சனி, ஜூலை 31, 2010

கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா?

சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் வலைப்பதிவு தொடங்கியிருக்கிறார்.

http://umashankarias.wordpress.com/

குற்றப்பத்திரிகை

2 கருத்துகள்:

?!!!@#%* சொன்னது…

சமீபத்தில் நடந்த விஷயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
ஒன்னும் செய்ய முடியவில்லை பொது மக்களால் இவளவு சக்தி அங்கு விரயமாகி இருக்கிறது என்று பாருங்கள்
ஒப்பிட்டு அளவில் இதற்கு மிகப் பெரிய அளவில் சக்தி தேவைப்படும்

நன்றி,
சஹ்ரிதயன்

மா சிவகுமார் சொன்னது…

நீங்கள் சொன்ன பிறகுதான் இதைப்பற்றித் தெரியும் சஹ்ரிதயன். அவ்வளவு நீளமான, கடினமான போராட்டத்துக்குப் பின்பு இறுதியில் ரமே ஷூக்கு வெற்றி கிடைத்திருக்கிறது அல்லவா!

நீங்கள் சொல்வது போல உமாசங்கர் இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் கடைசி வரை உறுதியாக நின்றால் வெற்றி பெறலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்