செவ்வாய், செப்டம்பர் 26, 2006

பரிசு பெற்றவர்கள்

முதல் வாரத்தில் சிறந்த பின்னூட்டத்துக்கான பரிசு பெற்ற கைப்புள்ளை Waiting for Mahatma என்ற ஆர் கே நாராயணனின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது வாரத்துக்கான சிறந்த பின்னூட்டத்துக்காக ஆதம் ஸ்மித்தின் Wealth of Nations புத்தகத்தை பத்மா அரவிந்த் பெறுகிறார்.

மூன்றாவது வாரத்திலும் அவரது பின்னூட்டமே சிவஞானம்ஜி மற்றும் துளசி கோபால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பரிசாக காந்தியில் Social Service - Vol 1 புத்தகம் வழங்கப்படுகிறது.

நன்றியும் வாழ்த்துக்களும்,

1 கருத்து:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

வாழ்த்துகள், பத்மா அர்விந்த்