புதன், பிப்ரவரி 17, 2010

சொல்லி சாதிப்போம்

'வெந்தால் தின்போம் விதி வந்தால் சாவோம்'

என்று வாழாமல்

'ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் துல்லியமாக திட்டமிட்டு சாதிக்கும்'

வாழ்க்கை வாழ்வோம்.

4 கருத்துகள்:

Jerry Eshananda சொன்னது…

thanks for nice quote.

சாய் சொன்னது…

தினமும் ”பொருளியல் சிந்தனைகளை நடைமுறை வாழ்வில் எப்படி பயன்படுத்தலாம்” என்ற ரீதியில் எழுதினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நன்றி

பா.பூபதி

மா சிவகுமார் சொன்னது…

முயற்சிக்கிறேன் பூபதி. பொருள் செய்ய விரும்பு பதிவில் அவ்வப்போது எழுதி வருகிறேன். நீங்கள் குறிப்பாக ஏதாவது கேள்விகள் கேட்டால் முடிந்த வரை அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜெரி ஈசானந்தா
அன்புடன்/மா சிவகுமார்