ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

வலைப்பதிவர்களுக்காக

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_4220.html

8 கருத்துகள்:

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

ஆஹா... அண்ணே... பேக் டூ பார்ம்-ஆ!

அடிச்சு ஆடுங்க... மிகவும் பயனுள்ள இடுகைகள்.

:)))

வாழ்த்துகள்..

நாங்களும் பின்னாடியே வருவோம்ல.. ;)

உண்மைத்தமிழன் சொன்னது…

அய்..

எனக்கு ஓசில விளம்பரமா..?

நன்றி.. நன்றி.. நன்றி..!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பாலா.

இந்தப் பகுதியை எழுதும் போது உங்கள் முகமும், உங்கள் திட்டங்களும்தான் என் மனதில் நின்றன. தமிழ்ப் பதிவர்களுக்கு html கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருப்பீர்கள்.

ஆரம்பிச்சுட்டோம்ல! :-)

உண்மைத் தமிழன்,

கோபிச்சுக்காம ஏற்றுக் கொண்டதற்கு நன்றி :-)

அன்புடன்,
மா சிவகுமார்

Ganesan சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க சிவா

மா சிவகுமார் சொன்னது…

எழுதுகிறேன் காவேரி கணேஷ்,

யாராவது இதைப் படித்து வலைப்பக்கம் உருவாக்க முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கூடவே அப்படி ஒரு கூட்டாளி கிடைத்தால் இன்னும் சிறப்பாக எழுதலாம்.

எனக்குத் தெரிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

சற்று முன்பு கிடைத்த தகவலின் படி சிங்கப்பூர் அருகில் உள்ள batam தீவில் உள்ள துபாய் கப்பல் கட்டும தலத்தில் பணிபுரிந்த தமிழக ஊழியர்கள் இனவாதிகளால் தாக்கப்பட்டு மரணமடைதுள்ளனர்.

நண்பரின் தொலைபேசி தகவல்.

Radhakrishnan சொன்னது…

மிகவும் எளிமையாக இருக்கிறது சிவக்குமார். தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஆவலுடன்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க ராதாகிருஷ்ணன்,

சேர்ந்து நடப்போம்.

அன்புடன், / மா சிவகுமார்