ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

விழித்தெழும் புதிய தமிழகம்!

"அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன்."

http://vellamai.blogspot.com/

"நான் கடந்த 2ம் தேதி ஜனவரி மாதம் பதிவேற்றம் செய்த http://youtube.com/watch?v=SccxJ-Q07lI - எண்ணம் மற்றும் திட்டத்தை பார்க்க வேண்டுகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு, தகவல் சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்."
-- செல்லம்மாள்

" தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

- மகாகவி சுப்பிரமணிய பாரதி

3 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

யூ டியூப் முகப்பு பக்கத்துக்கு தான் போகிறது??

சதுக்க பூதம் சொன்னது…

http://www.youtube.com/watch?v=SccxJ-Q07lI

Check this out

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வடுவூர் குமார், சதுக்க பூதம்.

இடுகையிலும் சுட்டியை சரி செய்து விட்டேன்.
அன்புடன்,
மா சிவகுமார்