ஞாயிறு, மார்ச் 27, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்கு உதவி செய்யும் நிதி விபரங்கள்

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையைத் தொடர்ந்து இணைய நண்பர்கள் பலர் நன்கொடை அளிக்க முன்வந்தார்கள்.

வரும் வியாழக்கிழமை (மார்ச் 31, 2011) ஜெகதாபட்டிணம் போய் பணத்தை ராஜா முகமது குடும்பத்திடம் சேர்ப்பதாகத் திட்டமிட்டிருக்கிறோம். சேர்ந்து கொள்ள விருப்பமுடையவர்கள் தொலைபேசியில் அழைத்தால் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். (9884070556)

இன்னும் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் 30ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இது வரை திரட்டப்பட்ட பண விபரம்.

1. தமிழ்சசி, அமெரிக்கா- 10,000

2. சாந்தாமணி, கத்தார் - 3,000

3. கார்த்திக், ஈரோடு - 1,000

4. மா சிவகுமார், வேலூர் - 1,000

5. பழனி, சென்னை - 500

6. பெயர் வெளியிட விரும்பாத நண்பர், சிங்கப்பூர் - 3,000

7. பெயரும் ஊரும் சொல்ல வேண்டாம் - 1,000

8. ஜெகதீசன், சிங்கப்பூர் - 5,000

9. ராம்குமார், சிங்கப்பூர் - 1,000

10. சுவனப்பிரியன் - 1,000

11. ரோசா வசந்த், சென்னை - 1,000

மொத்தம் 27,500 ரூபாய்கள்

கருத்துகள் இல்லை: