திங்கள், மே 18, 2009

கொக்கரிக்கும் எல்லோரும் நாசமாகப் போகட்டும்

ஆயிரம் ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்து, பல லட்சம் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்கி வெறியாட்டம் ஆடும் சிங்கள ராணுவமும், இந்தியப் பத்திரிகைகளும், இந்திய அரசியல் தலைவர்களும் நாசமாகப் போகட்டும்.

2 கருத்துகள்:

Narain Rajagopalan சொன்னது…

உங்களோடு ஒத்துப்போகிறேன் சிவா

மா சிவகுமார் சொன்னது…

//உங்களோடு ஒத்துப்போகிறேன் சிவா//

நியாயங்கள் எல்லாம் ஒடுங்கிப் போகும் போக்குகள். காலம் ஒரு நாள் மாறும் என்று நம்புவோம். :-(