புதன், அக்டோபர் 19, 2011

மாயைகள்


இந்து மத ஞான மரபு இல்லாத சீனா எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்' என்ற பதற்றம் எப்படிப்பட்ட ஊகங்களுக்குக் கொண்டு விடுகிறது!!

//சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.//

சீனாவின் கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல தொழில்பேட்டைகளுக்கும் குடியிருப்பு நகரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய் வந்திருக்கிறேன். (1997-2001). அப்படிப்பட்ட கட்டுப்பாடு அரசியல் காரணங்களுக்காக திபெத், ஷின்ஜியாங் போன்ற பகுதிகளில் (அங்கெல்லாம் தொழில் வளர்ச்சி கிடையாது) இருக்கலாம்.

//அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள்.//
இல்லை

//மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது//

ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் 'சட்ட விரோதமாக' நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: