புதன், மார்ச் 23, 2011

பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் மீனவர் - 25 ஆண்டுகள் அனுபவங்கள்
பாம்பன் மீனவர் - தினசரி தலைவலியான தாக்குதல்கள்

பாம்பன் கிராமத்தில் மீனவர் தனது 25 ஆண்டுகள் அனுபவத்தை விவரிக்கிறார்.

  • கச்சத்தீவுக்குப் போவது
  • இரு பக்க மீனவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது
  • இலங்கைத் தமிழர்கள் போராட்டம்
  • இலங்கைப் படை மீன்களைப் பறித்தல்
  • சுட ஆரம்பித்தார்கள் - கையில் காலில் சுட்டு விரட்டி அடித்தல்
  • 'இந்திய வேசை மக்களா ஓடுறா, ஸ்ரீலங்கா தண்ணி ஓடுறா'
  • போராட்டங்கள் அதிகமானதும் கொல்ல ஆரம்பிச்சிட்டான்
  • '25 ஆண்டுகளில் 1500 சம்பவங்களைப் பார்த்திருப்பேன்'

கருத்துகள் இல்லை: