செவ்வாய், ஜனவரி 01, 2008

சாமி சிரிக்கும்

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்

- ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாமியும், பூமியும்
சாத்தானுக் ஏதையா!

என் இன்பம் மட்டுமே
இங்கு உண்டையா.

மா சிவகுமார் சொன்னது…

//சாமியும், பூமியும் சாத்தானுக் ஏதையா!
என் இன்பம் மட்டுமே இங்கு உண்டையா.//

:-(. அவ்வளவு மோசமா ஆகிடலை என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்

cheena (சீனா) சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சீனா,
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்