு கொலை நடக்கும் போதே கொலையாளிகள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தம்மை அறியாமல்&amp;nbsp;தடயங்களை விட்டுச் செல்வார்கள் என்று சொல்வார்கள். சர்வதேச பார்வையாளர்களையும்&amp;nbsp;பத்திரிகையாளர்களையும் வெளியேற்றி விட்டு சாட்சிகள் இல்லாமல் இலங்கை அரசு நடத்திக் கொண்ட இறுதிக்&amp;nbsp;கட்டப் போர் நிகழ்வுகளிலிருந்து தப்பிக் கசிந்து வந்துள்ள தடயங்கள் நடந்த குற்றங்களின் பிரும்மாண்டத்தின்&lt;br /&gt;சில நுனிகளை மட்டும் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடயங்களை பொருட்படுத்தாமல் எல்லோரும் மறந்து போக வேண்டும் என்பதுதான் குற்றவாளிகளின்&amp;nbsp;விருப்பம், நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நோக்கத்தை முறியடிக்க நியாயம் விரும்பும் ஒவ்வொருவரும், மனித நலனில் ஆர்வமுள்ள அனைவரும்&amp;nbsp;தொடர்ந்து தமது குரலை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். உலகின் கவனத்திலிருந்து இந்தப் படுகொலை&lt;br /&gt;நிகழ்வுகள் தொடர்ந்து இருக்கச் செய்வது நமது கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடமையில் வெளிப்பாடுகள்தான் ஜூன் 26ல் மெரீனாவில் நடந்த நினைவேந்தல் நிகழ்வும், ஜூலை 2ம்&amp;nbsp;தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலும், கடலூர் மாவட்டம் வடலூரிலும் நடந்த அடையாள உண்ணாவிரதப்&amp;nbsp;போராட்ட்ங்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையிலும், பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், தில்லியிலும் போராட்டக் குழுவினர் இது குறித்த&amp;nbsp;நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஜூலை 8ம் தேதியை இலங்கைத் தமிழர்களுடன்&amp;nbsp;ஒன்றுசேர்ந்து நிற்கும் நாளாக கடைப்பிடிக்க உள்ளது (solidarity day). நாடு முழுவதும் மாநிலத்தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்ற வந்த சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர், அந்தக் கட்சித் தலைவர் முலாயம் சிங் மூலம் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை எழுப்ப&amp;nbsp;முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்) சுஷ்மா சுவராஜ், தமிழக சட்டசபைத்&amp;nbsp;தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தன்னை உலுப்பியதாகச்&amp;nbsp;சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் என்ற பெயரில் செயல்படும் 19 இயக்கங்களின்&amp;nbsp;கூட்டமைப்பு, திரட்டப்பட்ட கையெழுத்துக்களை ஐநா சபைக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போல இந்த போராட்டங்கள் தம்மை தலைவராக&amp;nbsp;முன்னிறுத்திக் கொள்ளாத, தலைவராக முன்னிறுத்த விரும்பாத இளைஞர் இயக்கங்களால் முன்னெடுத்துச்&amp;nbsp;செல்லப்படுகின்றன. ஒரு வைகோவை அல்லது சீமானை தனிப்பட்ட முறையில் தாக்கி செயலிழக்கச் செய்தது&amp;nbsp;போல முடக்கிப் போட்டு விட முடியாமல் பல ஆயிரக் கணக்கான உணர்வும் ஊக்கமும் நிறைந்த&amp;nbsp;இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நியாயம் கோரும் இந்தப் போராட்டம் தனது நோக்கங்களை&amp;nbsp;அடைந்தே தீரும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-1322653675934387866?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/1322653675934387866/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=1322653675934387866' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/1322653675934387866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/1322653675934387866'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/07/blog-post_04.html' title='இலங்கையில் இனப்படுகொலை - நாம் என்ன செய்யப் போகிறோம்!'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-1750731503663039665</id><published>2011-07-04T07:34:00.002+05:30</published><updated>2011-07-04T07:34:00.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மெரீனாவில், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு  நினைவேந்தல் நிகழ்வு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஜூன் 26ம் தேதி ஐநாவின் சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு இலங்கை இனவெறி அரசால் கொல்லப்பட்ட &amp;nbsp;பல லட்சம் தமிழர்களுக்கும் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கும்&amp;nbsp;மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நான் மதிப்பிட்டது 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருப்பார்கள் என்று. ஆனால், நிகழ்வை ஏற்பாடு &amp;nbsp;செய்திருந்த மே17 இயக்கத்தினர் 25,000 மெழுகுவரத்திகளை வினியோகித்ததாக தெரிவிக்கிறார்கள். அதன் மூலம்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;குறைந்தது 25,000 பேர் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டார்கள் என்று கணக்கிட முடிகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி தர மறுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மெரீனா கடற்கரையில் பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்று&amp;nbsp;நீதிமன்ற உத்தரவு ஒன்று இருக்கிறதாம். ஐநா சித்திரவதை தடுப்பு நாள் என்று வலியுறுத்தி அனுமதி&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பெறப்பட்டதாம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;கடற்கரையை அசுத்தம் செய்யக் கூடாது&lt;/li&gt;&lt;li&gt;500 பேருக்கு மேல் கூடக்கூடாது&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;முழக்கங்கள் எழுப்பக் கூடாது&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: left;"&gt;உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் காவல் துறையினர்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எதிர்பார்ப்பில்தான்&amp;nbsp;காவல்துறையினரும் வந்திருந்தார்கள். கூடியிருந்த கூட்டத்தில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டிருந்தால் அதைக்&amp;nbsp;கையாள முடியாத நிலையில்தான் காவல்துறையினர் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: left;"&gt;நல்ல வேளையாக, கூட்டத்தின்&amp;nbsp;நோக்கத்திலிருந்து சிறிதும் விலகாமல் அனைவரும் அமைதியாகக் கூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி&amp;nbsp;விட்டுக் கலைந்து போனார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எந்த் தொல்லையும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-1750731503663039665?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/1750731503663039665/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=1750731503663039665' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/1750731503663039665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/1750731503663039665'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/07/blog-post.html' title='மெரீனாவில், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு  நினைவேந்தல் நிகழ்வு'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-8935274199667603221</id><published>2011-06-14T23:02:00.002+05:30</published><updated>2011-06-14T23:02:49.952+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#defeatcongress'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>காங்கிரசைத் தோற்கடித்த வேலூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டறிக்கை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Z3_d0Aq7YZk/TfebAhnI4cI/AAAAAAAAAZE/S3JAFPAXzrI/s1600/vellore-notice.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-Z3_d0Aq7YZk/TfebAhnI4cI/AAAAAAAAAZE/S3JAFPAXzrI/s320/vellore-notice.jpg" width="224" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-8935274199667603221?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/8935274199667603221/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=8935274199667603221' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8935274199667603221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8935274199667603221'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/06/blog-post_14.html' title='காங்கிரசைத் தோற்கடித்த வேலூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டறிக்கை'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Z3_d0Aq7YZk/TfebAhnI4cI/AAAAAAAAAZE/S3JAFPAXzrI/s72-c/vellore-notice.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-5586030101945485174</id><published>2011-06-10T20:45:00.003+05:30</published><updated>2011-06-10T20:52:23.818+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>Thank You, Chief Minister!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"ஈழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழுக்கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார்."&lt;br /&gt;&lt;br /&gt;"சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்."&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கை ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற இத்தீர்மானம்தான் எங்களுக்குக் கிடைத்த கொழுக்கொம்பாக உள்ளது. இதைக் கொண்டுதான் எமது மக்களின் உரிமைக்கும், உயர்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்று சிறீதரன் கூறினார்."&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழர்களின் பாரம்பரிய பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை சிறீதரன் விரிவாக எடுத்துக் கூறினார்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/10/1110610049_1.htm"&gt;http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/10/1110610049_1.htm&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-5586030101945485174?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/5586030101945485174/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=5586030101945485174' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5586030101945485174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/5586030101945485174'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/06/thank-your-chief-minister.html' title='Thank You, Chief Minister!'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-2299556544693022862</id><published>2011-06-10T20:35:00.001+05:30</published><updated>2011-06-10T20:38:51.944+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#defeatcongress'/><title type='text'>காங்கிரசைத் தோற்கடித்த மக்களுக்கு வேலூரில் நன்றி தெரிவிப்பு (ஜூன் 4, 2011)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: medium;"&gt;காங்கிரசு எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கு கண்ணனின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;இப்படி ஒரு அறிவிப்புடன் புறப்பட்டது இளைஞர் படை இளைஞர் படை&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;"நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் உலக&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;"தமிழ்மக்களின் எதிரியான ஞானசேகரனை"&amp;nbsp;&lt;/span&gt;தோல்வியடைய செய்த வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாகவும் மற்றும் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் ஈழதமிழர் படுகொலையும், தமிழக மீனவர் படுகொலையும் தான் முக்கியகாரணம் என்ற கருத்தினை தொடர்ந்து மக்களிடம் கொண்டுச்செல்லும் நோக்கத்துடன் வருகிற 5 ஆம் தேதி&lt;span style="color: red;"&gt;"காங்கிரசின் தோல்வி, தமிழர்களின்&lt;/span&gt;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;வெற்றி"&lt;/span&gt;&amp;nbsp;என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து வேலூர் வீதிகளில் பரப்புரை செய்ய உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்த...&lt;br /&gt;550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றழித்த...&lt;br /&gt;கட்ச தீவினை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த...&lt;br /&gt;அயோத்தி கரசேவகர்களுக்கு துணைபோன...&lt;br /&gt;இந்தி எதிர்பாளர்களை கொன்றழித்த...&lt;br /&gt;தமிழ் தேசிய வளங்களை கொல்லையடித்துக்கொண்டிருக்கும்.&lt;wbr&gt;&lt;/wbr&gt;..&lt;br /&gt;காங்கிரசை தமிழ் மண்ணிலேருந்து விரட்டியடியுங்கள்! விரட்டியடியுங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு தீங்கு செய்ய முற்படும் எந்தகட்சியானலும், அவர்களுக்கு இதே நிலைதான் என தமிழர்கள் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தினையும் பரப்ப உள்ளோம்.&lt;br /&gt;மக்களை சந்திக்கும் இந்த வாய்ப்பினில் தோழர்களும் தவறாமல் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;நன்றி!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;புகைப்படங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-JeDQxHR_4ZA/TfIxtbp4F-I/AAAAAAAAAWI/oeqcdnCgZ7w/s1600/P1010002.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-JeDQxHR_4ZA/TfIxtbp4F-I/AAAAAAAAAWI/oeqcdnCgZ7w/s320/P1010002.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pLtw7khzCPo/TfIxtQqzzJI/AAAAAAAAAWM/IVNVld05ZzA/s1600/P1010003.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-pLtw7khzCPo/TfIxtQqzzJI/AAAAAAAAAWM/IVNVld05ZzA/s320/P1010003.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kDeOR5npC4o/TfIxuAu_p7I/AAAAAAAAAWQ/XI3EpzgIe20/s1600/P1010004.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-kDeOR5npC4o/TfIxuAu_p7I/AAAAAAAAAWQ/XI3EpzgIe20/s320/P1010004.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qTHA2sZzTOQ/TfIxybp84fI/AAAAAAAAAWs/8wbUrV5ZA0M/s1600/P1010011.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-qTHA2sZzTOQ/TfIxybp84fI/AAAAAAAAAWs/8wbUrV5ZA0M/s320/P1010011.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TPhyHZKhZuo/TfIxvcfwQgI/AAAAAAAAAWY/A8jwuODDd7Q/s1600/P1010005.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-TPhyHZKhZuo/TfIxvcfwQgI/AAAAAAAAAWY/A8jwuODDd7Q/s320/P1010005.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-oE_QQhAp0f0/TfIxv4of1PI/AAAAAAAAAWc/5iMuAFQCge8/s1600/P1010007.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-oE_QQhAp0f0/TfIxv4of1PI/AAAAAAAAAWc/5iMuAFQCge8/s320/P1010007.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LERGmuFNGOo/TfIxxLIuy1I/AAAAAAAAAWk/vHLvYxU9qpQ/s1600/P1010008.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-LERGmuFNGOo/TfIxxLIuy1I/AAAAAAAAAWk/vHLvYxU9qpQ/s320/P1010008.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ZwAHuvtXzj0/TfIxxhGP64I/AAAAAAAAAWo/jbyvY20akBU/s1600/P1010010.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-ZwAHuvtXzj0/TfIxxhGP64I/AAAAAAAAAWo/jbyvY20akBU/s320/P1010010.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pbuizgTAWx8/TfIxyz2DicI/AAAAAAAAAWw/I1l6YRcV8Vo/s1600/P1010012.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-pbuizgTAWx8/TfIxyz2DicI/AAAAAAAAAWw/I1l6YRcV8Vo/s320/P1010012.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-eghjpCamIHI/TfIxztiHnUI/AAAAAAAAAW0/xEPHKdMHmyk/s1600/P1010014.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-eghjpCamIHI/TfIxztiHnUI/AAAAAAAAAW0/xEPHKdMHmyk/s320/P1010014.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--JoPUszo9KA/TfIx0M7mcHI/AAAAAAAAAW4/j5Jus7z1dcQ/s1600/P1010013.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/--JoPUszo9KA/TfIx0M7mcHI/AAAAAAAAAW4/j5Jus7z1dcQ/s320/P1010013.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-P3O6c5CoYdY/TfIx04NJZyI/AAAAAAAAAW8/DMvOKThYzqI/s1600/P1010015.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-P3O6c5CoYdY/TfIx04NJZyI/AAAAAAAAAW8/DMvOKThYzqI/s320/P1010015.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-C_e0RkE6_qk/TfIx1BTkdVI/AAAAAAAAAXA/4qmStR0Mejk/s1600/P1010016.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-C_e0RkE6_qk/TfIx1BTkdVI/AAAAAAAAAXA/4qmStR0Mejk/s320/P1010016.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-weyebVhtDms/TfIx1qU5LiI/AAAAAAAAAXM/A4T9cQ0qfEc/s1600/P1010017.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-weyebVhtDms/TfIx1qU5LiI/AAAAAAAAAXM/A4T9cQ0qfEc/s320/P1010017.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-awtIoEEJq-g/TfIx2WkhRyI/AAAAAAAAAXQ/bNKh3YAMUJ0/s1600/P1010018.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-awtIoEEJq-g/TfIx2WkhRyI/AAAAAAAAAXQ/bNKh3YAMUJ0/s320/P1010018.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gj-M7ND-PYM/TfIx3YPKadI/AAAAAAAAAXU/e3uraOXL9pg/s1600/P1010019.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-gj-M7ND-PYM/TfIx3YPKadI/AAAAAAAAAXU/e3uraOXL9pg/s320/P1010019.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mXyI1Gp3z9A/TfIx3aN6kuI/AAAAAAAAAXY/y2uQetAJaG4/s1600/P1010020.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-mXyI1Gp3z9A/TfIx3aN6kuI/AAAAAAAAAXY/y2uQetAJaG4/s320/P1010020.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-n-C5iHClae8/TfIx3_3P-oI/AAAAAAAAAXc/k6KEP2GqUI4/s1600/P1010021.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-n-C5iHClae8/TfIx3_3P-oI/AAAAAAAAAXc/k6KEP2GqUI4/s320/P1010021.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DvWAvNJ1yRs/TfIx5CiB36I/AAAAAAAAAXo/xuEfoXu0sJk/s1600/P1010023.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-DvWAvNJ1yRs/TfIx5CiB36I/AAAAAAAAAXo/xuEfoXu0sJk/s320/P1010023.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-z9_8m5qaci0/TfIx5rJkr2I/AAAAAAAAAXs/XcLuxH1d9ig/s1600/P1010024.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-z9_8m5qaci0/TfIx5rJkr2I/AAAAAAAAAXs/XcLuxH1d9ig/s320/P1010024.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-dk7oecbru84/TfIx6F7qpdI/AAAAAAAAAXw/ogW04gGn4hE/s1600/P1010025.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-dk7oecbru84/TfIx6F7qpdI/AAAAAAAAAXw/ogW04gGn4hE/s320/P1010025.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gIn9aUZ79LQ/TfIx6txsSZI/AAAAAAAAAX0/0CZ5iX0GRNQ/s1600/P1010026.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-gIn9aUZ79LQ/TfIx6txsSZI/AAAAAAAAAX0/0CZ5iX0GRNQ/s320/P1010026.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-usLTmAE8xZw/TfIx7USrsII/AAAAAAAAAX4/ikPdoWRLjK4/s1600/P1010027.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-usLTmAE8xZw/TfIx7USrsII/AAAAAAAAAX4/ikPdoWRLjK4/s320/P1010027.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VCeYSH8UkIw/TfIx7yjVzFI/AAAAAAAAAYA/nJONc0Q-Rp8/s1600/P1010028.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-VCeYSH8UkIw/TfIx7yjVzFI/AAAAAAAAAYA/nJONc0Q-Rp8/s320/P1010028.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CPNJH9-Qouw/TfIx8fRetUI/AAAAAAAAAYE/WnXuEWs7Qag/s1600/P1010029.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-CPNJH9-Qouw/TfIx8fRetUI/AAAAAAAAAYE/WnXuEWs7Qag/s320/P1010029.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ySWaSrimaV0/TfIx86yVDAI/AAAAAAAAAYI/mrJACHYze2I/s1600/P1010030.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-ySWaSrimaV0/TfIx86yVDAI/AAAAAAAAAYI/mrJACHYze2I/s320/P1010030.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-FtWvTk49pDc/TfIx93SW_9I/AAAAAAAAAYM/kcZtG2sXpwA/s1600/P1010031.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-FtWvTk49pDc/TfIx93SW_9I/AAAAAAAAAYM/kcZtG2sXpwA/s320/P1010031.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Et8bb3Zw4sE/TfIx-UKBQAI/AAAAAAAAAYQ/5ztsoWhORmY/s1600/P1010032.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-Et8bb3Zw4sE/TfIx-UKBQAI/AAAAAAAAAYQ/5ztsoWhORmY/s320/P1010032.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_SQYDVJvJzc/TfIx-y278lI/AAAAAAAAAYU/FHicrx6fOvg/s1600/P1010033.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-_SQYDVJvJzc/TfIx-y278lI/AAAAAAAAAYU/FHicrx6fOvg/s320/P1010033.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QqZBZwQlIk8/TfIx_cAxSjI/AAAAAAAAAYY/RgndShSdApM/s1600/P1010034.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-QqZBZwQlIk8/TfIx_cAxSjI/AAAAAAAAAYY/RgndShSdApM/s320/P1010034.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jC5WnexbMh4/TfIyA7fs-yI/AAAAAAAAAYk/-b8pDSsR--A/s1600/P1010037.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-jC5WnexbMh4/TfIyA7fs-yI/AAAAAAAAAYk/-b8pDSsR--A/s320/P1010037.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-949PU4cpBRY/TfIyB_JdL9I/AAAAAAAAAYs/3qqBcfLiY1k/s1600/P1010039.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-949PU4cpBRY/TfIyB_JdL9I/AAAAAAAAAYs/3qqBcfLiY1k/s320/P1010039.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kDf4bqMdz8Y/TfIyCaemFFI/AAAAAAAAAYw/7ifhPNv6zxI/s1600/P1010040.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-kDf4bqMdz8Y/TfIyCaemFFI/AAAAAAAAAYw/7ifhPNv6zxI/s320/P1010040.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/--hf9krL2_5I/TfIyB0Pq-RI/AAAAAAAAAYo/UzdcwirFPhY/s1600/P1010038.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/--hf9krL2_5I/TfIyB0Pq-RI/AAAAAAAAAYo/UzdcwirFPhY/s320/P1010038.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Z0JKNVOnV4A/TfIyDOTVAkI/AAAAAAAAAY0/2oxIDKToWeE/s1600/P1010042.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-Z0JKNVOnV4A/TfIyDOTVAkI/AAAAAAAAAY0/2oxIDKToWeE/s320/P1010042.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ZoKlc65Q07U/TfIyDk9i90I/AAAAAAAAAY8/4AnvGPbkt9o/s1600/P1010041.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-ZoKlc65Q07U/TfIyDk9i90I/AAAAAAAAAY8/4AnvGPbkt9o/s320/P1010041.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-2299556544693022862?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/2299556544693022862/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=2299556544693022862' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2299556544693022862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/2299556544693022862'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/06/4-2011.html' title='காங்கிரசைத் தோற்கடித்த மக்களுக்கு வேலூரில் நன்றி தெரிவிப்பு (ஜூன் 4, 2011)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JeDQxHR_4ZA/TfIxtbp4F-I/AAAAAAAAAWI/oeqcdnCgZ7w/s72-c/P1010002.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-8671643272961716781</id><published>2011-06-04T18:22:00.000+05:30</published><updated>2011-06-04T18:22:59.092+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#tnfisherman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #222222;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial;"&gt;&lt;a href="http://krpsenthil.blogspot.com/2011/06/blog-post.html"&gt;http://krpsenthil.blogspot.com/2011/06/blog-post.html&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-sHnO9HOO0sg/Ten8YNQlD_I/AAAAAAAABXc/Sce8l04Hz-o/s270/Logo.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-sHnO9HOO0sg/Ten8YNQlD_I/AAAAAAAABXc/Sce8l04Hz-o/s270/Logo.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial;"&gt;இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்&lt;wbr&gt;&lt;/wbr&gt;வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;a href="http://en.wikipedia.org/wiki/International_Day_in_Support_of_Victims_of_Torture" style="color: #2288bb; text-decoration: none;"&gt;சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக&lt;/a&gt;&amp;nbsp;ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: #222222; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial;"&gt;இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial;"&gt;&lt;div style="color: #222222; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;Twitter Campaign&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;&amp;nbsp;எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;&amp;nbsp;#June26Candle&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;என்னும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;Hash Tag&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;&amp;nbsp;இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: center;"&gt;&lt;b&gt;மெல்லிதயம் கொண்டோரே&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: center;"&gt;&lt;b&gt;மெழுகுதிரி ஏந்த&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: center;"&gt;&lt;b&gt;மெரினாவிற்கு வாரீர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;நாள்:&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;ஜூன் 26&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;நேரம்:&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;மாலை 5 மணி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;இடம்:&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;மெரினா கண்ணகி சிலை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: left;"&gt;நன்றி :&amp;nbsp;&lt;b&gt;&lt;a href="http://allinall2010.blogspot.com/2011/06/blog-post.html" style="color: #cc3300; text-decoration: none;"&gt;கும்மி&amp;nbsp;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #222222; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;வேண்டுகோள் :&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #222222;"&gt;&amp;nbsp;இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-8671643272961716781?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/8671643272961716781/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=8671643272961716781' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8671643272961716781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/8671643272961716781'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/06/blog-post.html' title='மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-sHnO9HOO0sg/Ten8YNQlD_I/AAAAAAAABXc/Sce8l04Hz-o/s72-c/Logo.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-4039321747836082189</id><published>2011-05-16T09:13:00.001+05:30</published><updated>2011-05-16T09:13:00.362+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>12 விடுதலைப் புலிகள் பலவீனமாதல் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;==============&lt;br /&gt;இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே  நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா  சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள்  மட்டும்)&lt;a href="http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf"&gt; ஆங்கில மூலம்&lt;/a&gt;&lt;br /&gt;============== &lt;br /&gt;&lt;br /&gt;43. இரண்டாவதாக, மார்ச் 2004ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்&amp;nbsp; கிழக்கும் படைத்தலைவர், பொதுவாக கர்னல் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவருடன் 500 போராளிகளை அழைத்துக் கொண்டு இயக்கத்திலிருந்து பிரிந்து போனார். அவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலை பலிகள் (TMVP) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை உருவாக்கி, தனியாக ஒரு துணை போர்ப்படையை பராமரித்து ஆட்சி புரியும் UPFAயின் அங்கமாக சேர்ந்து கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிளவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைமையில் கருணாவிற்கு இருந்த இடம், மிகவும் ரகசியமான அந்த அமைப்பைப் பற்றிய ஆழமான அறிவை அவருக்குக் கொடுத்திருந்தது. அரசாங்கம் இறுதிக் கட்டத் தாக்குதலுக்குத் தயாரித்துக் கொள்வதற்கு அந்த அறிவை சரிவர பயன்படுத்திக் கொண்டது. TMVP துணை போர்ப்படைகளையும் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட மற்ற தமிழ் தீவிரவாதக் குழுக்களையும், அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையிலும், தமிழ் மக்களிடையே உளவு அறியவும் ஈடுபடுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;44. மூன்றாவதாக, சர்வதேச நிலைமைகளும் முக்கியமானவை. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் நாடு கடந்த தொடர்புகளையும் எதிர்த்து, பயங்கரவாதத்தைச் சந்திக்கும்&amp;nbsp; முன்னணி நாடுகளுடன் ஒருங்கிணைந்தது செயல்பட எடுத்த முன்முயற்சி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2005ல் தமிழரான இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை படுகொலை செய்தது அதன் உலக மதிப்புக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் (17). இலங்கை அரசு இந்தச் சூழலில் செயல்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதித் தாக்குதலுக்கு பிற நாடுகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;45. 2005 தேர்தலுக்குப் பிறகு அரசாங்கமும், விடுதலைப் புலிகள் இயக்கமும் CFAயின் விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தன. இருப்பினும், இரண்டு தரப்பும் தொடர்ந்து ராணுவ மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. ஆகஸ்டு 2006ல் முழுஅளவு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாநிலத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாசன நீரை அளித்த மாவில் அணையின் கதவுகளை விடுதலைப் புலிகள் மூடிய போது, அரசு கிழக்கு மாநிலத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்க ஆயிரக்கணக்கான போர்ப்படைகளை தாக்குதலுக்கு அனுப்பியது. கருணா பிரிவின் உதவியுடன் ஜூலை 2007ல் அரசு இருபது ஆண்டுகளில் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தை தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது &lt;br /&gt;&lt;br /&gt;46. கிழக்கு மாகாணத்தில் அரசுப் படைகளின் ராணுவ வெற்றிக்குப் பிறகு, ஜனவரி 2008ல் வடக்கு மாகாணத்தின் சிலபகுதிகள், வன்னி பகுதியின் சில பெரிய இடங்கள் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. குறிப்பாக வன்னி பகுதியின் நான்கு மாவட்டங்களில் தமது நடைமுறைத் தலைநகரமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், கூடவே வவுனியாவின் வடக்குப் பகுதியையும், மன்னாரின் வடமேற்கு பகுதியையும், யாழ்ப்பாண தீபகற்பத்தின் சிறு பகுதிகளையும் கட்டுப்படுத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;(17) 2006 வரை 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தன. கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தமது முடிவை 2006ல் வெளியுறவுத் துறை அமைச்சரின் படுகொலைக்குப் பிறகு அறிவித்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி திரட்டுதல், ஆயுதம் வாங்குதல் போன்ற நடவடிக்கைகள் அதற்குப் பிறகு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;47. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த ராணுவ வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு, ஜனவரி 16, 2008ல் இலங்கை அரசு முழு அளவு ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர், டோக்கியோ கூட்டு தலைவர்கள், மற்றும் பிற உறுப்பு நாடுகள், CFAவை ரத்து செய்து ஒரு ராணுவ தீர்வை தேடும் அரசின் முடிவு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்கள். அதே சமயம், தன்னுடைய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் அங்கீகரித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 2008ன் மத்தியில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் தீவு முழுவதும் அதிகமானதால், போர்ப் பகுதிகளுக்கு வெளியில் இருந்த பொதுமக்களின் மீது போரின் தாக்கம் அச்சமளிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அரசுப் படைகளின் வான்வழி தாக்குதல் மற்றும் வெகுதூர தாக்குதல் நடவடிக்கைகளால், போர்ப்பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 2008ல் அரசு தனது இறுதி ராணுவ தாக்குதலாக, கிளிநொச்சிக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்தது&lt;br /&gt;(இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பு முடிந்தது. அடுத்த பகுதிகள் விரைவில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3222812-4039321747836082189?l=masivakumar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://masivakumar.blogspot.com/feeds/4039321747836082189/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3222812&amp;postID=4039321747836082189' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4039321747836082189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3222812/posts/default/4039321747836082189'/><link rel='alternate' type='text/html' href='http://masivakumar.blogspot.com/2011/05/12.html' title='12 விடுதலைப் புலிகள் பலவீனமாதல் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)'/><author><name>சிவகுமார் மா</name><uri>https://profiles.google.com/102216824142757513404</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3222812.post-3597838917186128628</id><published>2011-05-15T09:10:00.006+05:30</published><updated>2011-05-15T09:10:00.177+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#slwarcrimes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>11. (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;==============&lt;br /&gt;இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே  நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா  சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள்  மட்டும்)&lt;a href="http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf"&gt; ஆங்கில மூலம்&lt;/a&gt;&lt;br /&gt;============== &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமீபத்திய குடியரசுத் தலைவர்கள் எந்தத் தீவிர எதிர்விளைவுகளும் இல்லாமல், இந்தத் திருத்தத்தைப் புறக்கணிக்க முடிந்ததால் அது நடைமுறையில் செயலிழந்து போனது.&amp;nbsp; செப்டம்பர் 2010ல் நாடாளுமன்றம் 18வது திருத்தத்தை நிறைவேற்றி 17வது திருத்தத்தை சமன் செய்தது. சுதந்திரமான கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கான வழிகளை நீக்கி, குடியரசுத் தலைவரின் பதவிக்கால கட்டுப்பாடுகளையும் நீக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;39. முப்பது ஆண்டுகளாக நடந்த போர், சுதந்திரமான அமைப்புகளின் சிதைவு, சட்டப்படியான ஆட்சி பலவீனப்பட்டது இவற்றின் விளைவாக எல்லா குடிமக்களின் மனித உரிமைகளும் மோசமடைந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி தாக்குதலுக்காக அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருந்த போது, மனித உரிமைகளுக்கு இன்னும் இழப்பு ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பல நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமான செய்தி சேகரித்தல், எதிர் கருத்துகள் மற்றும் மனிதாபிமான செயல்களுக்கான இடம் கூட வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது (13). 2006ன் ஆரம்பத்திலிருந்து ராணுவ நடவடிக்கைகள் பற்றி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்களை மேலும் மேலும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பாதுகாப்பு செயலர் அறிவித்தார், நடவடிக்கைகளை எதிர்மறையாக குறிப்பிடுவதை சட்டப்படி குற்றமாக ஆக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல்கள், ஆள் காணாமல் போதல், கொலைகள் உள்ளிட்ட ஊடகங்களின் மீதான அழுத்தங்கள் மேலும் மேலும் ஊடக சுயத்தணிக்கைக்கு வழி வகுத்தன. அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து வந்த உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள்&amp;nbsp; சிலரை நாட்டை விட்டே வெளியேற வைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அனுமதிச் சீட்டு மறுப்பு மற்றும் ரத்து செய்தல்கள் போன்ற நடவடிக்கைகளின் அதிகரிப்பு&amp;nbsp; அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்களை பாதுகாப்பற்றும் சில நேரங்களில் அவர்களது நிலைமையை அபாயகரமாகவும் உணரச் செய்தன. (14)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;C. போரின் கடைசிக் கட்டங்களை நோக்கி &lt;/b&gt;&lt;br /&gt;40 போரின் கடைசிக் கட்டங்களாக உருவெடுக்கும் நிலைமையில் இன்னும் மூன்று கூடுதல் காரணிகள் குறிப்பிடத்தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;41. முதலாவதாக, 2000ல் ஆரம்பித்த குறுகிய கால அமைதி உடன்பாடு, அப்போது இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் நார்வேயை நடுவராக செயல்படுவதற்கு வேண்டுகோள் விடுத்தனர். இரு தரப்பும் பிப்ரவரி 2002ல் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை(CFA) ஏற்படுத்தினார்கள்.&amp;nbsp; நேருக்கு நேர் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் தெற்கு பிராந்தியத்தின் பெண்கள் பங்கு கொண்ட பெண்களுக்கான துணை ஆணையம் உள்ளிட்ட நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைதி நடவடிக்கைகளை சர்வதேச சமூகம், 'மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான டோக்கியோ மாநாடு' (2003) மூலம் ஆதரித்தது. அரசியல் நடவடிக்கைகளை டோக்கியோ கூட்டுத் தலைமையின் (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே மற்றும் அமெரிக்கா) மூலம் கண்காணித்தது. இலங்கை கண்காணிப்பு குழு (SLMM), தன்னிச்சையான சர்வதேச நிறுவனம் CFAயின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு களத்தில் நடந்த மீறல்களை ஜனவரி 2008 வரை கண்காணித்தது. 2008ல் அரசாங்கம் அதைக் கலைத்து&amp;nbsp; முறையாக CFAவை ரத்து செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கம் 2003ல் CFAவை தன்னிச்சையாக ரத்து செய்து விட்டிருந்தது. 2006ல் புதிதாகத் ஆரம்பித்த சண்டைகளுக்கிடையே CFA பெயரளவில்தான் இருந்து வந்தது. ஆனாலும் முறையாக CFA நடைமுறையில் இருந்த போது SLMMல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இருப்பது சாத்தியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;42. இந்த அமைதி முயற்சியும் நீடிக்கும் சண்டையை நிறுத்துவதில் தோல்வி அடைந்ததன் மூலம் முந்தைய அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளின் தோல்விப் பட்டியலில் சேர்ந்தது. இரண்டு தரப்பிலும் இருந்த தீவிரவாதம், தொடரும் இன பாகுபாடுக்கும், சகிப்பின்மைக்கும் காரணமாக இருந்தது.(16). &lt;br /&gt;&lt;br /&gt;தீவிர சிங்கள தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே CFAவில் கையெழுத்திட்டதை எதிர்த்து வந்தார்கள். ஏப்ரல் 2003ல் அந்த உடன்பாட்டை ரத்து செய்த விடுதலைப் புலிகளின் முடிவு, தன்னிச்சையாக வடக்கு கிழக்கில் இடைக்கால சுயநிர்வாக ஆ
