வெள்ளி, மே 22, 2009

மழைக்காலம் மீண்டும் வரும்

அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல்
உற்றுளி தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

4 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

???

மா சிவகுமார் சொன்னது…

ஒன்றுமில்லை கல்வெட்டு. சும்மா சில தமிழ் பாடல்களின் தொகுப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன் :-)

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் பிழைக்கத் தெரியாதவர்கள், பைத்தியக் காரர்கள். பறவைகள்தான் புத்திசாலிகள் என்று பழகும் 21ம் நூற்றாண்டில்தான் நாமும் இருக்கிறோம். பழகிக் கொள்ள வேண்டியதுதான். :-)

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

@சிவகுமார், எங்கே போய்டீங்க??? சீக்கிரமா வந்து பதிவு போடுங்க.

மா சிவகுமார் சொன்னது…

மஸ்தான்,

நன்றி. அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்