ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

தலைமை

கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.

- ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

5 கருத்துகள்:

Athisha சொன்னது…

நல்ல கருத்து..

ஆமா இது யாருக்கு?

பெயரில்லா சொன்னது…

:-)

மா சிவகுமார் சொன்னது…

உங்களுக்கும்தான் அதிஷா :-)
அன்புடன்,
மா சிவகுமார்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

சார், இந்த மூணும் எங்க கிடைக்கும்னு சொன்னிங்கனா வசதியாருக்கும்......

மா சிவகுமார் சொன்னது…

நாஞ்சில் பிரதாப்,

எங்கெங்கும் கிடைக்கிறது. கண்களைத் திறந்து கொண்டால் கிடைத்து விடும் :-)

அன்புடன்,
மா சிவகுமார்