வியாழன், ஜூன் 17, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 2

உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்தால் இன்ன விழாவையும் புறக்கணிக்க வேண்டாமா?
வீட்டில் சாவு நிகழ்ந்தால் பண்டிகை கொண்டாடுவதையே நிறுத்தி விட வேண்டுமா?

என்று கேள்விகள் எழுகின்றன.

1. தமிழர் படுகொலை நடக்கும் போது அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் அரசியல் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் தமிழக முதல்வர்.
  • இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசின் உதவிகளைக் கூடத் தடுக்கவில்லை.
  • இன உணர்வுகளின் வெளிப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்தார்.

2. அவ்வளவுக்கும் பிறகு உலகத் தமிழ் மக்களின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு 'உலகத்' தமிழ் மாநாடு கூட்டுகிறார்.

இந்த இரண்டுக்குமிடையான கொடுமுரண்பாட்டை சுட்டிக்காட்டுவதுதான் புறக்கணிப்பின் நோக்கம்.

மற்ற எந்த நிகழ்வுக்கும் இத்தகைய கொடுமுரண்பாடு கிடையாது.

2 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

சிவா,
தியாகுவின் சுட்டி தவறாக இருக்கிறது.

please correct from:
http://masivakumar.blogspot.com/*%20%20http://thiagu1973.blogspot.com/2010/06/blog-post_11.html

To:
http://thiagu1973.blogspot.com/2010/06/blog-post_11.html

கல்வெட்டு சொன்னது…

மாபலி விருந்து அழைப்பு! - இனத்துரோகியின் செம்மொழி மாநாடு
http://kuzhali.blogspot.com/2010/06/blog-post_11.html

மாலதி மைத்ரி கவிதை குழலி வழியாக