புதன், பிப்ரவரி 16, 2011

19ம் தேதி சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டம்.

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தகவல் தொழில் நுட்பத் துறையினரின் உண்ணாநிலைப் போராட்டம், வரும் சனிக்கிழமை (19ம் தேதி) காலை 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

http://save-tamils.org/

இடம்:
ஐடி காரிடார்,
சோளிங்கநல்லூர் சிக்னல்,
ஆர்டிஓ அலுவலகம் அருகில்.

நானும் கலந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன். அலுவலக நேரத்துக்கு (காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை) என்று இல்லாமல், அந்த நாளின் 24 மணி நேரமும் உண்ணாமல் இருப்பதாக முடிவு.

நேரில் வர முடியாதவர்கள், அவரவர் வீட்டில் கூட உண்ணாநோன்பு இருக்கலாம். 

கருத்துகள் இல்லை: