சனி, மார்ச் 27, 2010

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

  • நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்குக் கொடுத்த வாக்கை அப்பட்டமாக மீறி
  • தாம் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்து பதவி ஏறிய இந்திய அரசமைப்பு சட்டத்தை மதிக்காமல்
கும்பல் ஒன்றின் வெறியைத் தூண்டி, சட்ட விரோதமாக பாப்ரி மஸ்ஜித் இடிபடுவதற்கு தூண்டுதலாகவும் உடந்தையாகவும் இருந்த இந்துத்துவா அமைப்புகளை நோக்கி இந்திய அரசமைப்பின் சக்கரங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அஞ்சு குப்தா போன்ற தேசபக்த குடிமக்களால் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது!

கருத்துகள் இல்லை: