வெள்ளி, டிசம்பர் 18, 2009

நல்லது செய்தவர்க்கு நல்லது நடக்கும்

நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருதலால்

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

மீண்டும் வந்ததுக்கு நன்றி.

நல் வாழ்த்து(க்)கள்.

குப்பன்.யாஹூ சொன்னது…

nice post

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துளசி அக்கா, வரவேற்புக்கு நன்றி :-)

குப்பன் - நன்றி.

அன்புடன், மா சிவகுமார்