ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

#defeatcongress

2009ல் தமிழ் இனப்படுகொலை நடந்து முடிந்தது. அதன் பிறகு ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு அரசியல் தீர்வு எதுவும் கிடைத்து விடவில்லை.

இனப் படுகொலைக்கு அரணாக இருந்த மத்திய அரசுக்குத் துணையாக தமிழ்நாட்டில் கூலி வேலை செய்த கருணாநிதி 2010ல் உலகச் செம்மொழி மாநாடு என்று  கொண்டாடிக் கொண்டார்.

2011ல் இலங்கை அரசுடன் கூட்டாக கிரிக்கெட் உலகக் கோப்பை  நடத்தி இரு நாடுகளின் இறையாண்மையையும் குடிமக்களின் தேசபக்தியையும் உறுதி செய்து கொண்டு விட்டது இந்தியா.

Hail Cricket!

1 கருத்து:

superlinks சொன்னது…

வணக்கம்,

உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.