வியாழன், மார்ச் 24, 2011

வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில்

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் போகும் வழியில் கிளைச் சாலையில் இருக்கிறது வெள்ளப்பள்ளம் கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் சென்ற ஆண்டு இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்தார்.

அங்கு போய் மீனவர்களுடன் பேச முயற்சித்த போது



இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அவர்களது தொழில், கடலில் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கினார்.

செல்லப்பன் கொல்லப்பட்ட அன்று இன்னொரு படகில் இலங்கை கடற்படையில் தாக்குதலுக்கு உள்ளான மீனவர் முருகேசன் தனது அனுபவங்களை விவரிக்கிறார்.


கருத்துகள் இல்லை: