வியாழன், ஜனவரி 28, 2010

கையறு நிலையில் தமிழகம்!

முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

3 கருத்துகள்:

Bala சொன்னது…

நியாயங்களின் இயலாமைகளும்
அநியாயங்களின் களிப்புகளும்
சன்னலோரப் பயணத்தின்
எதிர்காற்று கலைக்கும் கேசமாய்
வளைத்து ரசிக்கிறது நம்பிக்கை நாணலை...
ஒரு போதும் கவலையில்லை
வளைந்த வேகத்தில் நிமிரும் நாணலுக்கு...

அருள் சொன்னது…

எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்.

மா சிவகுமார் சொன்னது…

அருள்,

தமிழ் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், அதை முறையாக அறிவித்து நமது வலைப்பதிவுகளிலும் பதிந்து விடுவோம்.

தனித் தனியாக பேசுவது குழப்பமாகவே முடியும். அரசாங்கத்தின் அசுர பலத்தில், வேலைகளை சிறப்பாக நடத்தியதாகக் காட்டுவார்கள். எதிர்ப்பை முறையாக பதிவோம்.